அண்மைய செய்திகள்

கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் விளக்கமறியலில் !

3 மில்லியன் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்கு…

பல பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை !

நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்து என வளிமண்டலவியல் திணைக்களம் …

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி !

2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறு…

180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 18% கட்டண உயர்வு !

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் ம…

மகிந்த குடும்பத்தை சிக்கவைக்க கபில மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனா தற்கொலை செய்துக…

நண்பனின் சூதாட்டக் கடனை அடைக்க எருமைத் திருட்டு: வாடகை கார்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் !

சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனது நண்பருக்கு உதவுவதற்காக, வாடகைக்கு கார் எடுத்து எருமைக்கன்…

நாகப்பட்டினம் அருகே இரண்டு மைல் தொலைவில் தத்தளித்த பயணிகள் கப்பல் பாதுகாப்பாக மீட்கப்பட்டது !

இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி பயணித்த பயணிகள் கப்பல…

சிறுபோகத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கைக்கும் உரத் தட்டுப்பாடு ஏற்படாது - நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த !

இம்முறை சிறுபோகத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கைக்கும் உரத் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாய…

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சாதனை படைத்த சுற்றுலாத்துறை !

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை…

கபில சந்திரசேனவின் மரணம்: பிரேத பரிசோதனை இன்று !

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர…

அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டுபிடிப்பு!

மாத்தறை - கிரிந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொடெல்ல கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கண…

கட்டுநாயக்கவில் பெருமளவு போதைப்பொருள் பறிமுதல்!

தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமான முறையில் குஷ் ரக போதைப்பொருளை, நாட்டிற்குள் கொண்டுவர முயன…

மின்சாரக் கட்டண மாற்றம் குறித்து இன்று தீர்மானம்

2026ஆம் ஆண்டுக்கான, முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானம் …

யாழ். போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் பாரிய தீ பரவல் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9)அதிகாலை ஏற்பட்ட பாரிய …

வளிமண்டல தளம்பல் நிலை ; மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் !

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டில…

குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் கைது .

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் ஆட்சியில் இருக்கும் குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர்…

முழு நாடுமே ஒன்றாக - 150,000-இற்கும் மேற்பட்டோர் கைது..

முழு நாடுமே ஒன்றாக தேசிய மட்டத்திலான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான…

பதவி ஏற்கின்றார் விஜய்! மீண்டும் தயாராகும் நேரு ஸ்டேடியம்.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று…

குருணாகல் பிரதி மேயர் 30 இலட்சம் இலஞ்ச பணத்துடன் கைது

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர், பத்தரமுல்லை பகுத…

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ஹோ சி மின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்..

இலங்கைக்கான அரசு முறைப் பயணத்தை மேற்கொண்ட வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி தோ லாம் (…

பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை..!

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரி…

விஜய் ஆட்சி அமைக்க முழு ஆதரவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிப்பு

தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூ…

கல்முனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

( பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய ஜும்மா பள…

ஏறாவூர் பொலிஸ் நிலையக் காணி அலிகார் தேசியப் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும் - ஹிஸ்புல்லாஹ் எம்.பி. பாராளுமன்றில் கோரிக்கை

ஏறாவூர் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி அலிகார் தேசியப் பாடசாலைக்கு வழங்கப்பட்டு, ஏறாவூர்…

நிலக்கரி இறக்குமதி முறைகேடு - விசாரணைகளை ஆரம்பித்தது ஜனாதிபதி விசேட ஆணைக்குழு

2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி …

கிழக்கு பல்கலைக்கழக நடனக் கல்லூரியின் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் படுகாயம் !

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் மாடி கட்டிடத்தின் மேல்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை !

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்ப…

இலங்கை - வியட்நாம் இடையே நேரடி விமான சேவை - ஜனாதிபதி

இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில்…

மட்டக்களப்பு - கரடியனாறில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்ப…

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு…

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் காலி - டிக்சன் வ…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் கொலை: சந்தேகநபர் காயங்களுடன் கைது!

காலி - பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரங்கல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழப்பு !

எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்ன…

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 'குழந்தைகளின்' எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன...!

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து ந…

தெஹிவளையில் வணிக வளாகத்துக்குள் புகுந்து திருடிச்சென்ற குழுவினர்...!

ஹிவளை பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றினுள் கூர்மையான ஆயுதங்களுடன் புகுந்த 6 பெண்கள்…

உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த மசகு எண்ணெய் விலை

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் மீண்டும் மோதல் இடம்பெற்றுள்ள நில…

இன்றைய வானிலை

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்…

ஆதாரம் இன்றி துறவிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைக்க வேண்டாம் – ராஜாங்கனை சத்தாரதன தேரர்

அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு மகா புனிதத் தலங்களின் கௌரவத்தையும், அதன் த…

பதுளையில் கடும் மழை ; மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம்...

பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மக்களின்…