அண்மைய செய்திகள்

இலங்கை விமானப் போக்குவரத்து வரலாற்றில் புதிய சாதனை: முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையின் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிற…

வீடு கட்டித் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் : ரூ.2.5 கோடிக்கும் அதிக பண மோசடி – ஒருவர் கைது

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக ஊடகங்கள் ஊடாகப் பல்வேறு நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான …

பதவி பறிபோனாலும் சவாலை ஏற்கத் தயார் ; அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை பயன்படுத்த மாட்டேன் – ஜனாதிபதி

தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாத…

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ; பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட மஞ்சநாதொடுவாய் வீடொன்றிலிருந்து ஆண் ஒரு…

வாழைச்சேனையில் முதியோர்களுக்கு கட்டில் மற்றும் மெத்தைகள் வழங்கி வைப்பு

( எஸ்.எஸ்.அமிர்தகழியான்) வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில், 60 வயதுக…

இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரிவிலக்கு

இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக…

எல்டோ தர்மேவின் சகா 10 கிராம் போதைப்பொருளுடன் கைது

ஒழுங்கமைக்கப்பட்டகுற்றச் செயல்கள் கும்பல் உறுப்பினரும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரு…

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச …

ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞனை கொலை செய்த 18 வயது இலங்கை இளைஞன் கைது !

ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் …

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் குடல் சார்ந்த நோய்கள் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை

இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீ…

“புத்தசாசனத்திலும் பொய்யை உள்வாங்கியுள்ளது தேசிய மக்கள் சக்தி” – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்த நடவடிக்கைகளை கைவிடுமாறும், நீதிமன்ற கட்டமைப்பில் காணப்படும…

“இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாது; புதிய அரசியலமைப்பும் பொய்” – தயாசிறி ஜயசேகர

மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நடத்தாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.அதேபோல் பு…

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலனறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட…

கொஹுவல பாலம் தொடர்பான படம் வைரல்: போலிச் செய்திகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

கொஹுவல பாலத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த நிலையில் ஒருவர் காணப்படுவதாகக் கூறி …

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருத்தகக் கட்டடம் திறந்து வைப்பு

(நூருல் ஹுதா உமர்) கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்…

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு: ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்த…

மித்தெனிய துப்பாக்கிச் சூடு : பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

மித்தெனியவில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனும…

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம் : வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பில் அமைச்சுக்கு எவ்வித முறைப்பாடுகளும் க…

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு: அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யும் என நம்பிக்கை – சட்டத்தரணிகள் சங்கம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் …

2022இல் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தித் திட்டங்களையும் மீள ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்புரை

கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர ம…

ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை – மல்வத்து மகாநாயக்க தேரர் கவலை

நாட்டின் ஆட்சியாளர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் சில விடயங்கள் தொடர்பில் தர்மத்தின் வ…

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மக…

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எத…

ரூ. 5 இலட்சம் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் இருந்து அறவிடப்பட்ட 5 இலட்சத்து 24 ஆயிரத்…

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்த இளைஞர் கைது

அநுராதபுரம் - கல்நேவ பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகளுக்குச்…

இன்று உலக யானைகள் தினம்

உலக யானைகள் தினம் இன்றாகும் (12). வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மனித - யானை மோதல்…

மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் விநியோக முயற்சி: சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருட்களை விநியோகிக்க முயன்றதாகக் கூறப்ப…

“ஒரே கட்சி ஆட்சி செய்யும் சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்” – சஜித் குற்றச்சாட்டு

நாட்டில் ஒரே கட்சி ஆட்சி செய்யும் சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை …

இன்று முழு சூரிய கிரகணம்

விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், இன்று (12…

இலங்கையில் ஐபோன் பயன்படுத்துவோருக்கு கவலையை ஏற்படுத்தும் புதிய சீரோ கிளிக் வட்ஸ்அப் தாக்குதல்

புதியதாக அடையாளம் காணப்பட்ட சீரோ -கிளிக் வட்ஸ்அப் (Zero-Click WhatsApp) கணக்கு கைப்பற்று…

பட்டம் விடச் சென்ற சிறுவன் மரத்திலிருந்து விழுந்து பரிதாபகரமாக உயிரிழப்பு

நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர், மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை …

நாளை அதிகாலை வானில் தோன்றும் அற்புதம்: 6 கோள்களின் அணிவகுப்பும் எரிகல் மழையும் !

நாளை (12) அதிகாலை, 'பெர்சீட்ஸ்' (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச…

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் எ…

மாமாங்கேஸ்வரர் ஆலய தேர் திருவிழா இன்று

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்க…

11 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள்…

வனவிலங்குகளின் உடற்பாகங்களுடன் இருவர் கைது

குருவிட்ட, பரடைஸ் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை விற்பனைக்காக வைத…

அறுகம்பையில் 408 பியர் கேன்கள் உள்ளிட்ட மதுபானங்களுடன் ஒருவர் கைது

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பெருந்தொகையான மதுபானப் போத்தல்களுடன் நபரொருவர் கைது செய்…

இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (11) இரண்டாவது நாளாகவும் நாட்டின் பல…

பொலன்னறுவையில் அதிசொகுசு பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று, பொலன்னறுவை தமன…