அண்மைய செய்திகள்

மலையக புகையிரத பாதையை அண்டிய வனப்பகுதியில் தீப்பரவல் - கடந்த நாட்களில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பு

மலையக புகையிரத பாதையின் ஹற்றன் மற்றும் ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில், 106 ¾ மைல்…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் !

(நூருல் ஹுதா உமர்) கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 34 வாரங்கள் …

அனர்த்த நிவாரண அதிகாரிகள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் நாளை (27)…

மட்டக்களப்பு மாநகரசபை எல்லையில் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை நிறுத்துமாறு வேண்டுகோள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாநகரசபை எல்லையினுல் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலை…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 620 கிலோ உயர் ரக முந்திரிப் பருப்பு மூடைகள் இந்தியாவில் பறிமுதல் - ஒருவர் கைது

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தை அடுத்துள்ள மரைக்காயர்பட்டிணம் கடற்கர…

ஜப்பான் - இலங்கை ஆகிய இருநாடுகளின் நீண்டகால நட்பு உறவை உறுதிப்படுத்திய ஜப்பான் பேரரசர் பிறந்தநாள் விழா

ஜப்பான் பேரரசரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் 2026 பெப்…

நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள் - சரத் வீரசேகர

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலை…

சாதாரண தரப் பரீட்சை நிறைவு: ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள்!

சாதாரண தரப் பரீட்சை நிறைவு: ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத…

புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது !

அநுராதபுரம் - இப்பலோகம அலுவிஹாரேகம வனசிங்ஹாராம விகாரை வளாகத்தில், புதையல் தோண்டிய விகாராத…

முறையாக வரி செலுத்துவோரை கௌரவிக்க சலுகை அட்டைகள் !

நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்கவும் அவர்களைக் கௌரவிக்கவும் அரசாங்கம் தீர்மான…

ஜனாதிபதி தலைமையில் காணிகளுக்கான 'ஹிமிகம' பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை அநுராதபுரத்தில் ஆரம்பம் !

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து …

ஜனவரியில் வறுமைக் கோடு அதிகரிப்பு !

நாட்டின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும…

கச்சத்தீவு திருவிழா குறித்து யாழ் மாவட்ட செயலகத்தின் விசேட வழிகாட்டல்கள் !

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் …

நாமலின் கருத்துக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் !

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டாம்: அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும்…

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (பெப். 26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அ…

மலர் சாலை போர்வையில் போதைப்பொருள் கடத்தல் : தாயும் மகனும் கைது !

மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு …

26 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் விமான நிலையத்தில் இருவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கிரீன் சேனல் வழியாக சட்டவிரோதமான முறையில் பொருட்கள…

மட்டக்களப்பில் "சொந்தமாக இருக்க இடம் -அழகான வாழ்க்கை " தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சரினால் காசோலைகள் வழங்கிவைப்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) "சொந்தமாக இருக்க இடம் - அழகான வாழ்க்கை " எனும் தேசிய வேல…

வவுணதீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் : தீர்க்கப்படாத பிரச்சினைகளால் மக்கள் விசனம் ; யானை-மனித மோதல் குறித்து விவாதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை–மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வ…

சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்று கைவரிசை : சொக்லேட் திருடிய சிறுமிகள் !

களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தின் சிற்றுண்டிச்சாலையை உடைத்து டொபி மற்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சுரேஷ் சலே கைது; மின்னஞ்சல் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய சி.ஐ.டி தீர்மானம் !

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று புதன்கிழமை (25) காலை கைது செய்யப்பட்ட , அரச …

புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் - உதய கம்மன்பில

விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே…

ஒருவருக்கு அடிப்படை தேவைகளுக்காக மாதம் குறைந்தது ரூ.16,730 தேவை - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை 2026 ஜனவரி மாதத்திற்கான அதிகாரப்பூர்வ…

சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் கைது

சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவ…

பல்லின ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும் - ரணில் விக்ரமசிங்க

எங்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, வழக்குகளில் சிக்க வை…