அண்மைய செய்திகள்

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர் தற்போதுள்ள சபாநாயகர் - மரிக்கார் எம்.பி. கடும் விசனம்

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர் தற்போதுள்ள சபாநாயகர் ஆவார். மஹிந்த யாபா அபேரத…

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிம…

கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் !

கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியக…

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு !

முன்னாள் பொலிஸ் மாதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்க…

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன் போராட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த…

பிலியந்தலையில் அதிரடிப் பரிசோதனை; போதையில் பேருந்து செலுத்திய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் 7 பேர் கைது !

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள…

இலங்கையில் ஆண்டுதோறும் 900 சிறுவர்கள் புற்றுநோயால் பாதிப்பு !

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022 ஆ…

காட்டு யானையை புகைப்படம் எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் - யானை தாக்கி காயம் !

புத்தல - கதிர்காமம் வீதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் வீதியில் இருந்த காட்டு யானையை புகைப்ப…

வர்த்தகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வசதி: இலங்கை கடற்படைக்குக் கிட்டிய பாரிய வருமானம் !

வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்கள…

"பௌத்த கலாசாரத்தைப் பாதுகாப்பது அனைத்து மதங்களுக்கும் நன்மை பயக்கும்" - நாமல் ராஜபக்ச !

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பௌத்த மதத்தவர்கள் என்பதால், புத்த மத கலாசாரம் மற்றும் தத்…

தாக்குதல் சம்பவம் ; பியுமி ஹன்சமாலியின் மகன் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல் !

இராஜகிரிய பகுதியில் உள்ள வாகன பழுதுபார்க்கும் இடமொன்றில் இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொ…

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தப்பியோட்டம் !

களுத்துறை நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் …

பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ; ஊழியர் ஒருவர் படுகாயம் !

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்…

பெண்ணிடம் நடத்திய விசாரணையில் சிக்கிய ரகசியத் தளம்: 30 போலி இலக்கத் தகடுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் !

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் (பெண்) ஒருவரிடமிர…

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி !

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நி…

ஊழல் உணர்வு குறியீடு 2025: இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம் !

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வு குறியீட்டு அறிக…

விலங்குத் தோல்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

உலர்த்தப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட …

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் க…

இன்றைய வானிலை

இன்று (12) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தி…

அரசாங்கம் குழப்பத்தில் உள்ளது - நாமல் ராஜபக்ஷ

தாம் பௌத்த மதத்திற்காக குரல் கொடுப்பதாகவும், புத்த சாசனத்திற்காகவும் மகா சங்கத்தினருக்கா…

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை - ஜனாதிபதி

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின்…

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயுள்ளன - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !

கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாம…

பல்கலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை ; “அசித பெர்னாண்டோ”வின் சகா கைது !

கொழும்பில் மொரட்டுவை, கட்டுபெத்த பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் …

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மட்டக்க…

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியினர் கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர், இலங்கைக்கான ஐரோப்பி…

22,200 ரூபாய் கொண்ட பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த தரம் 9 மாணவன் – செங்கலடியில் நெகிழ்ச்சி சம்பவம்

கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் தரம் 9சி வகுப்பில் கல்வி கற…

மட்டக்களப்பில் நீருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,400 லீட்டர் கோடா மீட்பு: மூவர் கைது!

!மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்புப் பகுதியில், வா…

திருகோணமலை சம்பவம் - பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது ச…

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல் !

2026 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக …

ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பாகும் - அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் !

ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பாகும் என மகளிர் மற்று…

சாமிமலையில் உண்ணாவிரதமிருந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி !

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந…