அண்மைய செய்திகள்

அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிப…

மத்திய கிழக்கில் பதற்றம்: அமைதிக்கான நடவடிக்கைகள் அவசியம் – இலங்கை அரசு

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மோதல் நிலைமை குறித்து இலங்கை அரசு கவலை வெளியிட்…

மத்திய கிழக்கு நாடுகளில் என்ன நடக்கிறது - ஒரே பார்வையில்.....

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இன்று (28) அதிகாலை ஈரான் மீது "ஆபரேஷன் ரோரிங் லயன்&…

மத்திய கிழக்கு பதற்ற நிலை: உறவினர்கள் பற்றிய தகவல்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் …

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை - அச்சப்பட வேண்டாம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இ…

மட்டக்களப்பில் யானை நடமாட்டம் அதிகரிப்பு: மண்முனை தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மு. அருட்செல்வம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

யானைகளை அவற்றுக்குரிய வனப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று விடுவதே தற்போதைய சூழலில் மிகவும் …

அம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம்

அம்பிலாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நலன் கருதி, அபயம் (ABAYAM) அறக்கட்ட…

இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் - ஈரானில் 40 பேர் பலி

தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் - அமெரிக்க வான்வழித் தாக்…

மத்திய கிழக்குக்கு செல்லும் 10 விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ரத்து செய்தது

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலவ…

கத்தார், பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா?

இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, 'பெரிய அளவிலான போர் நட…

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இதுவரையில் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித …

யாழ். பஸ் நிலைய பகுதியில் மீட்கப்பட்ட சிசுவின் கருச்சிதைவு

யாழ்ப்பாணம் தனியார் பஸ் நிலைய பகுதியில் இருந்து சனிக்கிழமை (28) சிசு ஒன்றின் கருச்சிதைவு…

ஈரான் மக்களுக்கு டிரம்ப் விடுத்துள்ள சர்ச்சைக்குரிய அழைப்பு

ஈரான் மக்களை தங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு…

போர் பதற்றம் - விமான பயணங்கள் தொடர்பான அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப…

திருக்கோவில் சீரடி சாய் கருணாலயத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் வேள்வியாகம் !!!

திருக்கோவில் சீரடி சாய் கருணாலயத்தில் வருகின்ற 3/3/2026 செவ்வாய்கிழமை பௌர்னமி தினத்தில் …

50 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு - முன்னாள் புலனாய்வு அதிகாரி கைது

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று (27)…

ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கானதா? பெற்றோர்களுக்கானதா?

ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கானதா? பெற்றோர்களுக்கானதா? வளமான வாழ்வக்கு வழி காட்டுவது கல்வி. எவ…

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈரான் மீதான …

களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் எதிர்பாராத விதமாக டிப்பர் ஏறியதால் விபத்து

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…

30 இலட்சம் ரூபா போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள…

அக்கரைப்பற்றில் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவருக்குத் தொடர்ச்சியாகப் பாலியல்…

பாரிஸின் சிறந்த பேக்கர் 2026 - இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜெகதீபன் சாதனை

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான …

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத் ஜயசூரிய

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28…

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறையும் கோலாகலமாக கச்சத்தீவ…

ஜேவிபிக்கு தொடர்புள்ளதால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை முடக்கம் - திஸ்ஸ குட்டியாரச்சி பகிரங்க குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களும் தொட்பு பட்டுள்ள…

ஜப்பானில் பிக்கு ரோபோ கண்டுப்பிடிப்பு !

ஜப்பான் உலகின் முன்னணி தொழில்நுட்ப நாடுகளில் ஒன்று. தற்போது ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், ப…

முறையான ஆய்வுக்குப் பிறகு புதிய பொருளாதார உத்திகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவு காணிகளை விடுவிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது - ஜனாதிபதி

கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பல்வேறு நாட…

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவ…

நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்ன…

பிரிவினைவாதிகளை மகிழ்விக்கவே சுரேஷ் சலே கைது - சம்பத் அத்துகோரல

பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தவே சுரேஷ் சலேயை அரசாங்கம் கைது செய்திருக்கிறது. இது யுத…

யானை அச்சுறுத்தலைத் தடுக்க போரதீவுப்பற்றுப் பிரதேச உப – தவிசாளர் அதிரடி நடவடிக்கை

(சித்தா) மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட பாலையடிவட்டை வட்ட…

மன்னாரில் காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய பிரபல விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிராக கிடைக…

பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை !

நாட்டில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸ் த…

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு !

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு 2026 ஆம் ஆண்டு தெரிவு ச…

கடந்த 24 மணித்தியாலங்களில் 549 பேர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளி…

அண்ணன் தாக்கியதில் தம்பி உயிரிழப்பு

எல்பிட்டிய, பதுவன்ஹேன பகுதியில் நீண்டகால காணிப் பிரச்சினை காரணமாக சகோதரர்களுக்கிடையே ஏற்…

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி : மின்சார சபைக்கு பல பில்லியன் நஷ்டம் - முஜிபுர் ரஹ்மான்

தற்போதைய அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்…