அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று : வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் ஆதரவு !

தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு வ…

சிறுமியை து ஷ் பி ர யோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவன் கைது !

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத…

ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு : சாணக்கியன் MP !

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள்…

மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியுள்ளது : சஜித் பிரேமதாச !

மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்…

இன்று மற்றும் நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் !

ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக விசேட போக்குவரத்து திட்ட…

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது !

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாம…

வவுனியாவில் குளவி கொட்டியதில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா பொது வை…

இன்றைய வானிலை !

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவத…

இன்று தைப்பூசம் !

தைப்பூசம் என்பது இந்துக்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா…

மின் வெட்டு குறித்து மின்சார சபை விசேட அறிவிப்பு !

தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துக் கொள்வதற்காக புதிய முற…

அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் ஒட்டுமொத்த உயிரினங்களையும் குற்றவாளியாக்கும : உதய கம்மன்பில !

அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் ஒட்டுமொத்த உயிரினங்களையும் குற்றவாளியாக்…

சாய்ந்தமருதில் 18 கிலோ 169 கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரினால் கைது!

சாய்ந்தமருதில்18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அ…

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம் !

2024/25 பெரும் போக பயிர் செய்கையின் போது நவம்பர் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ளத்தால் …

340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பு !

2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்…

சகல தமிழ்த்தேசியக்கட்சிகளையும் உள்ளடக்கி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் : சி.வி.விக்கினேஸ்வரன் !

தமிழ்த்தேசியக்கட்சிகள் இணைந்து பேசி தமது பொதுவான குறிக்கோள் எதுவென்று தீர்மானிக்கவேண்டும்…

கண்டியில் பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல் : மக்களுக்கு எச்சரிக்கை !

கண்டி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்க…

அதிகாரி ஒருவருக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை !

மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்…

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது !

கொழும்பிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் நேற்று…

ஹிருணிகாவின் பிடியாணையை திரும்பப் பெறுமாறு உத்தரவு !

வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு …

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் !

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி செயிக் மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பின் பேரில் 2025…

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின…

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்றவர் கைது !

அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடெல்ல பிரதேசத்தில் கெப் வாகனத்தில் கஞ்சா போ…

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது !

நீண்ட காலமாக சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண்ணொருவர், 27 போத்தல்கள் மதுபானத்துடன்…

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து தோட்டா மீட்பு !

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து இன்று திங்கட்கிழமை (10) அதிகாலை 09 மில்ல…

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு !

2022 ஆம் ஆண்டு கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூற…

மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்…

பொலிஸ் உயர் பதவிகளில் இடமாற்றம் !

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட, குற்றப் புலனாய்வு பிரிவு (CID) மற்றும் நிதி…

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரைகள் விற்பனை : சந்தேகநபர்கள் கைது !

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெப்பித்திகொல்லாவ பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட…

கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் ஆடுகள விரிப்பு தீ வைப்பு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை !

(பாறுக் ஷிஹான்) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற …

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதனை விடுத்து அரசியல் பழிவாங்கலுக்காக நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது : ஜானக வக்கம்புர !

லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்பதை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதை…

குருணாகல் - தோரயாயவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பெண் உள்ளிட்ட 4 பேர் பலி, 28 பேர் காயம் !

குருணாகல் - தோரயாய பகுதியில் இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பேர்…