மீண்டும் ஊரடங்கு

 


நாடு முழுவதும் இன்றிரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, இன்றிரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றுது.