அண்மைய செய்திகள்

ரூ.20,000 இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் விளக்கமறியலில் !

20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் …

பண்டத்தரிப்பு ஆலயத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பறிமுதல்

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கண…

கல்கிசையில் ரூ. 2.4 கோடி பெறுமதியான தங்க நகைகள், பணம் திருட்டு – சந்தேகநபர் கைது

கல்கிசை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சுமார் 2 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ந…

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா அறிவிப்பு யாழ்ப்பாண மாவட்ட …

விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு தென் கொரியா வழங்கிய சிறப்பு கௌரவம்!

தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக…

இலங்கையில் பணவீக்கம் 7.2 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திண…

வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு – வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் முக்கிய எச்சரிக்கை

நாட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள்…

வங்கி அதிகாரி என ஏமாற்றி ஹோட்டலில் திருடிய நபர்: பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்

கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றில் தந்திரமாகப் புகுந்து பொருட்கள…

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

2026 சிறுபோக நெல் கொள்வனவுக்கு தேவையான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வ…

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பிற்குள்ளான பலர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற…

22ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் - சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி இதுவரையில் 09 அடிப்படை உர…

2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைகள், பரீட்சை அட்டவணை வெளியீடு

நாட்டில் 2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் …

கல்முனையில் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா…

விசாரணைக்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன…

மொனராகலையில் டிப்பருடன், உழவு இயந்திரம் மோதி கோர விபத்து : ஐவர் உயிரிழப்பு – மூவர் வைத்தியசாலையில்

வெல்லவாய–மொனராகலை வீதியின் கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை டிப்பர் வாகனம் ஒன்றும…

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு - பேராசிரியர் அமில இசுரு

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், பல்கலைக்கழகக் கல்வி…

நந்தா மாலினியின் மறைவு: மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு

பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23ஆம் தி…

வடக்கு–கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக மக்களிடம் கையளிக்க ஜனாதிபதி பணிப்பு

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்…

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடியவர் கைது!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு சென்ற பெண் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்ட…

16 வயதுக்குப் பின்னர் கல்வியைத் தொடரும் ஆண் பிள்ளைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – பிரதமர் ஹரிணி

நாட்டில் 16 வயது வரையிலான கட்டாயக் கல்வி தற்போது சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு…

12 வயது பேத்தியை துஷ்பிரயோகம் செய்த 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 1…

மூத்த பாடகி விஷாரதா நந்தா மலானி காலமானார்

இலங்கை இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கிய மூத்த பாடகி நந்தா மலானி காலமானார்.

ஞானசார தேரரின் விகாரை பாதுகாப்பில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு – சம்பவம் தொடர்பில் விசாரணை

ராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலி…

கல்முனையில் முடியாத கலாசார உடை அஷ்ரப் வைத்தியசாலையில் மட்டும் எப்படி சாத்தியம்?– கஜேந்திரகுமார் MP கேள்வி

சுற்றுநிரூபத்துக்கமைய முஸ்லிம் பெண் சுகாதார சேவைகள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் …

சிறுவர்கள் இருவரைத் தாக்கி காணொளி பதிவு செய்த நபர் கைது

ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசி…

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் - சுற்றுநிரூபத்தில் பிரச்சினை இருந்தால் அரசாங்கமே திருத்த வேண்டும் –சாணக்கியன் MP

பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தில் திருத்தம் – சாணக்கி…

நீண்டகாலமாக தொலைபேசி கம்பிகளைத் திருடி விற்ற கும்பல் சிக்கியது – 6 பேர் கைது

நீண்டகாலமாக தொலைபேசி கம்பிகளை வெட்டி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த ஆறு சந்தேகநப…

கொழும்பு கொம்பனித் தெரு ஆலயத்தில் திருடி அடகுவைக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் நன்கொடைகள் மூலம் மீட்பு

கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள ஆலயத்தில், அதன் பிரதான குருக்களினால் திருடி அடகு வைக்கப…

பண மோசடி - 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட தனியார் வர்த்தக வங்கியின் முகாமையாளர்கள் உட்பட ஐந்து பேரையும் செப்டம்பர…

வாடகை வாகனப் பயணிகளுக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை

வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகள், வாகனத்தினதும் சாரதியினதும் விபரங்களை உறுதிப்படு…

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய 8 பேர் கைது !

புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட எட்டு சந்தேகநபர்கள் உபகரணங்களுடன் …

தேசிய பூங்கா அருகே யானைத் தந்தத் துண்டுகளுடன் சந்தேகநபர் கைது!

மதுரு ஓயா தேசிய பூங்காவை அண்மித்த தியபெதும பகுதியில் யானைத் தந்தத் துண்டுகளை வைத்திருந்த…

கல்முனையில் பாடசாலை மாணவ, மாணவிகளிடம் பா லி யல் தொல்லை என முறைப்பாடு – பொதுச் சுகாதார பரிசோதகரைக் கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு!

(பாறுக் ஷிஹான்) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, …

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்: இனவாதமாக மாற்ற இடமளிக்க முடியாது – அமைச்சர் நளிந்த

சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் த…

டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலகிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இன்று (20) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுக் கடமைகளில் இருந்தும்…

இரத்ததான முகாமில் பங்கேற்று உயிர் காக்க வாரீர்! செங்கலடி கிறிஸ்தவ குடும்ப சபை அழைப்பு

Info : S.Senthuran இரத்ததான முகாமில் பங்கேற்று உயிர் காக்க வாரீர்! கிறிஸ்தவ குடும்ப சபை அழ…

கல்முனையில் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது !

( பாறுக் ஷிஹான் ) கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூ…

கல்முனை வைத்தியசாலை விவகாரம்: பணிப்பாளர் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ச்சுனா எம்.பி.

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மிக மோசமான இனவாதி.முதலில் கருணாவ…

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று முதல் ஆரம்பம்

அண்மையில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்…