அண்மைய செய்திகள்

ட்ரம்பின் உலகளாவிய வரி 10% ஆகக் குறைப்பு

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான உலகளாவிய சுங்கவரி சதவீதம் இன்று (24…

மயானத்தில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூவர் கைது

மஹபொல இணையவழி லொத்தருக்கான விநியோகத்தர் ஒருவரைத் தெரிவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்பட…

1.5 இலட்சம் தனியார் பாதுகாப்பு ஊழியர்களை முறைப்படுத்த புதிய சட்டம் !

இலங்கையில் தற்போது 1,050 தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களின் கீழ் சுமார் 1,50,000 ஊழி…

ரோமானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.16 மில்லியன் பண மோசடி - பெண் கைது !

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கும் செல்லுபடியாகும் உரிமம் இன்றி ரோமானியாவில்…

தந்தை நீதிமன்றத்தில் சாட்சி அளித்ததை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு ரூ.10,000 அபராதம் !

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம இன்று (24 பெப்ரவரி) நீதிமன்றத்தில் தந்தை சாட்ச…

விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணியிடமிருந்து 620,000 ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 19 வயதுடைய யுவதி கைது

உனவடுன பில்லகொட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியிடமிருந்…

செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்: பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம்

(செங்கலடி நிருபர் சுபஜன்) மட்டக்களப்பு - செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்: பொதுமக்க…

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 யானைகள் உயிரிழப்பு !

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவில…

மட்டக்களப்பின் போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சியா? – சாணக்கியன் MP கேள்வி !

மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக கவலைக்கிடமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளதாக நாட…

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக "போதைப்பொருள்…

மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்

விமானப்படையினால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்து…

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் நிலைங்கள் மீதான பரிசோதனைகள் ஆரம்பம்

பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால், பொலிஸ் நிலையங்கள் மீதான பரிசோதன…

நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலையில், அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதிக்கிறது – சஜித் பிரேமதாச

இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒரு புறத்தில் அபிவிருத்தியடையும் நாட்டி…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தி…

சிவனொளிபாத மலை யாத்திரை முடிந்து திரும்பிய கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: மூவர் படுகாயம் !

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு மீண்டும் அவிசாவளை நோக்கிப் பயணித்த, ஒரு குழுவினரை ஏற…

மினுவாங்கொடை வைத்தியசாலையின் கவனக்குறைவால் 22 வயது பெண் பலி? - பெற்றோர் குற்றச்சாட்டு

மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவர், நிலைம…

ஒற்றரின் தலையைத் துண்டிக்கும் சதித்திட்டம் - சிக்கிய கூலிப்படை கொலையாளி

பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதற்குத் தகவல் வழங்கிய ஒற்றரைக் கொலை செய்து, அவர…

வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் கைது !

சட்டவிரோதமான முறையில் வின்ச் (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலை மீன்பிடித் தொழிலில…

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது !

எல்லை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை, மன்னா…

மரக்குடிலுக்கு ஏறியபோது ஏணி முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

கஹடகஸ்திகிலிய, கொக்எம்பே பிரதேசத்தில் மரம் ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த குடிலுக்கு ஏற…

தரமற்ற நிலக்கரியால் மின்பிறப்பாக்கிகள் செயலிழக்கும் அபாயம் !

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் …

தரம் ஆறு புதிய பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு !

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆறாம் தரத்திற்கான புதிய கற…

வீடொன்றுக்குள் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது !

காலி, படபொல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, போலி இலக்கத் தகடுகள் ப…

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம் !

இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீட…

காவல் குடிசைக்கு ஏறியபோது ஏணி முறிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு !

அநுராதபுரம் - கஹடகஸ்திகிலிய பகுதியில் மரம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த காவல் குடிசைக்கு ஏற…

அமெரிக்க டொலர் சரிவு ; கடந்த மூன்று வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டது தங்கம் !

அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற நிலைமையால் உலக சந்தையில் அமெரிக்க ட…

தந்தையினால் தாக்கப்பட்ட மாணவி - பரீட்சை எழுத உதவிய பொலிஸார்

தந்தையின் தாக்குதலால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், இன்…

இன்றைய வானிலை !

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00…

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை வழமைக்கு

இலங்கை புகையிரத சேவையினால் கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்புக்கு இடையில் இயக்கப்படும்…

தரம் 5 வினாத்தாள் கசிவு: நீதிமன்ற உத்தரவை மீறியமைக்கு எதிராக குற்றப்பத்திரிகை

2024 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத…

இளவாலையில் உரப் பையில் காணப்பட்ட மோட்டார் குண்டு

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளானை பகுதியில் திங்கட்கிழமை (23) மோட்டார் குண்டு ஒன்ற…

சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ள…

555 சுற்றுலாப் பயணிகளுடன் ‘எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி’ கப்பல் திருகோணமலை வந்தடைந்தது

பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 555 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த "எம்.வி. கிரிஸ்டல்…

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் மருத்துவக் கல்வி

பாகிஸ்தானின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் (MBBS) தொடர்வதற்…

கல்வி முறையை பற்றி கேள்வி எழுப்ப 81 வயதில் O/L கணிதத் தேர்வு எழுதிய முதியவர்

81 வயதுடைய ஒருவர் இந்த ஆண்டுக்கான சாதாரண தர (O/L) கணிதத் தேர்வில் தோன்றி, கல்வி முறையைப்…

பானம பகுதியில் காட்டு யானை தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு

பானம பகுதியில், பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயி…

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு பிரதிவாதிகளின் உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை …