அண்மைய செய்திகள்

சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை..

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆரா…

காட்டு யானை தாக்கி தந்தையும் மகளும் உயிரிழப்பு!

வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை கா…

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வு..

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் 10 சதவீதமளவி…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தியக் கடற்படைக் கப்பலான “சுனைனா”

இந்தியக் கடற்படைக் கப்பலான “சுனைனா”, இன்று வெள்ளிக்கிழமை (15) கொழும்பு துறைமுகத்தை வந்தடை…

அவிசாவளை, மாத்தளை பகுதிகளில் இரண்டு கொ லைச் சம்பவங்கள் : இருவர் பலி ; சந்தேக நபர்கள் கைது!

அவிசாவளை மற்றும் மாத்தளை ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுகளில், நேற்று வியாழக்கிழமை (14) கூர்மை…

வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின…

தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் கைது..

தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் நேற்று (…

முறையான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 17 வெளிநாட்டவர்கள் கைது..

நாட்டில் இரு வேறு இடங்களில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, இலங்கையில் முறையான விச…

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது!

சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முற…

கடந்த 24 மணிநேரத்தில் அவிசாவளைக்கு அதிக மழைவீழ்ச்சி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த …

சீரற்ற காலநிலை : நாடு முழுவதும் 88 வீடுகள் சேதம்!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்…

மாவட்டத்தின் களப்புக்களுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கந்துரையாடல்

(சித்தா) மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்கள…

சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

நாட்டின் சில மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்…

தமிழ் மக்கள் ப டு கொ லைக ளுக்கு நீதி வேண்டும் , சர்வதேசமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இ. சிறிநாத்

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திட…

கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்…

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..

நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பிரதான நீர்த்தேக்கங்களின் …

நாடளாவிய ரீதியில் அடைமழை: 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழையினால் 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு…

09 மணித்தியாலங்களில் கம்பஹாவில் 142 மி.மீ மழை வீழ்ச்சி பதிவு..

நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (14) வியாழக்கிழமை காலை …

ஜூலை மாதத்திலேயே மக்கள் கருத்துக்கணிப்பை நடத்தி மின்சாரக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - மின்சாரப் பாவனையாளர் சங்கம்

மின்சாரக் கட்டணக் குறைப்பைச் செப்டெம்பர் மாதம் வரை தாமதப்படுத்தாது, எதிர்வரும் ஜூலை மாதத்…

அடுத்த 24 மணி நேரத்தில் அத்தனகலு ஓயா ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - நீர்ப்பாசனத் திணைக்களம்

அத்தனகலு ஓயா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, அதனை அண்டிய பல பிரதேசங்களுக்…

சீரற்ற வானிலை: அட்டன் வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக, அட்டன் கல்வி வலயத்திற்குட்பட…

வழக்கு விசாரணைகளின் மீது நம்பிக்கையில்லை - நாமல் ராஜபக்ஷ

அரசியல் நோக்கம் மற்றும் பழிவாங்கலை இலக்காகக் கொண்டே எம்மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வை…

வீட்டுக்குள் நுழைந்து இரத்தினக் கற்கள், தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற நபர் பொலிஸாரிடம் சிக்கினார்!

வீடொன்றிலிருந்து இரத்தினக் கற்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவம் த…

கொழும்பு - புத்தளம் ரயில் சேவை மீண்டும் வழமைக்கு...

திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு - புத்தளம் ரயில் சேவை …

தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருட கடூழியச் சிறை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற …

மட்டக்களப்பு - ஏறாவூரில் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் ஐயங்கேணி பகுதியில் நீர் தேங்கியிருந்த இடமொன்றிலிருந்து பழுதடைந்த ந…

பல மாவட்டங்களுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவ…

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி!

யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிப…

புத்தளத்தில் சீரற்ற வானிலையால் 27,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நேற்று மால…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் குற்றப் …

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை வெள்ளிக்கிழமை (15) உடன் நிறைவடையவுள்ளது. இதன…

கைதிகளுக்கு போதைப்பொருள் மற்றும் சிகரெட் வழங்கிய குற்றச்சாட்டு - இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்குத் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திர…

எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் காதலர்களை அச்சுறுத்திய இருவர் கைது..

எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை இழைத…

மின்சாரம் தாக்கி வயோதிபப் பெண் ஒருவர் பலி!

காலி - ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரகினாகந்த பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதி…

வெலிபென்ன பரிமாற்ற நுழைவாயில்கள் மீண்டும் திறப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை…

யானைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிரிசெதகம பகுதியில் நேற்று புதன்கிழமை (13) அதிகாலை காட்…

நாடு முழுவதும் அதிரடிச் சோதனை : பெருமளவு சட்டவிரோத மதுபானங்களுடன் ஐவர் கைது!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (13) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோ…

கணேமுல்ல சஞ்சீவ கொ லை வழக்கு; உடந்தையாக இருந்த மற்றொருவர் கைது !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரின் கொலை…

வடகிழக்கு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்..

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த…