அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் ; கணவன் மனைவி உட்பட மூவர் கைது !

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட ம…

AI உச்சிமாநாட்டில் அநுர குமார திசாநாயக்க பங்கேற்பு !

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், புதுடெல்லியில் நடைபெறவுள்ள “இந்த…

நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பில் வீழ்ச்சி !

2026 ஜனவரி மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் அளவ…

மின் கட்டணத்தை 13.56% அதிகரிக்க மின்சார சபை யோசனை !

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மின்சாரக் கட்டணங்களை திர…

பல மாகாணங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை !

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் குறித்து, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்…

இலவச விசா வழங்குவதில் சிக்கல்!

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதில் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக…

தாயின் தவறான நடத்தையால் பறிபோன குழந்தையின் உயிர்

ஹோமாகம, சமகி மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமி ஒருவர் உயிர…

மட்டக்களப்பு - போரதீவுப்பற்றில் தீ விபத்து - வீடு முற்றாக சேதம்

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று க…

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் என உதவிப் பொலிஸ் அத்…

'அரகலய' தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அவசியம் - நாமல் ராஜபக்ஷ

'அரகலய' போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பா…

கொழும்பில் காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சி - வியாபாரிகள் கவலை

கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்ள பூ விற்பனையாளர்கள், இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை ப…

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வத்தளை - குடாயேதண்ட பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன், சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழ…

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து அரசியல்வாதிகள், பாதுகாப்பு துறை அசமந்த போக்குடன் செயற்படுகின்றன - ஞானசார தேரர்

நாட்டில் தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும…

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்கள…

2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை …

வௌிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: இரு இளைஞர்கள் கைது

அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்…

தேசிய, மாகாண பாடசாலை பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி; அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம வாய்ப்பு வழங்க பிரதமர் உறுதி !

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் போது, கொழ…

கிழக்கு மாகாணத்தில் நடந்த ப டு கொ லை யின் முப்பதாவது ஆண்டு நிறைவு திருகோணமலையில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

அரசாங்கப் படைகளே கொலைகளைச் செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்தபோதிலும், சந்தேகநபர்க…

"அடக்குமுறைகளுக்கு மொட்டு ஒருபோதும் அஞ்சாது " - தேர்தலைச் சந்திக்கத் தயார் என நாமல் ராஜபக்ஷ சவால் !

தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளை மறைப்பதற்காக அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும், இத்தகைய சவ…

பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர…

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் ஒருவர் கைது

களுத்துறை பிரதேசத்தில் திமிங்கில வாந்தியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப்…

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்

தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒ…

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் முதன்மை ஆசிரியர் பயிற்சி

(சித்தா) இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் முதன்மை ஆசிரி…

தலங்கம அக்குரேகொடயில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அக்குரேகொட பகுதியில் அமை…

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள் ; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு

தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட …

ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு 2.5% புதிய வரி : வாகனங்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்க வாய்ப்பு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2.5 சதவீத வர…

O/L பரீட்சார்த்திகளுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவ…

குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசிய கணவன் - மனைவி பலி

அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் கணவன் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு வீசியதில் மனைவ…

கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை - சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி

கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப…

ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு 2.5% புதிய வரி !

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி…

வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி !

வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்…

வாழைச்சேனை நகரை அதிர வைத்த காட்டு யானைகளின் அட்டகாசம் - ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம் !

மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று (13) அத…

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பிற்காக விசேட செயற்திட்டங்கள் !

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய சிறுவர் பாது…

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு !

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம்…