அண்மைய செய்திகள்

பேஸ்புக் முட்டாள்களால் நிறைந்த இடம்; நான் அதைப் பயன்படுத்துவதில்லை – தயாசிறி ஜயசேகர

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பேஸ்புக் என்பது "முட்டாள்களா…

ஊட்டச்சத்து சார்ந்த சுகாதாரக் கொள்கைகள் ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளம்

நோய்கள் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை அளிப்பதோடு நின்றுவிடாமல், நோய் தடுப்பு, சுகாதார மேம்பாட…

நீர்கொழும்பு சிறைச்சாலை - மோதலின் முழுமையான பின்னணி

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோ…

பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு கொத்தணிகள் காணப்பட்டால் உடன் மூடப்படும்.

பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிர…

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களை பராமரிப்போருக்கு நீதிமன்ற நடவடிக்கை : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அதிரடி எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது தீவிரமடைந்துள்ள டெங்கு தீவிர பரவல் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இ…

எல் நினோ–லா நினா தாக்கங்களுக்கு அறிவியல் அடிப்படையிலான தேசிய கொள்கை அவசியம் – சஜித்

எல் நினோ மற்றும் லா நினா காலநிலை நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பத…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மதிய வேளையில் இரு கைதிகள் குழுக்களுக்கிட…

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

எப்பாவல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபானம் மற்று…

உலகத் தரத்திலான வைத்தியர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டு மக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய இலக்…

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் போராட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) மதியம் ஏற்பட்ட மோதல…

யட்டியந்தோட்டை பொலிஸ் போக்குவரத்துப் பொறுப்பதிகாரியின் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் காணாமல் போன உத…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். …

மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் பயம் ? - சுரேஷ் சலேக்கு சிறிநேசன் எம்.பி நேரடி கேள்வி !

குற்றம் செய்யாதவர்கள் எதற்கும் அஞ்சாமல் விசாரணைகளுக்கு முகம்கொடுத்து உண்மைகளை வெளிப்படுத…

இராணுவ வீரர்களின் தியாகத்தை அவமதிக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச !

இராணுவ வீரர்கள் பெற்றுள்ள பதக்கங்களை "ஒரு உலோகத் துண்டு" எனக் குறிப்பிடுவது, ப…

சட்டவிரோத மொபைல் விற்பனையாளர்களுக்கு எதிராக மீண்டும் களமிறங்கிய TRCSL விசேட விசாரணைப் பிரிவு!

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக நிற…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் - 20 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர்…

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் !

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பத…

பிள்ளைகளை புதிய தொழில்நுட்ப அறிவுடன் மாற்ற அரசு நடவடிக்கை

மனனம் செய்யும் பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையிலிருந்து விடுபட்டு, நடைமுறை மற்றும் …

அக்குரேகொட இரட்டைக் கொலை: இன்டர்போல் சிவப்பு அறிவிப்பில் தேடப்பட்ட சந்தேகநபர் மாலைத்தீவிலிருந்து நாடு கடத்தப்பட்டு கைது

அக்குரேகொட இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகவும், இன்டர்போல் (Interpol) சிவப்பு…

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் தப்பிச் சென்ற மூவரை துரத்திச் சென்று கைது செய்த பொலிஸார் !!

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பொலிஸார…

தமிழ்த்தேசியப் பேரவை – தொல்.திருமாவளவன் இடையே கலந்துரையாடல்

தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திரு…

நீதித்துறையின் சுயாதீனத்தை அரசாங்கம் அழிக்கிறது – சஜித் குற்றச்சாட்டு

தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ச…

இம்மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 4,251 டெங்கு நோயாளர்கள் பதிவு !

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல் நடப்பு ஆண்டில் கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்க…

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு ; இருவர் கைது!

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடி…

வெருகல் - பூநகர் பகுதியிலுள்ள பனிச்சங்குளத்தின் புனர் நிர்மாண வேலைகள் ஆரம்பம்!

திருகோணமலை மாவட்டம் வெருகல் - பூநகர் பகுதியிலுள்ள பனிச்சங்குளத்தின் புனர் நிர்மாண வேலைகளை…

எல்ல வனப்பகுதியில் தீ விபத்து

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்வெல பகுதியில் அமைந்துள்ள மஹாமேவ்னாவா பௌத்த விகாரைக்கு…

அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!

அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப்படைத…

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை ப…

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு இன்று முதல்

மேல் மாகாணத்திலுள்ள 23 டெங்கு அதி அபாய வலயங்களை உள்ளடக்கும் வகையில் இன்று (05) முதல் விசே…

யானைத் தந்தம் மற்றும் தந்த ஆபரணங்களுடன் சந்தேகநபர் கைது

நிட்டம்புவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், யானைத் தந்தத்தின் ஒரு பகுதி, தந்தத…

உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்த…

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு - இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோ…

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை …

மக்கள் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே நாமலை வேட்பாளராகக் களமிறக்குவோம் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிற…

பணமோசடி சட்டத் திருத்தம் ஆபத்தானது; விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும் - விமல் வீரவன்ச

பணமோசடி தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், பணமோசடி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் மத…

கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டய…

வடக்கு, கிழக்கில் மட்டும் மாகாண சபைத் தேர்தல் நடத்த அரசு திட்டம் - விமல் வீரவன்ச

அடுத்த வருடத்தின் முதல் 06 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் …

மட்டக்களப்பிலும் இந்திய தூதரக விண்ணப்ப மையம் ; ஜூலை 7 முதல் புதிய சேவைகள் ஆரம்பம்

இலங்கையில் இந்திய விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்திய குடியுரிமை (OCI), ஆவண உறுதிப்படுத…

சட்டபூர்வ ஸ்பாக்கள் மீது பொலிஸ் அதிகார துஷ்பிரயோகம் : இலங்கை உடல் பிடிப்பு நிலையங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிறுவனங்களினால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள்…