அண்மைய செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான "குஷ்" போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ரூபாய் ஏழு கோடியே ஐம்பது லட்சம் பெறுமதியான "குஷ்" போதைப்பொருள் தொகையை நாட்டுக்…

எல்பிட்டிய - மாபலகம வீதியின் வதுரவில சந்தியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ பரவல்

எல்பிட்டிய - மாபலகம வீதியின் வதுரவில சந்தியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ பர…

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு..

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை…

சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று ப…

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் கட்டிடங்கள் மற்றும் ஏனைய வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்படும் - பிரதமர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் கட்டிடங்கள் மற்றும் ஏனைய வசதிகளுக்கா…

அரச முத்திரைகளை போலியாக தயாரித்த மூவர் விளக்கமறியலில்.

கொழும்பு பிரதான நீதவான் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளை போலி…

களுவாஞ்சிக்குடி பொது சந்தையில் வெற்றிலை மென்று உமிழ்ந்தவருக்கு ரூ.1500 அபராதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குட…

மட்டக்களப்பு மகிளூரில் 8 அடி நீளமான இராட்சத முதலை மடக்கி பிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ணகி அம…

பயங்கரவாத த​டைச் சட்டத்திற்கு பதிலாக மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டம்!

எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) நீக்கப்பட்டு, மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டம…

இலங்கைக்கு 104 பஸ்களை வழங்கிய 'FOTON' நிறுவனம் ; சீனாவில் பிரம்மாண்ட நிகழ்வு

இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், 104 'FOTON மெட்ரோ ப…

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் கைது.

லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன இலஞ்ச ஊ…

நெடுந்தீவு மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது..

நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம்…

யாழில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும் தடுப்பு காவலில்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்ப…

அழகியல் விளையாட்டு போன்ற செயற்பாடுகளின் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் - பிரதமர் அமரசூரிய

நமது நாட்டிற்குத் தேவையான எதிர்காலத் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமாயின், அழகியல் மற்றும…

பாரவூர்தி - மோட்டார் சைக்கிள் மோதி பயங்கர விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே பலி!

பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்எலிய சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளி…

தொல்பொருட்களைத் தேடி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட 7 பேர் கைது!

தொல்பொருட்களை தேடும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட குற்றச்சா…

வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி - பொலிஸ் தலைமையகம் தகவல்..

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால்…

வாதுவை அடுக்குமாடி குடியிருப்பு மோதல்; வதந்திகளுக்குப் பொலிஸார் முற்றுப்புள்ளி!

வாதுவை, மொல்லிகொட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் இருதரப…

அர்ச்சுனாவின் உருவப் பதாகைக்குச் செருப்பு மாலை - நேரில் சென்று பதாகையை கிழித்தெறிந்த அர்ச்சுனா

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அ…

அஹமதாபாத் - கொழும்பு இடையே நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!

இந்தியாவின் அஹமதாபாத் நகருக்கும் கொழும்புக்கும் இடையிலான புதிய நேரடி விமான சேவை இன்று (19…

"விடுதியில் தங்கியிருந்த 33 வயது பெண் சடலமாக மீட்பு ; காதலன் மீது சந்தேகம் - தகவல் கோரும் பொலிஸார்"

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில், கண்டி தெல்தெனிய வைத்த…

இறக்குமதி கொடுப்பனவுகளைக் கண்காணிக்க புதிய ஒழுங்குமுறை; ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை …

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த அதே நிலையில் உள்ளது

18ஆம் திகதி வியாழக்கிழமை நிலவரப்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு ஜூன் 19…

சிகையலங்கார நிலைய தாக்குதல் காணொளி வைரல்: சந்தேகநபர் கைது

சிகையலங்கார நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தினை சமூக வலைதளத்தில் பதிவிடப்…

மட்டக்களப்பில் 12 ,10 வயது இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம் 54 வயதுடையவர் கைது – பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் தந்தை உயிர்மாய்ப்பு !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக…

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் வைத்தியசாலைகளால் சமாளிக்க இயலாது

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலைகளால் சமாளிப்பது கடினமாக இர…

மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் – சுரேன் ராகவன்

இலங்கையில் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை காலதாமதமின்றி உடனடியாக…

செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு..

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக்கூ…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து FBI தகவல்கள் கோரப்பட்டுள்ளதா? ஐ.தே.க கேள்வி

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்ப…

கோட்டாபயவின் மனு மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கை…

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரா…

மாத்தறை ஆடை விற்பனை நிலையத்தில் தீப்பரவல்..

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபால மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி ஆடை விற…

3 கோடி பெறுமதியான சிகரெட்டுக்களுடன் 13 பேர் கைது..

3 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுக்களுடன் 13 பேர்…

லங்கா சதொச நிறுவனத்தினால் 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் ஊடாக விற்பனை செய்யப்படும் 9 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் க…

அமெரிக்காவில் பாலியல் தொழில் தொடர்பான விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த தேரர் உட்பட 7 பேர் கைது

பேராசையே துன்பத்தின் தோற்றுவாய் என கௌதம புத்தர் போதித்தார். இருப்பினும் இந்தக் கோட்பாட்ட…

இரு லொறிகள் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு ; சாரதி கைது!

பூநாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்று மற்றுமொரு லொறியுடன் மோதி, அதன் மீது கவ…

சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று…

வீடுகளினுள் நுழைந்து திருட்டு ; மொருட்டுமுல்ல, பிலியந்தலையில் கைவரிசை காட்டிய சந்தேகநபர் கைது

மொருட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் நுழைந்து திருட்டுச் சம்…