அண்மைய செய்திகள்

9 வருடங்களுக்கு பிறகு இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வினை நடத்த ஏற்பாடு

இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வு ஒன்பது வருடங்களின் பின்னர் இம்முறை…

பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் துஸ்பிரயோகங்கள் இருக்கவில்லை - இராதாகிருஷ்ணன்

பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் துஸ்பிரயோகங்கள் இருக்கவில…

பலநாடுகளின் அரச தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையா…

O/L வினாத்தாள்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் தீ பரவல்

பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச…

மட்டக்களப்பில் கனமழையினால் 409 குடும்பங்கள் பாதிப்பு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலாகப்பிரிவுகளில் 409 குடும்…

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் …

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் போலி வங்கிக் கணக்குகள் !

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ…

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் ; பிரதமர் உறுதி - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு !

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி …

அரசாங்கத்தின் செல்வாக்கு 25% ஆக வீழ்ச்சி ; முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – வைத்தியர் சமல் சஞ்சீவ !

அரசாங்கத்தின் மீதான மக்கள் பிரசாதம் 65 வீதம் என அரசாங்கத்திற்கு நெருக்கமான ஊடகங்கள் வாயில…

எரிவாயு தட்டுப்பாடு - லாஃப்ஸ் விடுத்த அறிக்கை !

சந்தையில் லாஃப்ஸ் வர்த்தக நாமத்தைக் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தற்காலிகத் தட…

வாழைச்சேனை பிரதேசத்தில் பல வருடங்களாக நடைபெற்று வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: இருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங…

இலங்கையில் வாகனப் பதிவுகள் புதிய உச்சம்: ஜனவரியில் 55,000 யூனிட்களைக் கடந்து சாதனை !

2026 ஜனவரி மாதத்தில் இலங்கையில் வாகனப் பதிவுகள் 55,365 யூனிட்களை எட்டி புதிய சாதனையை பதிவ…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (19) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படை…

சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வாடகைக்கு வழங்குவோர் அவதானம் ; பொலிஸ் எச்சரிக்கை !

இலங்கை ஒரு முக்கிய சுற்றுலா இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், நாட்டிற்கு வருகை தரு…

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; சுகாதாரத்துறை எச்சரிக்கை !

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளத…

மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு

கொஸ்கம, அஸ்வத்த தெற்கு, கொஸ்கஹயடகடை பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்…

எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது - லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு !

எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு உள்ள…

ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்குக்கு அருகில் நண்பகல் முதல் விசேட போக்குவரத்து திட்டம் !

இலங்கை - சிம்பாபே அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டி இன்று வ…

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான கிரிஷ் ஒப்பந்த வழக்கு ஏப்ரல் 02 விசாரணை !

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வ…

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது !

மினுவாங்கொடை பகுதியில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ய…

புதிய மின்சாரக் கொள்கையால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க !

புதிய வலுசக்தி கொள்கையை அறிமுகப்படுத்துவதன் ஊடாகக் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்…

அரசியல் காட்டுமிராண்டிகள் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது - பிமல் ரத்நாயக்க !

அரசியல் காட்டுமிராண்டிகள் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது. …

இலங்கை பொலிஸாருக்கு ரூ. 556 மில்லியன் பெறுமதியான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்

இலங்கை பொலிஸாருக்கு சட்ட அமலாக்க திறனை வலுப்படுத்தும் நோக்கில் ரூ. 556 மில்லியன் பெறுமதி…

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்

இலங்கை மின்சார சபையின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 150 மெகாவ…

இன்றைய வானிலை

இன்றைய தினம் (19) மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்…

தூக்குக் கயிறா? பேனா முனையா? - 12 உயிர்களைக் காக்கச் சொல்லும் பொன்சேகா!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி பட…

அக்குரேகொட சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்புக்காக 50 சட்டத்தரணிகள் முன்னிலை!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்…

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது - மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

மத்தள அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்…

அரசாங்கம் இனவாதத்தை மறைமுகமாக முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது - நாமல் ராஜபக்ஷ

இனவாதத்துக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் இனவாதத்தை மறைமுகமாக மு…

புனித ரமலான் நோன்பு காலம் நாளை ஆரம்பம்

புனித ரமலான் நோன்பு காலம் நாளை (19) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, நாளை முதல் ஒரு மாத காலத்…

நீர்வெறுப்பு நோயினால் 14 பேர் மரணம்

2025 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோயினால் இந்நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச…

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ…

இரு பேருந்துகள் மோதி விபத்து: 20 பேர் காயம் !

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியச…

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை, எதிர்வரும் 20ஆம் தி…

மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த அழுத்…