அண்மைய செய்திகள்

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி மாணவர்கள் இளம் ஆராய்ச்சியாளர் போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெற்றி

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி மாணவர்கள் இளம் ஆராய்ச்சியாளர் போட்டியில் பங…

59 வது இராணுவ தடகள போட்டியின் நிறைவு 31 ம் திகதி சுகததாச மைதானத்தில் !

59 வது இராணுவ தடகள போட்டியின் இறுதிப் போட்டியும் நிறைவு விழாவும் எதிர்வரும் 31ஆம் திகதி க…

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு !

கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை …

வவுனியாவில் யுவதியின் சடலம் மீட்பு !

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சித…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை (28) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்…

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல் !

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் சற்று முன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கிராண்ட்பாஸ் வேல்…

பூமியின் நேரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகு…

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாக மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிக்க திட்டம் !

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வ…

விடுதியில் பெண்ணொருவருடன் இருந்த பிக்கு கைது !

தங்குமிட விடுதியில் பெண்ணொருவருடன் இருந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தியத்தலா…

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை !

சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்…

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்து : மாணவர் பலி !

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் ந…

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது !

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின்…

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம் !

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான விசேட திட்டமொன்று புதன்கிழமை…

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனை!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட …

மசாஜ் நிலையங்களில் சிக்கிய இரு பெண்களுக்கு எச்.ஐ.வி !

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் 53 மசாஜ் நிலையங்கள் சோதனையிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும…

பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவ…

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் : அமைச்சர் டக்ளஸ் !

வட மாகாணத்துக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட…

பண்டிகைக் காலங்களில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி !

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி ம…

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது : நாமல் ராஜபக்ஷ !

பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்க…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை செயற்பாடுகள் இன்று வழமைபோல் முன்னெடுக்கப்படும் !

கடந்த 11 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த திருக்கோவில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் இன்று…

அரிசி, வெங்காயத்திற்கான வரி குறைப்பு !

ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி இன்று (27) முதல் எதிர்வரும் …

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன் வீதி விபத்தில் உயிரிழப்பு !

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புதன்கிழமை (27 ) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவ…

வேத்துச்சேனைக்கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு சாணக்கியன் தீர்வு!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக்கி…

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் : தேர்தல் ஆணைக்குழு !

இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டாலும், செப்டம்பர் 17 முதல்…

ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: 80 வயதான தொழிற்சாலை உரிமையாளர் கைது!

ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பு கல்வியை கற்கும் 23 வயதுடைய மாணவி ஒருவருக்குப் பட்டப் படிப…

ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை : ஜனாதிபதி !

ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜ…

கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலை “எம். எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” ஜனாதிபதியால் திறந்து வைப்பு !

இலங்கை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக கொழும்பு வடக்கு ராகம…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 3 ஆவது நாளாக கடும் மழைக்கு மத்தியில் தொடரும் போராட்டம் !

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்…

குறைவடையும் தங்கத்தின் விலை!

நாட்டில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (27…

53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டன !

நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதிகளில் பணிபுரிந்து வந…

இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுகின்றனர்!

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தி…

உலகின் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது!

உலகின் மிகப்பெரியதெனக் கருதப்படும் 26 அடி நீளம் கொண்ட அனகோண்டா பாம்பு வேட்டையர்களால் கொ…

கொழும்பிலுள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை ; பதிவு செய்யப்படாத தோல் சிகிச்சை மருந்துகள் கைப்பற்றல் !

இலங்கை தோல் வைத்திய நிபுணர்களின் சங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து செவ்வாய்க்கிழமை (26)…

பண்டிகை காலத்தை முன்னிட்டு 3,000 பொது சுகாதார பரிசோதகர்களின் விசேட நடவடிக்கை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளை பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3,000 பொது சுகாதார …

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வ…

வெடுக்குநாறி சிவனாலயத்தில் கைதானவர்கள் மனித உரிமை ஆணைக்குழு தலைமையகத்தில் முறைப்பாடு !

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் இன்று கொழும்பிலுள்ள மன…

உத்தேச தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது : உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் !

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அ…

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல ; ஜனாதிபதி !

போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலக…

கற்சேனை விஷ்ணு வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கற்சேனை விஷ்ணு வித்தியாலயத்தில்  சாதனையாளர் …