அண்மைய செய்திகள்

"மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசின் உண்மையான மக்கள் ஆதரவு வெளிப்படும்" – ஐக்கிய மக்கள் சக்தி

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் உ…

பல பகுதிகளுக்கு மழை, பலத்த காற்று

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத…

மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையா…

ஆகஸ்ட் 10, 11-ஆம் திகதிகளில் கிராம உத்தியோகத்தர்கள் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை!

பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நோய் விடுப்பு …

பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளையுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் த…

இலங்கையில் 5 ஆண்டுகளில் 3,791 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் !

இந்த ஆண்டில் இதுவரை 280 மருத்துவ அதிகாரிகள் வெளிநாடு செல்ல  சம்பளமில்லா விடுப்பு (No-Pay …

கஞ்சா விற்ற பல்கலைக்கழக மாணவனுக்கு அபராதம்

சக மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் கடத்தல் சிகரெட்டுகளை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட பல்கலைக்…

"வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்" – பாராளுமன்றத்தில் சாணக்கியன் MP

வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்…

SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்கள் விற்பனை – இருவருக்கு அபராதம் ; 42 தலைக்கவசங்கள் அழிக்க நீதிமன்றம் உத்தரவு

SLS 517 தரச்சான்று இல்லாத பாதுகாப்பு தலைக்கவசங்களை விற்பனை செய்த கடையொன்றுக்கும், அவற்றை…

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்…

புலமைப் பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைக் காலத்தில் இடர்களை அறிவிக்க 5 புதிய அவசர தொலைபேசி இலக்கங்கள்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப்    க் காலப்பகுதியில் இடர்கள் குறித்து அற…

கிணறு வெட்டுவதாகக் கூறி புதையல் தோண்டிய மூவர் கைது

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டியேகெதர - வலல வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் பின்பு…

குளவி கொட்டுக்கு இலக்கான 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்காகி திருகோணமலை பாடசாலை ஒன்றின் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தி…

பலத்த காற்று, கொந்தளிப்பான கடற்பரப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்…

நெடுந்தீவில் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் …

தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்ட…

IMF-இன் பொம்மைகளாக அரசாங்கம் மாறியுள்ளது - சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சியில் இருக்கும் போது தொழிலாளர் வர்க்கம் பற்றிப் பேசிய அரசாங்கம் , தற்போது சர…

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம்: முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஹெவலோக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்…

சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களில் 16,345 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக 11 மாவட்…

சம்மாந்துறையில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை: பெண் உட்பட இருவர் கைது!

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு மற்றும…

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையைப் பாதுகாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், தொல்லியல் திணைக்களமும் இணைந்து முன்னெடு…

அம்பாறையில் போதைப்பொருள் கடத்தல்காரி 'மது' கைது !

அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங…

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வை…

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி

வரவிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி…

அம்பாறையில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் விசேட நடவடிக்கையின் போது, 'ஐஸ்&#…

அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசன பட்டி பொருத்துவதற்கான கால அவகாசம் நீடிப்பு

அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசன பட்டி பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக…

அகில விராஜ் காரியவசம் கைது

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான அகில விராஜ் காரிய…

காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் மற்றும் விதிமுறைகளை மீறிய அழகுசாதனப் பொருட்கள் விற்பனை – ரூ.1 லட்சம் அபராதம்

காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் மற்றும் கட்டாய லேபிள் தகவல்கள் இல்லாத அழகுசாதனப் பொருட்கள…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாக கூறி ரூ.66 இலட்சத்திற்கும் அதிக பண மோசடி – 21 வயது இளைஞர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து ரூ.66,44,000 பணத்…

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்த…

நீதித்துறை உட்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பணிப்புரை!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் …

அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் ராஜபக்‌ஷக்களின் வேலையென்று கொக்கரிக்கக்கூடாது - நாமல் ராஜபக்‌ஷ

பொலிஸ் மாஅதிபர் பெலவத்த அலுவலகத்துக்கு தேவையானவாறே செயற்படுகின்றார். அரசியல்வாதிகள் கொடு…

சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்க இடைக்கால பொலிஸ்மா அதிபர் உத்தரவு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடக சந்திப்பில் இட…

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

சிறைச்சாலை நெரிசலுக்கு மாற்று வழிமுறையாக வீட்டுக் காவலில் தடுத்து வைக்கும் யோசனைக்கு அமை…

அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் தொடர்பான புதிய ஆணைக்குழு இன்று முதல் செயற்பாடு

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைக…

மட்டக்களப்பு மாவட்ட மட்டப் ஆங்கில தினப் போட்டி

மட்டக்களப்பு மாவட்ட மட்டப் ஆங்கில தினப் போட்டியின் இறுதி நாள் போட்டி நிகழ்ச்சிகள் இன்று (…

கொழும்பில் புதிய மெட்ரோ பேருந்து சேவை ஆரம்பம்!

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடுமையான வாகன நெர…

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வாலிபர் கைது

போதைப்பொருள் வியாபாரி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக,…

பிள்ளையான் ஆகஸ்ட் 18 வரை மீண்டும் விளக்கமறியலில்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ள…