இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றும் உரையில், பய…
அண்மைய செய்திகள்
சட்டவிரோத தொலைக்காட்சி ஔிபரப்பு நிலையம் முற்றுகை
சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்தி நடாத்திச் செல்லப்பட்ட தொலைக்கா…
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - 15 மரணங்கள்
இந்த ஆண்டு 29,589 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு த…
திடீர் சோதனையில் 8 சாரதிகள் மற்றும் நடத்துனர் ஒருவர் கைது
பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பாவித்தமை உறுதி …
யுத்த வெற்றியின் முழுக் கௌரவமும் மஹிந்த ராஜபக்ஷவையே சாரும் - சரத் வீரசேகர
முப்பது வருட கால கொடூர பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்த வடகிழக்கு யுத்த வெற்றி…
அர்ச்சுனாவின் இனவாத கருத்துக்களால் அரசாங்கம் கலக்கமடையாது , அவர் ஒரு நகைச்சுவையாளர் - அமைச்சர் விஜித ஹேரத்
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தெரிவிக்கப்படும் இனவாத கருத்துக்கள் அடிப்…
பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பரா…
இனி ஒருபோதும் நாட்டில் யுத்தம் ஏற்படாது , பிரிவினைவாதத்திற்கு எனது ஆட்சியில் இடமில்லை - ஜனாதிபதி
எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்ட…
மின் கட்டணங்களில் மாற்றங்கள் இல்லை ; செப்டெம்பர் வரை கட்டணத்தில் திருத்தங்கள் இல்லை - வலுசக்தி அமைச்சர்
நிலக்கரி கப்பல்கள் தாமதமாக வருகை தந்தமையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாமதக்கட்டணமும் செலுத…
கபில சந்திரசேன மரணம் - வீட்டின் சிசிரிவி காட்சிகள் பதிவாகவில்லை என நீதிமன்றத்தில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அறிவிப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின்…
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
நாட்டின் சில பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணை…
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம் - விசேட பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுப்பு
ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நாளை புதன்கிழமை (20) மேற்…
மே 30 முதல் ஜூன் 01 வரை பௌத்தாலோக வெசாக் வலயம்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் பௌத்தாலோக வெசாக் குழுவின் ப…
சீனி ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா- சந்தையில் சீனி விலையும் உயர்வு
இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ஏனைய நாடுகளிலிருந்த…
மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் வரை இழப்பீடு
கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கான மதிப்பீடுகளுக்குப் …
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் அனில் ஜயந்த
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்…
அரசு நிறுவனங்களில் திடக்கழிவு முகாமை தொடர்பில் புதிய சுற்றறிக்கை
அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக பொது நிர்வாக…
தேசிய இராணுவ வீரர் விழாவிற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கவில்லை - சட்டத்தரணி மனோஜ் கமகே
தேசிய இராணுவ வீரர் வெற்றி விழா நிகழ்வில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு…
புதையல் தோண்டிய 7 பேர் கைது
மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 07 …
இலங்கை தூதரகங்களுக்காக பொது இணையதளம்
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, தனது புதுப…
முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்திட்ட நிகழ்வுகள்
ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற &q…
யுத்த வெற்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது : மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கமாகவும் உள்ளார்கள் - மஹிந்த ராஜபக்ஷ
யுத்த வெற்றியை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த தினத்தை ஒருபோதும் மறக்ககூடாது. …
பட்டிருப்பு: சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைத் தொகுதி திறப்பு; கற்றல் உபகரணங்களும் வழங்கி வைப்பு!
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட, பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள சுரவனையடி ஊற்று வ…
மல்வானை காணி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்.
இன்றைய நாட்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள மல்வானை காணியை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணை…
விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள யுத்த வீரர்கள் நினைவிடத்தில் இன்று (18) நடை…
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கு இழப்பீடு..
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறைகள்…
சாமரவின் வெளிநாட்டுப் பயணத் தடைக்கு தற்காலிக தளர்வு..
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு …
முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு
17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்…
14 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது
சுமார் 14 கோடியே 56 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' (Kush) போதைப்பொ…
கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று …
மோட்டார் சைக்கிள்களை மறித்து கொள்ளையிட்ட நால்வர் கைது
பாதுக்கை வட்டரெக்க - பெருகட்டிய வீதியின் பெருகட்டிய பகுதிக்கு அருகிலுள்ள பாழடைந்த பகுதிய…
மல்வானை காணியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க பிரதமர் சம்மதம் ; பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்!
தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பில் உள்ள, மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட…
நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி!
நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழ…
ஏப்ரலில் சுற்றுலாத்துறை வருவாயில் வீழ்ச்சி..
2026 ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என …
நிக்கபொத்த சந்திரஜோதி மகாநாயக்க தேரர் மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராக பதவியேற்பு..
மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராகப் பதவியேற்ற, கோட்டே மாதிவெல ஸ்ர…
யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளனர் - திலித் ஜயவீர
யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின்…
வெளிவிவகார அமைச்சின் e-DAS கட்டமைப்பில் கோளாறு: ஆவண சான்றளிப்பு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவண சான்றளிப்பு கட்டமைப்பில் (e-DAS) ஏற்பட்டுள்ள திடீர் தொழி…
உலக சந்தையில் மீண்டும் உயரும் எண்ணெய் விலை...
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்…
கடந்த 24 மணித்தியாலங்களில் நீரில் மூழ்கி ஐவர் உயிரிழப்பு!
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் நீரில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸா…
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது!
கொழும்பு - கொள்ளுப்பிட்டி, நிமல்கா கார்டன் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர…









.jpeg)


