அண்மைய செய்திகள்

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை வழமைக்கு

இலங்கை புகையிரத சேவையினால் கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்புக்கு இடையில் இயக்கப்படும்…

தரம் 5 வினாத்தாள் கசிவு: நீதிமன்ற உத்தரவை மீறியமைக்கு எதிராக குற்றப்பத்திரிகை

2024 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத…

இளவாலையில் உரப் பையில் காணப்பட்ட மோட்டார் குண்டு

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளானை பகுதியில் திங்கட்கிழமை (23) மோட்டார் குண்டு ஒன்ற…

சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ள…

555 சுற்றுலாப் பயணிகளுடன் ‘எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி’ கப்பல் திருகோணமலை வந்தடைந்தது

பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 555 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த "எம்.வி. கிரிஸ்டல்…

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் மருத்துவக் கல்வி

பாகிஸ்தானின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் (MBBS) தொடர்வதற்…

கல்வி முறையை பற்றி கேள்வி எழுப்ப 81 வயதில் O/L கணிதத் தேர்வு எழுதிய முதியவர்

81 வயதுடைய ஒருவர் இந்த ஆண்டுக்கான சாதாரண தர (O/L) கணிதத் தேர்வில் தோன்றி, கல்வி முறையைப்…

பானம பகுதியில் காட்டு யானை தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு

பானம பகுதியில், பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயி…

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு பிரதிவாதிகளின் உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை …

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சட்டதரணிக்கு விளக்கமறியல் !

கொழும்பு, வாழைத் தோட்டம் – சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் அமைந்துள்ள இருண்ட மற்றும் கைவிடப…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் …

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு …

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீக்கம் !

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் தற்போது நீக்க…

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி - பொதுமக்களுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொ…

இவ் வருடம் தபால் திணைக்களம் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை அடைய முடியும் - நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை !

தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடிய…

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடிய நான்கு சந்தேகநபர்கள் கைது !

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாய…

47 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ரஜினி - கமல் : இணையத்தளத்தினை அதிரவைத்த புரோமோ

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் திரை…

முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து வாகனத்தைக் கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது !

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்…

ஐஸ் மற்றும் கோடாவுடன் இருவர் கைது !

நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ஐஸ் போதைப்பொருள் மற்று…

கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு !

மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக மொரட…

அக்குரேகொட இரட்டை கொலை சந்தேகநபர் வௌிப்படுத்திய தகவல்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம…

7,600 கோடி ரூபாய் நஷ்டத்தை ஈடுகட்டவே மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் நிலக்கரி கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது. இதனால் நாட்டுக்கு ஏற்பட்டு…

வீடொன்றில் புகுந்து 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபர் கைது

மீகொடை பகுதியில், வீடொன்றில் புகுந்து தங்க நகைகளைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்ய…

மாகாணசபைத் தேர்தல் : விசேட செயற்குழு நியமனம் வரவேற்கத்தக்கது - தேர்தல்கள் ஆணைக்குழு

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையில் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பி…

தவறு செய்த அமைச்சர்கள் உடன் பதவி விலக வேண்டும் , முழு அரசாங்கத்தையும் விமர்சிப்பது முறையல்ல - வாசுதேவ நாணயக்கார

நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் நிலக்கரி கொள்வனவு…

மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதே…

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம…

லிட்ரோ சிலிண்டர்கள் அதிகளவில் சந்தைக்கு விநியோக்கப்படுகிறது - அமைச்சர் வசந்த சமரசிங்க

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழமைக்கு மாறாக அதிகளவில் சந்தைக்கு விநியோக்கப்படுகிறத…

நிலக்கரி ஊழலை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகள் களமிறங்க வேண்டும் - மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கம் வலியுறுத்து

தேசிய மக்கள் சக்தி தமது தோழர்கள் செய்யும் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாப்பதைக் கைவிட வே…

2016 முதல் அரச சேவையில் இணைந்தோருக்கு மகிழ்ச்சி செய்தி

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோக…

மட்டக்களப்பு – திருப்பெருந்துறையில் தினமும் யானைகள் அட்டகாசம் - வீதி பயனர்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு நகருக்கு அருகிலுள்ள திருப்பெருந்துறை பகுதியில் தினமும் காட்டு யானைகள் நுழைந்…

மோட்டார் வாகனச் சட்டத்தின் இரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அனுமதி

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இரு ஒழு…

நாட்டை வந்தடைந்த 3900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல்

3900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவா…

எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாமல் ராஜபக்ச லண்டன் பயணம் !

இங்கிலாந்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டபோதும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர…

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைக…