அண்மைய செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் கைது....!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின…

2.6 இலட்சம் குழந்தைகள் படிப்பை நிறுத்திய அதிர்ச்சி பின்னணி!

2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 குழந்தைகள் பாடசாலை கல்…

11 பேர் கடத்தல் வழக்கு: சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட ரவீந்திர விஜேகுணரத்ன !

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் கா…

சரிவிலிருந்து மீண்டது ரூபா: மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்…

மறு அறிவிப்பு வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும…

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை - பிரதமர்

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிர…

'இயக்குனர் இமயம்' பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு…

சலேவை விடுவிக்க கோரவில்லை; அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும் – சுகீஸ்வர பண்டார

சுரேஷ் சலேவை விடுதலை செய்யுமாறு நாங்கள் கோரவில்லை. மாறாக, அவருக்கு வழங்கப்பட வேண்டிய அடிப…

சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும்: இல்லையேல் வடகிழக்கில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும் – சிறீதரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷன…

டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை தயாரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி..

இலங்கையின் டிஜிட்டல் நிலைமாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கும், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்ச…

இன்றைய வானிலை ..

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…

வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரரின் கூட்டாளிகள் உட்பட 10 பேர் கைது

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் கடத…

இலங்கை மத்திய வங்கி அதிரடி உத்தரவு..

ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்…

18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்து…

நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்து பேச்சில்லை ; ஏனைய தொழில்துறையினரின் வயதெல்லை அதிகரிப்பு குறித்து அரசு ஆராய்வு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசிக்கவில்லை என அமைச…

வீடுகளில் மட்டுமல்ல... பொது இடங்களிலும் பெருகும் டெங்கு!

மூன்று நாட்கள் கொண்ட டெங்கு ஒழிப்பு விசேட திட்டத்தின் முதலாம் நாள் சோதனையின் போது, பரிசோ…

ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் கைது

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக வருமானம்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வோம் ; புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும் கட்டத்தில்! - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வோம் என்றும் புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும் க…

நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்ற நபர் கைது!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 3,75…

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை..

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை …

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஒப்பந்தத்தில் இல்லை - அமைச்சர் சமந்த வித்தியாரத்ன

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பின் போது வழமைக்கு மாறாக மேலதிகமாக கொழுந்து…

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து: மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள…

பௌத்த சாசன சீரழிவைத் தடுக்க சட்டத்திருத்தம் அவசியம் - மல்வத்தை மகாநாயக்க தேரர் வலியுறுத்தல்

பௌத்த சாசனத்திற்கு ஏற்பட்டுவரும் சீரழிவைத் தடுப்பதற்காக விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் …

சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என்று கொழ…

கப்புவத்தை - கந்தானை இடையே புகையிரதம் - முச்சக்கர வண்டி மோதி விபத்து ; இருவர் உயிரிழப்பு

சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம…

விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்பூட்டல்

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை…

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கடத்தல்! ஆயுதங்களுடன் சிக்கிய சந்தேகநபர்..

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகந…

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்…

அநுர அரசாங்கம் நீண்ட காலம் ஆட்சியில் இருக்காது என்பதை சானி அபேசேகர, திலிப பீரிஸ் நினைவில் கொள்ள வேண்டும் - சாகர காரியவசம்

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் பணியை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெ…

வயல்வெளியில் மர்மமாக உயிரிழந்த நிலையில் 23 வயது இளைஞர் சடலமாக மீட்பு..

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுமுல்லவத்த, தித்தகல்ல பகுதியில் வயல்வெளி ஒன்றில் இளைஞர் …

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…

நுளம்பு குடமிகளுடன் சூழலைப் பேணிய 19 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

நிலவும் கடுமையான டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய சுகாதா…

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன் சுமை; அரசாங்கம் உண்மை நிலையைக் கூற வேண்டும் - காவிந்த ஜயவர்தன

டொலரின் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்காது என அரசாங்கம் தெரிவித்து வர…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: 10 பேர் காயம்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற பே…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு..

2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்ப…

பெரியகல்லாறு பிரிவு பிறப்பு இறப்புபதிவாளராக மு.முகுந்தராஜன் பதவி ஏற்பு.

ரவிப்ரியா  மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயல…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு..

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகத…

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ரயிலில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை வியாபாரத்துக்காக எடு…

வாகன இலக்க தகடு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று …