அண்மைய செய்திகள்

சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய புதிய திட்டம்

எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும்…

பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்தி தாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக…

ராஜபக்சக்களின் குடியுரிமையை குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன்

பொருளாதார படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கோட்டாய ராஜபக்ச உள்ளிட்ட ஏ…

2600 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க தீர்மானம்

புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்…

அரச வங்கிகளில் 80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள்

இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையா…

போலி விசா மூலம் இத்தாலி செல்ல முயன்ற 2 தமிழ் பெண்கள் கைது

போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற இரண்டு இலங்கை பெண்கள் கட்டுநாயக்க விமான ந…

வாய்க்காலில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு : திருகோணமலையில் சோகம்

திருகோணமலை- தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை 10 ஆம் கொலனியில் வீடொன்றுக்கு முன்பாக மழைக்காலம் …

மாடு மேய்க்க சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தை முதலை தாக்குதலில் பலி !

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றின் கரையோரத்தில் மாட…

நகை தொடர்பான வாய்த்தகராறில் தவறான முடிவெடுத்த தாயும் மகளும் : தாய் உயிரிழப்பு !

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர…

சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்த 14 கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

சுகாதாரமற்ற முறையில் வீதியோரம் உணவுகளை விற்பனை செய்த 14 கடைகளுக்கு எதிராக கடுவெல நீதிமன்ற…

கல்முனை நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் : மேற்பார்வையாளரான பெண் கைது!

(பாறுக் ஷிஹான்) சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின…

O/L பரீட்சையில் திருமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் ஆறாம் இடம்!

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் திருமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ர…

"கைத்தொழில் முயற்சிகளை முன்னேற்ற முறையான திட்டம் தேவை" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

கைவிடப்பட்டு வரும் கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு கொரியா, ஜப்பான், சீனா மற்றும் இந்திய…

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி" : தென்கிழக்கு பல்கலையில் ஆய்வரங்கம்

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ம…

கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில் O/L பரீட்சை பெறுபேறு தொடர்பான விபரங்கள்.

அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர (சாதாரண) தரப் பரீட்சையில் (2022) கிழக்கு மாகாணத்தி…

தொழில் முயற்சியாளர்களுக்கான மூலதனம் 2% சலுகை வட்டியில்பெற்றுக் கொடுக்கப்படும்

தற்கால தலைமுறையை புதிய உலகிற்கு பொருத்தமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி …

22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் !

நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும்…

இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமையை தெரிவு செய்வோம் - மாவை சேனாதிராஜா

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு ம…

மனைவி பிள்ளைகளை பணயக்கைதிகளாக்கி 1 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு!

கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, கொலனி பிரதேசத்தில் உள்ள மரக…

யாழிலிருந்து வடகிழக்கில் நிலைகொண்டுள்ள சக்திமிக்க தாழமுக்கம் :சூறாவளியாக வலுவடையும் !

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று (02) இரவு வ…

பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை கைவிட வேண்டும்- ஐ.நா

இலங்கையின் வடக்கு கிழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கை…

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது ஆட்டோவால் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது

தலங்கம, கொப்பேகடுவ வீதியில் அக்குரேகொட சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸ் கான்ஸ்டபிள்…

பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் ஜனவரி முதல்!

ஓய்வுபெற்றவர்களின் நலன்புரி மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதில் அரசாங்கம் விசேட கவனம் …

நாட்டில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள் : விஜயதாஸ ராஜபக்ஷ !

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான…

விசாரணைக்காக சென்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

கண்டி - கம்பளை பிரதேசத்தில் தற்கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்காக சென்ற பெண் பொலிஸ் உட்ப…

மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்!

மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பம் 7 பேர் படகு மூலம் நேற்று (01) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம்…

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி நபர் கைது!

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்…

திமோர் - லெஸ்ட்டே விருதுபெற்றார் இலங்கை ஊடகவியலாளர் ப்ரெடி கமகே!

(அதிரன்) இலங்கையின் ஊடகவியலாளரும் மனித உரிமைப் செயற்பாட்டாளருமான ஃப்ரெடி கமகேவுக்கு நவம்பர…

12 வயது சிறுவனை பா லி ய ல் து ஷ் பிரயோகம் செய்த விகாராதிபதி கைது!

12 வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தேரர் ஒருவர் யட்ட…

திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் சார்ஜட்டின் மகன் கைது!

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்த…

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் வீசா டெபிட் அட்டை அறிமுகம்!

(அதிரன்) வங்கிகளின் செயற்பாடுகளை நவீன மயப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக பிரதேச அபிவி…

எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு !

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கப் போவதில்லை என லிட்ர…

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் !

நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல…

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலை…

மகளை துஷ் பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது!

சுமார் 02 வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழி…

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : சூறாவளியாக வலுவடையும் !

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை டிச…

பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார் : எம்.ஏ.சுமந்திரன்!

அரசியலமைப்பைத் தெரிந்து கொண்டே மீறினால் ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு அது ப…

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும் : கோப்28 மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்தல்!

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்ற…