அண்மைய செய்திகள்

புத்தாண்டு விழாவில் மோதல் - பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில…

பொலிஸ் முகநூல் பக்கத்தினால் தடை செய்யப்பட்ட சமூக வலைதளப் பயனருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் தீர்வு

பொலிஸாரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினால் தடை செய்யப்பட்ட சமூக வலைதளப் பயனர் ஒருவருக…

மின்னல் அச்சுறுத்தலால் தத்தளிக்கும் இரத்தினபுரி கிராமம்

தமது சொந்த முயற்சியில் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு வாழ்ந்தாலும், ஒரு விசித்திரமான உயிராபத…

வங்கி கணக்குகளை குறிவைக்கும் புதிய டிஜிட்டல் மோசடி - பொலிஸார் அவசர எச்சரிக்கை

இலங்கையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் வங்கி கணக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படு…

கோழிப்பண்ணை உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றவருக்கு 6 ஆண்டுகள் சிறை

கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட …

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு : பொலிஸ் விசேட அறிவிப்பு

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால காலவரையறைகள் குறித்து பொ…

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய சாரதி கைது

கம்பஹா - ஹின்னட்டியான மஹாகம பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் போது, பொதுமக்களுக்கும…

தந்தையை கொலை செய்த மகன் கைது

கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரது மகன் கைது …

2.5 மில்லியன் டொலர் பணத்தை ஹேக்கர்கள் கைப்பற்றியது எப்படி?

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம், நம்பகமான தரப்பாகத் தோன்றி போலியான …

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸ் தலைமையகம்

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளில் ப…

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மா…

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு : பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற…

நாட்டை நிர்வகிக்க முடியாது என்றால் முடியுமானவர்களுக்கு ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் - அஸாத் சாலி

அனுபவம் இல்லாதவர்களுக்கு நாட்டின் நிர்வாகத்தை வழங்கிவிட்டு மக்கள் திண்டாடி வருகிறார்கள்…

மே மாதத்தில் 3 நாட்கள் மதுபானசாலைகள் மூடப்படும் - மதுவரித் திணைக்களம்

சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் மே மாதத்தில் மூன…

நடுவர்களுக்கு மட்டக்களப்பு மேற்கில் பயிற்சிப் பட்டறை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை தமிழ் மொழி…

அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு பிணை !

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூற…

சமிஞ்சை விளக்கு மீது ஏறிய நபரால் பதற்றம் !

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் உள்ள போக்குவரத்து சமிஞ்சை விளக்கு மீது ஏறிய…

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி

ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 52 26 126 என்ற துரித அழைப்பு இலக்கத்தைப் பயன்படுத்தி, ஒரு த…

மட்டக்களப்பில் மீனவரை முழங்காலில் இருத்தித் தாக்கி சித்திரவதை ; கடற்படை அதிகாரிக்கு பிணை ; மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு செட்டிப்பாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தி, தாக்கி…

மைத்ரி விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்…

பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறல் – சிப்பாய் கைது

பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில், 14 வயதுச் சிறுமியிடம் …

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு !

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜ…

அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த இளைஞன் கைது

கொழும்பு 07 பகுதியில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து, அதனை அவரது …

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய முறை !

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய ம…

அரச ஊழியர்களின் மொழித்திறனை மதிப்பிட 'பின்தொடர் செயல்முறை' அவசியம் !

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை கற்ற அரச ஊழியர்கள் அக்கற்கையை பணிகளில் பயன்படுத்துவதற்குரி…

சீன சிகரட்டுக்களுடன் இரு வௌிநாட்டவர்கள் கைது !

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, …

மார்ச்சில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவிய போதிலும், கடந்த மார்ச் மாதத்தில் 1,467 மில்லியன் அம…

பணத்தகராறினால் ஒருவர் அடித்துக் கொ லை

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்தெட்டுகல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இ…

வெசாக் விடுமுறையில் மாற்றம் - மே 31 ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படும்

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அமைச்சகம், 2026 வெசாக் பண்டிகை…

இன்றைய வானிலை

இன்று (24) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இட…

திறைசேரியின் கொடுக்கல் வாங்கலில் இணையத்திருட்டு; விசாரணைகளை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவு - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணத்தை,…

21 மாவட்டங்களில் நாளை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்ககூடும்

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு மாகாணங்களிலும் மொனராக…

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நாளையுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் நாளை (24) ந…

மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

அநுராதபுரம் - அசரிக்கம பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் நேற்று (22) மாலை உயி…

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன - பிமல் ரத்நாயக்க

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள …

மட்டக்களப்பில் கோர விபத்து

மட்டக்களப்பு நகருக்குள் இன்று அதிகாலை கண்டெய்னர் லொறியொன்று கடைகளை உடைத்துக்கொண்டு பாரிய…

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் தட்டம்மை

இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த தட்டம்மை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக …

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 26.5% ஆல் அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணவன…

பொலிஸ் ஆட்சேர்ப்பு வயது எல்லை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை - பொலிஸ் தலைமையகம்!

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள பயில…

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் வயோதிப பெண் பலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் வயோதிப பெண் ஒருவர் சம்பவ இடத்த…