அண்மைய செய்திகள்

பொதுத் தேர்தலுக்காக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் !

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்…

கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனங்களுடன் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்- ரோஹித !

கண்டியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிர…

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஜனாதிபதி கலந்துரையாடல் !

அரிசி, கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவுகள் தொடர்பில் நிலவும் சந்தை…

உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் !

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின…

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்புக்களைத் து…

ஜனநாயக தேசிய கூட்டணியுடன் இணையும் நடிகை தமிதா !

நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் இணைய தீர்மானித்துள்ளார். நேற்று (21) இடம்பெற்…

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த கத்தோலிக்க திருச்சபை !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு கெலஉறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில நேற்ற…

நபர் ஒருவரை சு ட் டு க் கொ லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 துப்பாக்கிதாரிகள் கைது !

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண…

தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது ; நீதிமன்றில் மனு தாக்கல் !

பாராளுமன்றத் தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று த…

முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் !

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 …

இலங்கையின் சிறப்பு மிக்க வரலாற்று சின்னங்களால் அலங்கரிக்கப்பட்ட புதிய கடவுச்சீட்டு !

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக்காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி…

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முக்கிய அறிவிப்பு !

இஸ்ரேலில் வேலை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது…

அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் மோட்டார் சைக்கிள் பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து ; ஒருவர் பலி !

அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்…

1066 கிலோகிராம் பீடி இலைகள் வடமேல் கடற்பரப்பு பகுதியில் மீட்பு !

1066 கிலோகிராம் பீடி இலைகள் வடமேல் கடற்பரப்பு பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெர…

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு !

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை, பசார் 7ஆம் வீதியில் …

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல் !

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வௌியானதாக கூறப்படும் மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்ப…

இன்று கனமழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்…

மட்டக்களப்பில் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு !

பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் தி…

அரச ஊழியர்களின் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிப்பு !

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 2…

எதிர்வரும் 23ஆம் திகதி கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் !

கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியம்  மற்றும் அதனையொட்டிய வட அந்தமான் கடல் பிர…

தேர்தல் திகதி அரசியலமைப்புக்கு எதிரானதா? நீதிமன்றில் மனு தாக்கல் !

நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீ…

வீட்டை விட்டு வெளியே சென்ற பாடசாலை மாணவிகளில் ஒருவரின் சடலம் மீட்பு ! நண்பி பொலிஸாரின் பாதுகாப்பில்

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இரு பாடசாலை …

பட்டிருப்பு கல்வி வலய வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட தளபாடங்கள் கையளிப்பு !

பட்டிருப்பு வலயத்திற்கு உட்பட்ட வம்மியடியூற்று வாணி வித்யாலயத்தில் புனரமைக்கப்பட்ட தளபாடங…

விபசாரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்து பெண்களுக்கு ரூ.500 அபராதம் : நுவரெலியா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு !

விபசாரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்து பெண்களுக்கு தலா 100 ரூபாய் என்றடிப்படையில், 5…

பன்றிகளை கொண்டு செல்லும்போது கால்நடை சுகாதார சான்றிதழ் அவசியம் !

பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழ் வைத்திருப்பதை கட்டாயமாக்க கால்நட…

சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வௌியான தகவல் !

சிலாபம், சிங்கபுர பகுதியில் இரண்டு மாடி வீட்டில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மரணங்…

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி !

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்பட…

வாகனங்களை திருப்பி வழங்கிய மகிந்த ராஜபக்ஷ !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்…

உச்சம் தொட்ட வெற்றிலை, பாக்கு விலை !

இந்த நாட்களில் வவுனியாவில் பாக்கு விலை அதிகரிப்புடன், வெற்றிலை ஒன்றின் விலையும் 150 ரூபா…

கல்லடியில் திருட்டு சம்பவம் தொடர்பில் கணவன் , மனைவி கைது

(ரீ.எல்.ஜவ்பர்கான்) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் …

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன : கர்தினால் மல்கம் ரஞ்சித் !

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம…

வைத்தியரின் வீட்டுக்குள் நுழைந்து தங்கம் திருடிய இருவர் கைது !

பெண் வைத்தியரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த இருவ…

இணையவழி மோசடிகள், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு !

இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் போலி முகநூல் கணக்குகள் தொடர்பி…

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது !

நாரம்மல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பகிரிகம பிரதேசத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன…

டயர் களஞ்சியசாலையில் திருட்டு ; சந்தேக நபர்கள் கைதுடயர் களஞ்சியசாலையில் திருட்டு ; சந்தேக நபர்கள் கைது !

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திரிவானகெட்டிய பிரதேசத்தில் உள்ள டயர் களஞ்சியசாலை …

துப்பாக்கி தொழிற்சாலையை நடத்தியவர் கைது !

சூரியவெவ, வெவேகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கி தயாரிக்கும் ச…

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பிலான இரண்டு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை - உதயகம்மன்பில !

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பிலான இரண்டு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை …

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே அனைத்து விடயங்களும் தெரியும் - உதயகம்மன்பில குற்றச்சாட்டு !

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் …

”தூய்மையான இலங்கை” வேலைத் திட்டம் ஆரம்பம் !

”தூய்மையான இலங்கை” என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒ…