அண்மைய செய்திகள்

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 6 பேர் கைது !

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற…

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம் !

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவா…

சுவீடன் சென்ற அநுரவுக்கு ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு !

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (27) காலை சுவீடனின் …

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !

கண்டி, தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட கரலியத்த பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிர…

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,500 மில்லியன் ரூபா வருமானம் !

சித்திரை புத்தாண்டின்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம்…

7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம் !

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இ…

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 வீதம் உயர்வு !

இந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 வ…

கால்வாயொன்றில் தவறி விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்ட குழந்தை உயிரிழப்பு !

பொலன்னறுவை, வெலிகந்த பகுதியில் கால்வாயொன்றில் தவறி விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கி…

வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல் ஆதிக்கங்கள் : ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாக…

மைத்திரி வழங்கிய இரகசிய வாக்குமூலம் வெளியானது !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய…

போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது !

கடுவெல, பொமிரிய பகுதியில் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் த…

பொலிஸார் கண்முன்னே இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் !

களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்…

கிழக்கு அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம் ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்துவைப்பு !

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி  (26) …

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் !

தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்…

இன்றைய வானிலை !

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின…

மகளையும், மகளின் தோழியையும் பா லி யல் து ஷ் பி ர யோ க ம் செய்த தந்தை கைது !

மகளையும் மகளின் தோழியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையொருவர் வெல்லவ…

முறைசாரா துறையின் தொழில் கௌரவத்தை வழங்க கருசரு திட்டத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம் !

முறைசாரா தொழில் துறையில் பணிபுரிபவர்களை உள்வாங்கும் நோக்கில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட கரு…

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவுறுத்தல் !

புதிய விசா முறைமைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள www.srilankaevisa.lk இணையத்தளத்தினை போன்று போல…

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை; மேலும் ஒரு சந்தேகநபர் கைது !

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மே…

நேர்முக பரீட்சை ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பம் !

தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை எதிர்வரும்…

இலங்கை சிறுவர்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் 76 வயதான நபர் கைது !

இலங்கை சிறுவர்களை மலேசியா ஊடாக ஐரோப்பியா போன்ற நாடுகளுக்கு கடத்தும் செய்றபாட்டில் ஈடுபட்ட…

ஜனாதிபதியின் காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு 5 மில்லியன் நிதியை ஜனாதிபதியிடம் கையளித்த கல்முனை பிராந்திய பொது நிறுவனங்கள். !

ஜனாதிபதியின் காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு 5 மில்லியன் நிதியை ஜனாதிபதியிடம் கையளித்த கல்மு…

சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பா லி ய ல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது !

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல…

ஓட்டமாவடியில் தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம் !

ஓட்டமாவடி சுற்றுவட்டத்தை அண்மித்துள்ள புகையிரத கடவைக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (26) …

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு !

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (26) ஒ…

வெல்லாவெளியில் இவ் வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச செயலமர்வு

(சித்தா) இவ்வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாணவர் மேன்மை கல்வி …

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய கருப்பை கருவி அறிமுகம் !

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை …

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்ப…

அளவெட்டியில் எரி காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றி…

வைத்தியசாலையில் சமையல் பொருட்கள் திருட்டு !

கேகாலை பொது வைத்தியசாலையின் சமையல்காரர் ஒருவர் 4,002 ரூபா பெறுமதியுடைய சமையல் பொருட்களைத்…

வைத்தியர் எனக் கூறி சிறுவனின் தங்க நகைகள் கொள்ளை !

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை தனது தாயுடன் வைத்தியசாலைக்கு சென்…

வாழ்நாளில் பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் !

வாழ்நாளில் பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைத்…

பால் தேநீரின் விலையை குறைக்க கோரிக்கை !

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரை…

இலங்கைக்கு ஜப்பான் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி !

இலங்கையின் கடற்றொழிலை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உணவு மற்றும…

முல்லைத்தீவு முறிகண்டியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று கால…

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: நீதிமன்றம் உத்தரவு !

எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்க…

போலி ஆவணங்களுடன் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை !

இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் மோசட…

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள…

பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ளலாம் - சாணக்கியன் !

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்தினால் …