tag:blogger.com,1999:blog-66350509231225232512024-03-19T17:31:28.852+05:30Battinews.comBattinews, Sri lanka News .
அம்பாறை | மட்டக்களப்பு | திருகோணமலை | யாழ்ப்பாணம் Sayanolipavanhttp://www.blogger.com/profile/11431989228734211758noreply@blogger.comBlogger78249125tag:blogger.com,1999:blog-6635050923122523251.post-14204698943170330322024-03-19T17:30:00.005+05:302024-03-19T17:31:28.263+05:30கோப் குழுவில் இருந்து சாணக்கியன் மற்றும் ஹேஷா பதவி விலகல் !கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அங்கத்துவத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஆகியோரும் விலகியுள்ளனர்.தங்களது இந்த பதவி விலகல் குறித்து சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் கோப் kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-63863752954387269872024-03-19T17:25:00.001+05:302024-03-19T17:25:17.548+05:30O/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது !2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது.இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-70509020807316784452024-03-19T17:19:00.002+05:302024-03-19T17:19:16.528+05:30கோப் குழுவில் இருந்து விலகிய மரிக்கார் மற்றும் சரித !ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கோப் குழுவில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கோப் குழுவில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.இதனை பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.அத்துடன், குறித்த முடிவை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு அனுப்பி kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-17348921876488891002024-03-19T17:15:00.003+05:302024-03-19T17:15:58.821+05:30பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய மற்றுமொரு பாடசாலை ஆசிரியை கைது !பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த 44 வயதுடைய ஆசிரியை பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கால் மற்றும் கைகளில் வெட்டுக்காயங்கள் உள்ளது என பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.சந்தேகத்திற்குரிய 45kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-12796132205131129412024-03-19T17:06:00.009+05:302024-03-19T17:08:11.918+05:30கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு !(நூருல் ஹுதா உமர்)இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள் 15% சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கும் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு அங்கமாக கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுக்கும் ஒருநாள் பணி பகிஷ்கரிப்பு மற்றும் அரசிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலையம் முன்பாக நடைபெற்றது.இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு, kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-51303239249576208902024-03-19T17:04:00.001+05:302024-03-19T17:04:06.677+05:30தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2 கோடி பெறுமதியான 200 மதுபான அனுமதிப் பத்திரங்களை விநியோகித்து வருகிறது : சஜித் !எப்.எல். உரிமம் 4 இன் கீழ் 200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக 2 கோடி ரூபா கப்பமாக அறவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(19) பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தார். தற்போது 6 மதுபான உற்பத்திசாலை அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டே மது வரி kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-31300198991045661042024-03-19T15:01:00.003+05:302024-03-19T15:01:47.912+05:30கோட்டாபயவின் நூலை நான் வாசிக்கவில்லை, வாசிக்க விரும்பவும் இல்லை :பசில் ராஜபக்ச ! கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்க விரும்பவும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.என்னிடம் அந்த நூல் இல்லை என தெரிவித்துள்ள அவர் கோட்டாபய அந்த நூலின்ஒரு பிரதியை எனக்கு வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.கோட்டாபயவின் நூலின் டிஜிட்டல் வடிவத்தையாவது வாசித்தீர்களா என்ற கேள்விக்கு பசில் ராஜபக்ச அதுவும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-40328894508690594442024-03-19T14:04:00.006+05:302024-03-19T14:04:41.016+05:30பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க மேலும் நான்கு புத்தகங்கள் : கல்வி அமைச்சசு !பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், இதற்காக பாடசாலை நூலகங்களுக்கு மேலதிகமாக 4 வாசிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.குறித்த புத்தகங்கள் இ-தக்சலாவ kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-73694165609219114112024-03-19T13:21:00.005+05:302024-03-19T13:31:27.417+05:30ஊதா நிற இலை வடிவ முகம் கொண்ட குரங்குகள் மரணிக்கும் அபாயம் : விலங்கு நடத்தை ஆய்வாளர் !ஊதா நிற இலை வடிவ முகம் கொண்ட குரங்குகள் என்றும் அழைக்கப்படும் மேற்கத்திய நாடுகளில் காணப்படும் ஊதா முகம் கொண்ட லாங்கர் இன குரங்குகள் நகர்ப்புறங்களில் காடழிப்பு காரணமாக, உணவு மற்றும் ஓய்வெடுக்கும் இடங்களைத் தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்துள்ளன.இதன் காரணமாக இந்த குரங்குகளுக்கு நாய்கள், மனிதர்கள் மற்றும் வாகனங்களினால் ஆபத்தை எதிர்நோக்கம் அபாயத்தில் உள்ளதாக ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-19049502268675825252024-03-19T13:17:00.004+05:302024-03-19T13:17:34.676+05:30இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்படி, இந்தியாவிலிருந்து சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இதேவேளை, இதுவரை 18 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-7146380916248983972024-03-19T13:13:00.004+05:302024-03-19T13:13:37.654+05:30வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை !வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-80120003891165890512024-03-19T11:37:00.003+05:302024-03-19T11:37:28.122+05:30குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி!குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி, இரண்டு மாதங்களுக்கு இனங்காணப்பட்ட 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் நாட்டரிசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-59767173631420309292024-03-19T11:17:00.000+05:302024-03-19T11:17:21.796+05:30வெடுக்குநாறிமலை சம்பவம் : பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் !மஹா சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபையில் போராட்டம் நடத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.தொல்பொருள்kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-16224384462947087782024-03-19T10:52:00.002+05:302024-03-19T10:52:33.354+05:30முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு !முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை விரைவில் முடித்து ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.இதேவேளை, தமிழ் உட்பட மூன்று kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-8493762362647564852024-03-19T10:29:00.002+05:302024-03-19T10:29:37.031+05:30மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு முற்றாக எரிந்து சாம்பல் ! மன்னார் பொலிஸ் நிலையப் பகுதியில் காடு திடீரென தீப்பற்றி எரிந்தமையால் பரந்தளவு பனங்காடு சேதமடைந்ததுடன் ஒரு வீடும் முற்றாக தீயிற்கு இரையாகியுள்ளது.இச் சம்பவம் மன்னார் நகர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பட்டித்தோட்டம் பகுதியில் திங்கட்கிழமை (18) மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,திங்கட்கிழமை மாலை மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் பனங்காடு ஒரு பகுதியில் திடீரென kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-87410337477135285502024-03-19T10:26:00.004+05:302024-03-19T10:26:58.949+05:30வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும் !வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் . பகல் ஙேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார். விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-29663172814364866612024-03-19T08:19:00.005+05:302024-03-19T08:20:07.840+05:30பெற்ற குழந்தையை கொ லை செய்த தாய் கைது!! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் தாயாகியுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-70417929270625472852024-03-19T07:37:00.002+05:302024-03-19T07:37:47.002+05:30வரி அதிகரிப்பால் பேக்கரி பொருட்களின் விற்பனை சரிவு ! பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சேர்மானங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால், பாண் போன்ற பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.டெய்லி மிரர் பத்திரிகைக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கு ரூ. 50 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது, முட்டையின் விலை அதிகரித்துள்ளதுடன் ஒரு kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-85285546541015549392024-03-19T07:32:00.005+05:302024-03-19T07:32:45.901+05:30விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்த இரண்டு வெற்றிகரமான விவசாயிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்!அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க மற்றும் ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட்டதன் மூலம் இரண்டு மாதங்களில் 4 மில்லியன் ரூபா வருமானம் பெற்ற கல்குளம பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விவசாயி புத்திக சுதர்ஷன. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-76486394925868583792024-03-19T07:30:00.004+05:302024-03-19T07:30:56.805+05:30அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன : இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ஊடக kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-64063488395286168972024-03-18T19:47:00.003+05:302024-03-18T19:47:44.393+05:30பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த பிரமோற்ஷவப் பெருவிழாவில் பிரதமகுரு மற்றும் தொண்டர் கௌரவிப்பு ரவிப்ரியாதொன்மை வாய்ந்த பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த பிரமோற்ஷவப் பெருவிழாவின்போது ஆலயத்தின் பிரதமகுருவான சிவாகமரெத்னா சிவஸ்ரீ இரா.கு.நடேசடுணாஸ்காந்தக் குருக்களின் சேவைநலனை பாராட்டியும் மற்றும் 30 ஆண்டுகளாக ஆலயத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்துவரும் தொண்டர் சிவநாதன் ஆகியோரை பொன்னாடை போர்த்தி பாராட்டுப்பத்திரம் வழங்கி ஆலய நிர்வாகத்தால் Ravindramoorthyhttp://www.blogger.com/profile/16935116518832965851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-29326323699744104472024-03-18T19:39:00.001+05:302024-03-18T19:39:05.251+05:30சுகாதார தொழிற்சங்கங்களின் பணிபுறக்கணிப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு!சுகாதார தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பணிபுறக்கணிப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.இன்று காலை இடம்பெற்ற ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களின் கூட்டத்திற்கு பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-80000209708437549212024-03-18T19:33:00.000+05:302024-03-18T19:33:02.298+05:30வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய இருவர் அனுப்பப்பட்டுள்ளனர்; அறிக்கை வியாழனன்று கிடைக்கப்பெறும் : மனித உரிமைகள் ஆணைக்குழு!வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை மறுதினம் கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-4688187409711653682024-03-18T19:17:00.006+05:302024-03-18T19:17:32.296+05:3013 நபர்களால் 14 வயதான சிறுமி பா லி ய ல் து ஷ் பிர யோ க ம் : சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம் !அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை குறித்த சிகை அலங்கார நிலையத்தின் உரிமையாளரும் மற்றுமொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6635050923122523251.post-50479437053620788942024-03-18T19:11:00.002+05:302024-03-18T19:11:34.599+05:30கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம் !வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .வவுனியா, சமனங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த யுவதி மாலை கிணற்று மோட்டரை இயக்கிய நிலையில் அதன் குழாய் கழன்றமையால் அதனை kugenhttp://www.blogger.com/profile/18083218958028460179noreply@blogger.com