அண்மைய செய்திகள்

2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை …

வௌிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: இரு இளைஞர்கள் கைது

அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்…

தேசிய, மாகாண பாடசாலை பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி; அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம வாய்ப்பு வழங்க பிரதமர் உறுதி !

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் போது, கொழ…

கிழக்கு மாகாணத்தில் நடந்த ப டு கொ லை யின் முப்பதாவது ஆண்டு நிறைவு திருகோணமலையில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

அரசாங்கப் படைகளே கொலைகளைச் செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்தபோதிலும், சந்தேகநபர்க…

"அடக்குமுறைகளுக்கு மொட்டு ஒருபோதும் அஞ்சாது " - தேர்தலைச் சந்திக்கத் தயார் என நாமல் ராஜபக்ஷ சவால் !

தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளை மறைப்பதற்காக அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும், இத்தகைய சவ…

பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர…

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் ஒருவர் கைது

களுத்துறை பிரதேசத்தில் திமிங்கில வாந்தியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப்…

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்

தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒ…

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் முதன்மை ஆசிரியர் பயிற்சி

(சித்தா) இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் முதன்மை ஆசிரி…

தலங்கம அக்குரேகொடயில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அக்குரேகொட பகுதியில் அமை…

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள் ; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு

தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட …

ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு 2.5% புதிய வரி : வாகனங்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்க வாய்ப்பு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2.5 சதவீத வர…

O/L பரீட்சார்த்திகளுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவ…

குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசிய கணவன் - மனைவி பலி

அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் கணவன் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு வீசியதில் மனைவ…

கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை - சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி

கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப…

ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு 2.5% புதிய வரி !

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி…

வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி !

வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்…

வாழைச்சேனை நகரை அதிர வைத்த காட்டு யானைகளின் அட்டகாசம் - ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம் !

மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று (13) அத…

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பிற்காக விசேட செயற்திட்டங்கள் !

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய சிறுவர் பாது…

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு !

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம்…

'தித்வா' புயல் நிவாரணம்: 25 மாவட்டங்களுக்கும் 4.5 பில்லியன் ரூபா நிதிப் பகிர்வு !

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு வகையிலும் வழங்கப்படும் கொடுப்பனவுகள் …

ஆசிரியர் வெற்றிடங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் நிரப்பப்படும்: பிரதமர் ஹரிணி அமரசூரிய !

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரி…

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள நேரில் வர வேண்டாம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் …

நாட்டின் பல இடங்களிலும் இன்று பலத்த மழை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று (13) அவ்வப்போ…

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர் தற்போதுள்ள சபாநாயகர் - மரிக்கார் எம்.பி. கடும் விசனம்

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர் தற்போதுள்ள சபாநாயகர் ஆவார். மஹிந்த யாபா அபேரத…

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிம…

கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் !

கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியக…

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு !

முன்னாள் பொலிஸ் மாதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்க…

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன் போராட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த…

பிலியந்தலையில் அதிரடிப் பரிசோதனை; போதையில் பேருந்து செலுத்திய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் 7 பேர் கைது !

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள…

இலங்கையில் ஆண்டுதோறும் 900 சிறுவர்கள் புற்றுநோயால் பாதிப்பு !

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022 ஆ…

காட்டு யானையை புகைப்படம் எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் - யானை தாக்கி காயம் !

புத்தல - கதிர்காமம் வீதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் வீதியில் இருந்த காட்டு யானையை புகைப்ப…