அண்மைய செய்திகள்

எதிர்வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் - இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

எதிர்வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்…

அதிகரிக்கும் டீசல் விலை - பாடசாலை வாகனக் கட்டணங்களும் அதிகரிக்கிறது

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய, டீசல் விலை அதிகரித்துள்ளதால், பாடசாலைப் போக்…

மனைவி விவகாரத்து கோரியதனால் கோபத்தில் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் தனது க…

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02ஆம் மைல்கல் பகுதியில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் ச…

ஜூலை 1 முதல் அமுலாகும் புதிய VAT வரித் திருத்தங்கள் - விசேட வர்த்தமானி வெளியீடு

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப…

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பியங்கர ஜயரத்னவிற்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பு

சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள…

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (03) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழ…

களுவாஞ்சிக்குடி உணவகங்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த தரமற்ற யோக்கட் மற்றும் குளிர்பானங்கள் கைப்பற்றல்

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பழுதடைந்த நிலையில…

வெசாக் திகதி மாற்றம் ஏன் - பௌத்த விவகார திணைக்களம் விளக்கம்

இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் …

போதைப்பொருள் கடத்தல் - 22 தேரர்களும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

தாய்லாந்தில் இருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஸ் ர…

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன - சம்பத் துய்யகொன்த

போதைப்பொருள் கடத்தலை முறையாகக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடு…

IOC எரிபொருள் விலையும் அதிகரிப்பு

எரிபொருள் விலையை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம…

தொழிலாளர்களின் உரிமை பற்றி ஜனாதிபதி, ஆளும் தரப்பினர் பேசவில்லை எம்மை சிறைக்கு அனுப்புவது பற்றியே பேசுகிறார்கள் - நாமல் ராஜபக்ஷ

யாருடைய வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும், யாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பெலவத்த க…

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களிலும் அ…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொ…

சுற்றுலாப் பயணிகளின் விலையுயர்ந்த தொலைபேசிகளைக் கொள்ளையிட்ட இளைஞன் கைது

காலி, உணவட்டுன பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் விலையுயர்ந்த ஸ்மார்ட் ரக கையடக்கத் தொலைபேச…

அடுத்த மே தினத்திற்குள் அரசியல் தீர்வு விடயத்திலே முன்னேற்றம் காண வேண்டும் - இரா.சாணக்கியன்

பல குழப்பங்கள் வரும், பல பிரச்சனைகள் வரும். இந்த காலப்பகுதியிலே எங்களுக்கான ஒரு வாய்ப்பு…

அமெரிக்கா - ஈரான் போர் மீண்டும் வெடிக்கும் அபாயம்

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரி…

சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு

(ஆர்.நிரோசன்) மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரி…

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் பலி

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கி…

அதிக விலைக்கு கீரி சம்பாவை விற்போருக்கு வலை வீச்சு

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்ப…

வெசாக் தன்சல் பதிவுகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தான்சல்களை பதிவு செய்யும் பணிகள் …

8 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் ப…

சட்டவிரோத மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் சீன யுவதி கைது

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொடுண்டா கார்டன் பகுதியில், சட்டவிரோதமான முறையில்…

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

நுவரெலியா - ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்திற்குச் சொந்தமான தேயிலை தொழ…

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துவிட்டன - சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) தற்போது ஒன்றிணைந்துவிட்டதாக…

பிக்குகளின் வெளிநாட்டு பயண விதிகளை கடுமைப்படுத்த அரசு நடவடிக்கை

இலங்கையில் புத்த பிக்குகளின் வெளிநாட்டு பயணத்தை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை கடுமையாக அமல…

எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படலாம் - ஜனாதிபதி

வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெ…

எதிர் வருங்காலங்களில் தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கவே மாட்டோம் - எம்.ஏ.சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இன்னமும் இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியடையாத நிலையில்,…

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, ம…

மட்டக்களப்பில் அனைத்து இனங்களும் இணைந்து மே தினம் வரலாற்று மைல்கல் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (01) மட்டக்களப்பில் வெகுவிமர்ச…

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் உயிர்மாய்ப்பு என உறுதி

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், அவர் ஏற்ப…

பிஸ்கட் பக்கெட்டினுள் போதைப்பொருளை மறைத்து கைதிக்கு வழங்க முயன்ற தாயும், மகளும் கைது

பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு…

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் - திலும் அமுனுகம

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் என்று தேசிய அ…

மட்டக்களப்பு - பட்டிப்பளையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதின நிகழ்வு

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மேதின நிகழ…

ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் மற்றும் திருடர்கள் சிறை செல்லும் வருடமாக அமையும் - ஜனாதிபதி -

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்…

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம் - விசேட குழு நியமனம்

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை …

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்ய…

அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் சுற்றுநிருபம் வௌியீடு

அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும…

அக்கரைப்பற்றில் அரிசியை அதிக விலைக்கு விற்ற கடை உரிமையாளருக்கு ரூ.100,000 அபராதம்

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள ஒரு கடை, கீரி சம்பா அரிசியை அதிகபட்ச சில்லறை விலையை விட அதி…