அண்மைய செய்திகள்

மூத்த பாடகி விஷாரதா நந்தா மலானி காலமானார்

இலங்கை இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கிய மூத்த பாடகி நந்தா மலானி காலமானார். அ…

ஞானசார தேரரின் விகாரை பாதுகாப்பில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு – சம்பவம் தொடர்பில் விசாரணை

ராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலி…

“கல்முனையில் முடியாத கலாசார உடை அஷ்ரஃப் வைத்தியசாலையில் மட்டும் எப்படி சாத்தியம்?” – கஜேந்திரகுமார் MP கேள்வி

சுற்றுநிரூபத்துக்கமைய முஸ்லிம் பெண் சுகாதார சேவைகள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்…

சிறுவர்கள் இருவரைத் தாக்கி காணொளி பதிவு செய்த நபர் கைது

ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசி…

இறக்குமதி அழகுசாதனப் பொருட்கள், காலணிகள் மீது சோதனை

இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் குறித்து விசேட அவதானம் செலுத…

நீண்டகாலமாக தொலைபேசி கம்பிகளைத் திருடி விற்ற கும்பல் சிக்கியது – 6 பேர் கைது

நீண்டகாலமாக தொலைபேசி கம்பிகளை வெட்டி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த ஆறு சந்தேகநப…

கொழும்பு கொம்பனித் தெரு ஆலயத்தில் திருடி அடகுவைக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் நன்கொடைகள் மூலம் மீட்பு

கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள ஆலயத்தில், அதன் பிரதான குருக்களினால் திருடி அடகு வைக்கப…

பண மோசடி - 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட தனியார் வர்த்தக வங்கியின் முகாமையாளர்கள் உட்பட ஐந்து பேரையும் செப்டம்பர…

வாடகை வாகனப் பயணிகளுக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை

வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகள், வாகனத்தினதும் சாரதியினதும் விபரங்களை உறுதிப்படு…

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய 8 பேர் கைது !

புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட எட்டு சந்தேகநபர்கள் உபகரணங்களுடன் …

தேசிய பூங்கா அருகே யானைத் தந்தத் துண்டுகளுடன் சந்தேகநபர் கைது!

மதுரு ஓயா தேசிய பூங்காவை அண்மித்த தியபெதும பகுதியில் யானைத் தந்தத் துண்டுகளை வைத்திருந்த…

கல்முனையில் பாடசாலை மாணவ, மாணவிகளிடம் பா லி யல் தொல்லை என முறைப்பாடு – பொதுச் சுகாதார பரிசோதகரைக் கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு!

(பாறுக் ஷிஹான்) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, …

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்: இனவாதமாக மாற்ற இடமளிக்க முடியாது – அமைச்சர் நளிந்த

சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் த…

டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலகிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இன்று (20) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுக் கடமைகளில் இருந்தும்…

கல்முனையில் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது !

( பாறுக் ஷிஹான் ) கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூ…

கல்முனை வைத்தியசாலை விவகாரம்: பணிப்பாளர் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ச்சுனா எம்.பி.

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மிக மோசமான இனவாதி.முதலில் கருணாவ…

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று முதல் ஆரம்பம்

அண்மையில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்…

கொழும்பு கோட்டையை சர்வதேச தரத்திலான சுற்றுலா மையமாக மாற்ற திட்டம்

கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய சுற்ற…

கடல் நத்தை ஓட்டை ரூ.5 இலட்சத்திற்கு விற்க முயன்றவர் கைது

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட கடல் நத்தை இனமொன்றான ‘Horned Helmet’ (Cassis cornuta) நத்தையி…

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக நாடு திரும்புவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் – சாணக்கியன் MP

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் மக்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர…

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தம்பிலுவிலைச் சேர்ந்த 20 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இ…

காரைதீவில் ரூ.7.5 மில்லியன் வீதி புனரமைப்பு – பணிகளின் தரத்தை ஆய்வு செய்த தவிசாளர்

காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட திருமால்முக வீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப…

வத்தேகம 4 வயதுச் சிறுமி உயிரிழந்ததாக பரவும் தகவல் பொய் – பொலிஸார் உறுதி

வத்தேகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயதுச் சிறுமி உயிரிழந்துவிட்டதாக சமூ…

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுடன் சஜித் கலந்துரையாடல்

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுட…

தலவாக்கலையில் திடீர் வாகன சோதனை – 28 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க ந…

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு : அக்கரைப்பற்று முன்னாள் மேயர் விளக்கமறியலில்

(பாறுக் ஷிஹான்) அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறித் துஷ்ப…

செப்டம்பர் 19 முதல் அதிவேக வீதிகளில் அனைவருக்கும் ஆசனப்பட்டி கட்டாயம் – மீறினால் அபராதம்

செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக வீதிகளுக்கும் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 25 பேரின் சொத்துக்கள் குறித்து விசாரணை

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மற்றும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச…

22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 3 மனுக்கள் – சபாநாயகர் அறிவிப்பு

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய…

உண்டியல் முறையில் பணப் பரிவர்த்தனை: ரூ.1 கோடியுடன் 19 வயது இளைஞர் கைது

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்கீழ் 19 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள…

சமூக வலைத்தளத்தில் LTTE பயிற்சி முகாம் குறித்து பொய்த் தகவல் பரப்பிய நபர் கைது

சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத …

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம் : தமிழ் - முஸ்லிம் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு காணப்படும் – அமைச்சர் விஜித்த ஹேரத்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விவகாரத்தில் சம்பந்தப்பட்…

ஓகஸ்ட் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

ஓகஸ்ட் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்…

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் : சுயலாபத்திற்காக இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி – கோடீஸ்வரன் MP

கல்முனை - வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிலவிய நிர்வாக ரீதியான பிரச்சினையை சுயலாப நோக்கத்…

மக்களுக்கு வழங்கிய நம்பிக்கைகளைக் காப்பாற்ற முடியாமல் அரசாங்கம் திணறுகிறது – சஜித்

வளமான நாடு, அழகான வாழ்க்கையை உருவாக்கித் தருவோம் என கூறிய தற்போதைய அரசாங்கம், இன்று வெறு…

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பலசரக்குக் கடை - நீதிமன்ற உத்தரவால் உடனடியாக மூடல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீவிர சு…