கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு !

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச ரீதியில் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 961 பேர் இதுவரையில் பாதிப்படைந்துள்ளனர்.


கொரோனா தாக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், 87 ஆயிரத்து 408 பேர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.