அண்மைய செய்திகள்

வாய்ப்பு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சரவை பேச்சாளர்

அமெரிக்கா - ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ…

சித்திரவதைகளுக்கு எதிராக அரசாங்கம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை' தெளிவாகப் பின்பற்றுகிறது - விஜித்த ஹேரத்

சித்திரவதைகளுக்கு எதிராக அரசாங்கம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை' தெளிவாகப் பி…

உணவுப் பாதுகாப்பு, நீர் மற்றும் எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் - பிரதமர்

எல் நினோ காலநிலையை எதிர்கொள்ள உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் எரிசக்தி முக…

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு வெள்ளிக்கிழமை விஜயம்

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம…

பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பட்டதாரிகளையும், விவசாயிகளையும் ஏமாற்றிவிட்டது - எதிர்க்கட்சி தலைவர் விசனம்

தற்போதைய அரசாங்கம் போலியான வாக்குறுதிகளையும் பொய்களையும் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய போத…

மீகொடை தன்சல் விபத்து: சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

கடந்த வெசாக் தினத்தன்று மீகொடை பகுதியில் நடைபெற்ற தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் ம…

தென்னை மட்டைகளுக்கு கீழ் மறைத்து மணல் கடத்திய சாரதி கைது

கிளிநொச்சியில் இருந்து தென்னை மட்டைகளுக்கு கீழ் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்த…

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நடப்பு ஆண்டில் கொள்கை சார்ந்த கடன் வசதிகளின் கீழ் பெறப…

ஏறாவூரில் கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் விவகாரம் : சம வயதுடைய சிறுவன் கைது ; மேலும் 3 பேர் தலைமறைவு

ஏறாவூரில் 16 வயது சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக, சமூக ஊடகங்களில…

அனைத்து பாடசாலைகளிலும் 18ஆம் திகதி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு பரவலைத் தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத…

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு வெளியிலுள்ள மின்மாற்றியில் தீ விபத்து

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள வளாகத்திற்கு வெளியிலிருந்த மின்ம…

இராஜாங்கனை சத்தாரதன தேரரைத் தாக்கி கொள்ளை - சந்தேகநபர் கைது

அநுராதபுரம் ராஜாங்கனை பகுதியில் வசிக்கும் சத்தாரதன தேரரைத் தாக்கி அவரது மடிக்கணினி மற்று…

கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமை…

மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி ம…

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார்..

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் ச…

நெடுஞ்சாலைகளில் ஜூன் 20 முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்ப…

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூவர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ம…

தங்கச் சங்கிலி கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

தங்கச் சங்கிலி கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த சந்தேகந…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை - மூவர் கைது!

நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன…

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை உறுதி; இருவர் விடுதலை!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை, …

2026 A/L பரீட்சை ஆகஸ்டில் நடத்த தீர்மானம் அநீதி.. உதய கம்மன்பில

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த …

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…

சுரேஸ் சலே தனது கடவுச்சொல்லை சுயாதீன விசாரணைக் குழுவுக்கு ஒப்படைக்கவேண்டும்

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே சுரேஸ் சலே தனது மடிக்கணினி மற்றும் தொலைபேசியின் கடவுச்ச…

சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் பாரிய அபராதம்!

எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க அதிகாரிகள் தங்களது வருடாந்த சொத்து…

வவுணதீவு பிரதேசத்தில் 2 மில்லியன் ரூபா செலவில் புதிய பல நோக்கு கட்டிட திறப்பு விழா நிகழ்வு

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய பிரதேச …

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்..

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ச…

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அறிமுகமாகும் புதிய வசதி!

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணமாகவோ அல்லது அட்டைகள் (Cards) மூலமாகவோ, அ…

திலித், விமல், கம்மன்பில உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் விசாரணை

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர…

நெல் உத்தரவாத விலை நிர்ணய சூத்திரத்தை வெளியிட வேண்டும் – சஜித் பிரேமதாச

அரசாங்கத்தினால் நெல் கிலோவொன்றுக்கு உத்தரவாத விலை வழங்கப்படுவதாயின், இந்த இந்த உத்தரவாத வ…

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து : 17 பாடசாலை மாணவர்கள் உட்பட 18 பேர் காயம்!

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் திங்கட்கிழமை (15…

இ.வினித்தாவின் நெறியாள்கையில் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் கண்ணகி நிருத்தியாலயத்தின் நாட்டியாஞ்சலி

(சித்தா) கண்ணகி நிருத்தியாலயத்தின் நாட்டியாஞ்சலி பரதமே நம் பாரம்பரியம் பண்பாட்டின் பெருமைய…

16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யப்போவதாகவும், கேமிங் …

யால தேசிய சரணாலயத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் கைது..

யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து சுற்றுலாப் பயண…

நாட்டில் தங்கம் விலையில் அதிகரிப்பு..

நாட்டில் தங்கம் விலை இன்றைய (15) தினம் சுமார் 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கொழும்பு ச…

யாழ். தீவக பகுதியில் குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் : ஏழு சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை திருடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்…

கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் 7 புதிய பிரிவுகள் நிறுவல்..

கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக ஏழு புதிய பிரி…

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன் கடற்றொழிலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மீனவர்கள்! - மீன்வளத்துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்…

சிலாபம் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது!

சிலாபம் பொது வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சா…