அண்மைய செய்திகள்

பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல்

பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டு…

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 7 பாடங்கள் – 10ஆம் தரம் முதல் தொழிற்கல்வியை அறிமுகப்படுத்தத் திட்டம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்…

சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அரச சேவை தடை

அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களை…

விமல், கம்மன்பில, திலித்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு – மூவரடங்கிய நீதியரசர் குழாம் நியமனம்

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உ…

அநுராதபுர பேரணியில் மதுபான சர்ச்சை - மது அருந்துவது அவர்களின் உரிமை; நாங்கள் வாங்கிக் கொடுக்கவில்லை – சாகர காரியவசம்

எமது கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வருமாறு குறிப்பிடும் அதிகாரம் எமக்கு இல்லை. மது …

அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை - ஜோசப் ஸ்டாலின்

இலங்கையில் கல்வித்துறையில் முறையான அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறத…

“Knights Investiture & Awarding Ceremony – 2026” நிகழ்வில் பேராசிரியர் Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் கௌரவிப்பு!

பேராசிரியர் Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் அவர்களுக்கு பிரித்தானியாவின் உயரிய "நைட்&…

இன்றைய வானிலை

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை தொடர்ந்தும் நி…

காலணிக்குள் மறைத்து வெலிக்கடை சிறைக்கு போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தனது காலணிக்குள் மறைத்து போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன…

“இரண்டு ஆண்டுகளுக்குள் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக மாறிவிட்டது” – சாகர காரியவசம்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் முன்னரே, இலங்கை வரலாற்றில…

நாடு முழுவதும் இன்று முதல் 6 நாட்களுக்கு ‘உள்ளூராட்சி வாரம்’

உள்ளூராட்சி மன்றங்களை இணைத்துக்கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி வாரம் இன்றைய தினம…

மின், மின்னணு பொருட்கள் தொடர்பில் 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள் – நுகர்வோர் அதிகார சபை அதிரடி

நடப்பு ஆண்டில் இதுவரை மின் மற்றும் மின்னணு பொருட்கள் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்ட சோதனை…

நாட்டின் வீதி விபத்துகளில் 30% நாய்களால் ஏற்படுகின்றன!

வீதி விபத்துகளில் 30 சதவீதமானவை நாய்கள் காரணமாகவே ஏற்படுவதாக, மனோபாவ முறைகள் மூலம் விலங்…

யாழ். புத்தூரில் வீட்டில் தனியாக வசித்த வயோதிபப் பெண் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் …

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி - இருவர் காயம்

கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கிய…

விலை காட்சிப்படுத்தாதது உள்ளிட்ட விதிமீறல்கள் – 3 நிறுவனங்களுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பிலுள்ள மூன்று தனியார் ந…

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு …

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5 கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்னுடன் உகண்டா பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக ரூ.5 கோடிக்கும் அதிக பெறுமதியா…

22ஆவது திருத்தத்திற்கு எதிராக செப்டெம்பர் 24இல் பாரிய மக்கள் போராட்டம் – சஜித் அழைப்பு

ஜனநாயக விராேத அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்க…

உலக சந்தையில் மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் வி…

இன்றைய வானிலை

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக மத்திய…

மாவடிப்பள்ளி ஆற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட…

ஞானசார தேரர் தலைமறைவு- மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத…

நாய்களுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி, பதிவு கட்டாயம் – புதிய சட்டமூலம் வர்த்தமானியில்

நாட்டில் வெறிநோயை முற்றிலும் ஒழிப்பதையும், நாய் தொகையைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக…

நுகர்வோர் தகவல்கள் இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்ட காவிகள் – தனியார் நிறுவனத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்

சட்டத்தின்படி அத்தியாவசியமாக குறிப்பிடப்பட வேண்டிய நுகர்வோர் தகவல்களை உள்ளடக்காமல் விற்பன…

பொத்துவிலில் நடைபெற்ற பெண்கள் வன்முறைக்கு எதிரான வீதியோர விழிப்புணர்வு நாடகம்

(செல்வி வினாயகமூர்த்தி) பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் பொதுமக்க…

காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிப்பு

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள், விற்பனை விலை குறிப்பிடப்படாத நறுமணப் பொருட்கள் மற்றும்…

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்

500 மி.லீ. குடிநீர் போத்தலை ரூ. 100 க்கு விற்ற ஹோமாகமவில் உள்ள பிரபல உணவகத்திற்கு ஐந்து …

“வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு நிச்சயம்” – ரயில்வே தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது…

“எல்லை நிர்ணயம் இல்லாமலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்” – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும், எல்லை நிர்ணயப் பணிகளுக்கும் எந்தவித நேரடிச் சம்பந்தம…

ஜனாதிபதி அநுரகுமாரவின் இரண்டாண்டு ஆட்சியில் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை – தமிழ்க் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமாரவின் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் கொடுத்தவாக்குறுதிகள் எவற்றையும் …

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வள…

“சட்டப் பணிப்பாளரே இல்லாமல் துறைமுக நகர ஆணைக்குழு எப்படி இயங்குகிறது?” – சாணக்கியன் கேள்வி

சட்ட பணிப்பாளர் இல்லாமல் இரு ஆண்டுகளாக துறைமுக நகர ஆணைக்குழு செயற்பாடு; அரச வங்கிகளின் க…

அக்கரைப்பற்றில் பிரபல வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட திடீர் …

நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான …

“சிறைக் கம்பிகளுக்கு இடையே இருந்து உங்களைப் பார்க்கிறேன்; நீங்கள்தான் எனது பலம்” – ஆதரவாளர்களுக்கு நாமல் செய்தி

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்…

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் பலி – ஐ.நா. கவலை

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில…

“தந்தை முன்பே திருட வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும் ; இப்போது அழுது பயனில்லை” – ஜனாதிபதி அநுர

“தந்தை இப்போது அழுவதற்குப் பதிலாக, திருட வேண்டாம் என்று முன்பே கூறியிருக்க வேண்டும். தாய…