அண்மைய செய்திகள்

பூனை ஒன்றை பிடித்து சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

பூனை ஒன்றை பிடித்து அதனை சித்திரவதை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட…

தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் திரும்பிய மின்சார சபை ஊழியர்கள்

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இலங்கை மின்சார சபையைக் கலைக்கும் திகதியை வர்த்தமானியில…

அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் தேசிய செயற்பாடு ஆரம்பம்

எமது நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் (NC…

அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் - நாமல் ராஜபக்ஷ

புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்…

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது 10 புதிய பேருந்துகள்

'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்…

சிம் அட்டை மீள் பதிவு : அமைச்சரவை அனுமதி

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்…

பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் சாதனையாளர் பாராட்டு விழா

(சித்தா) மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியில் 202…

பொலிஸ் கட்டளையை மீறிய வேன் மீது துப்பாக்கிச் சூடு – யாழில் 17 வயது சாரதி பலி

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான வேன் மீத…

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கசிப்புடன் மூன்று பேர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய…

குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ பரவல்

குருணாகலை - பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (…

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைவாக,வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு !

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகா…

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதியை விரிவுபடுத்த திட்டம் !

அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்வி…

பல இலட்சம் பெறுமதியான அலங்காரச் செடிகளுடன் இளைஞன் கைது !

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர…

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்…

கல்முனை பகுதியில் திடீர் சோதனை - 50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை

(பாறுக் ஷிஹான்) சட்டவிரோத போதைப்பொடு;கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாக…

இளைஞனை கொடூரமாக தாக்கிய கும்பல் - சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி

கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரிய பிரதேசத்தில் வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒ…

சஜித் தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவே முறையற்ற மீன்பிடி முறைகளுக்கு ஆதரவளிக்கிறார் - அன்னலிங்கம் அன்னராசா !

அநுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்…

தாயை பழிவாங்க 5 வயது மகளை அடித்து சித்திரவதை செய்த தந்தை கைது !

கொழும்பு, முகத்துவாரம், ரந்திய உயன பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் தனது …

தொடரும் சட்டவிரோத கருக்கலைப்புகள்: "சட்டத்தில் மாற்றங்கள் அவசியம்" - இலங்கை மகப்பேற்று வைத்தியக் கல்லூரி வலியுறுத்தல் !

பேருவளையில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் ஒருவர் கைத…

ரயிலில் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு !

காலியில் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையில் ர…

மின்சார சபையைக் கலைக்கும் திகதி வெளியானால் திடீர் வேலைநிறுத்தம் - மின்சார சபை தொழிற்சங்கங்கள் !

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூல…

பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் நாமல் போட்டியிடுவார் - டி.வி.சானக

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்…

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு !

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத…

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெர…

காத்தான்குடியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

(நூருல் ஹுதா உமர்) காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனங்களி…

தமிழ் மக்களிடம் செல்வாக்கு இருப்பது உண்மையாயின் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துங்கள் - நாமல் ராஜபக்ஷ

வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு நல்லதொரு செல்வாக்கு, ஆதரவு உள்ளது …

செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளநீர் !

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் திங்கட்கிழமை (…

அடுத்த 36 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு !

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியு…

O/L பரீட்சையில் சித்தியடைந்த 300 மாணவர்களுக்கு நிதியுதவி

நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி …

சாய்ந்தமருதில் பாடசாலை மருத்துவ பரிசோதனைத் திட்டம்

(நூருல் ஹுதா உமர்) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் கமுகமு எம…

ஆண் போன்று வேடமணிந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் கைது

ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த …

கனடாவில் அனுமதியின்றி வீடியோ எடுத்த இலங்கையர் கைது

அனுமதியின்றி நபர்களைத் துன்புறுத்தி வீடியோ காட்சிகளைப் பதிவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்…

பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை விட புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது அவசியம் - நாமல் ராஜபக்ஷ

நாட்டின் தற்போதைய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதை விட, அ…

பொலிஸ் நிலைய விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த சக பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய பொலிஸ் அதிகாரி கைது !

நுவரெலியாவில் பொகவந்தலாவை பொலிஸ் நிலைய விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த சக பொலிஸ் அதிகாரிய…

யோஷித மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ…