அண்மைய செய்திகள்

மே 16 வரை ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய அமெரிக்கா அனுமதி !

கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகளை விற்பனை ச…

பிள்ளைகளைக் காப்பாற்றச் சென்ற தந்தை நீரில் மூழ்கிப் பலி !

மிகிந்தலை, மருதன்குளம குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை ஒர…

சுவர் இடிந்து வீழ்ந்து இராணுவ சிப்பாய் பலி !

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து நேற்…

மட்டக்களப்பு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான மெய் வல்லுனர் திறனாய்வு போட்டி

மட்டக்களப்பு  பட் .உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான மெய் வல்லுனர் திற…

மாமாவால் மருமகன் வெ ட் டி க் கொ லை !

வெலிகம, பரணகடே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர்…

விசாரணைகள் முடியும் வரை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது - அருட்தந்தை ரொஹான் டி சில்வா !

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்காக, பாதுகாப்பு பிரத…

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாரிய வீழ்ச்சி !

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாக…

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் கார்ட் கட்டண முறை விரைவில் அறிமுகம் !

இலங்கை போக்குவரத்துச் சபையின் அனைத்து பேருந்துகளிலும் பயணக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக…

பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த விவகாரம் - 5 பேர் கைது

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரை…

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பெற்றோல் வாகனங்களுக்கான QR முறைமை

இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் வ…

மட்டக்களப்பில் மதுபானம் அருந்த பணம் தராத தாயைக் கொலை செய்த மகன் கைது

மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், …

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் முதல் அதாவது 20 ஆம் திகதி முதல் மாலை வேளைய…

நிலக்கரி இறக்குமதியின் போது எவ்வித ஊழலும் நடைபெறவில்லை - விஜித ஹேரத்

நிலக்கரி இறக்குமதியின் போது எவ்வித ஊழலும் நடைபெறவில்லை என்றும், எனினும் இறக்குமதி செய்யப…

பிள்ளையானின் சேவையை தேசிய மட்டத்தில் பாராட்டி கௌரவித்து அவரை பாதுகாக்க வேண்டும் - சாகர காரியவசம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் தற்போது வெலிசர கடற்ப…

பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR எரிபொருள் நடைமுறை !

பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் QR முறையை நடைமுறைமைப்படுத்துவது நாளை (18) முதல் மீண்டும்…

பிள்ளையான் கைது அரசியல் பழிவாங்கல் - சாகர காரியவசம் குற்றச்சாட்டு

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்ட…

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம் !

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு (G.M.R.D. Aponsu) ஜனாதிபதி அநுர…

வெலிகந்தையிலிருந்து நிந்தவூருக்கு மாடுகள் கடத்தல் - உயிரிழந்த நிலையில் ஒரு மாடு மீட்பு

சட்டவிரோதமான முறையில் வெலிகந்தையிலிருந்து நிந்தவூருக்கு சிறிய ரக பட்டா லொறியொன்றில் ஏற்…

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர் - சாணக்கியன் கடும் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபடவேண்டும் என்ற நோக்கில் செயற்பாடுகள் நடைபெற்று வரும…

கள்ள உறவுத் தகராறில் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக…

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி வ…

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பிள்ளையானின் சிறைவாசத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சி ஆதரவாளர்களால் உண்ணாவிரதப் போராட்டம்

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால…

தெதுறு ஓயா அனர்த்தம்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு !

கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட…

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - ஒருவர் பலி - மூவர் காயம் !

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதிய…

முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்களின் அமுலாக்கம் குறித்து விசேட அறிவிப்பு !

2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விந…

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் சிக்கிய படகு

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொரு…

திருகோணமலையில் பெரும் சோகம்: தந்தையைக் காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் மகாவலி ஆற்றில் மூழ்கி பலி !

திருகோணமலையில் புத்தாண்டு தினத்தில் நீராட சென்றபோது தந்தையின் உயிரைக் காப்பாற்ற சென்று மூ…

ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவிப்பு !

ஈஸ்டர் ஞயிறு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் ஏப்ரல் 19ஆம் த…

எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம் !

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம் நேற்று முதல் மீண்டும் வழமைக்குத்…

உயர் கல்வியில் முன்னேற்றம் காட்டும் இலங்கை !

இலங்கையில் கடந்த ஒரு தசாப்தத்தில் உயர் கல்வி பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, 2024…

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படாது - நளிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளில் இருந…

இன்றைய வானிலை !

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் …

பராக்கிரம சமுத்திரம் அருகே 1,298 T-56 குண்டுகள் மீட்பு

பொலன்னறுவை பராக்ரம சமுத்திரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து 1,298 T-56 உயிர் குண்டுகள் பொ…

பாங்காக்கில் (Bangkok) மோதல் சர்ச்சை – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலாளர் இடைநீக்கம்

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட உடல் மோதல் சம…

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு வருகிறது முதலாவது மசகு எண்ணெய்க் கப்பல்

மத்திய கிழக்கு மோதல் நிலையில் இலங்கைக்கு வருகை தரும் முதல் மசகு எண்ணெய்க் கப்பல் நாளை (1…

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை

வீதிகளில் அதிகளவில் கரும்புகையை வெளியேற்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வா…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி கைது - வீட்டில் சிக்கிய துப்பாக்கிகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்…

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவ…

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு ம ர ண தண்டனை!

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு…

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் முதல் இரவு வரை இடியுடன் கூடிய …