அண்மைய செய்திகள்

வெருகல் ஆறு சோகம் - இருவரின் சடலங்கள் மீட்பு

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை மற்றும் நான்கு மகன்கள…

இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றுப் பதிவு : ஆறு நாட்களில் 1 பில்லியன் வருமானம்!

புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை…

பொதுஜன பெரமுனா கடந்த கால பிழைகளில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறும் – நாமல் ராஜபக்ச

கடந்த கால பிழைகளில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவி…

மன்னார் கடலில் மீன்பிடிப் படகுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - மீனவர் பலி

மன்னார் வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்த…

நாட்டில் தங்க விலை அதிகரிப்பு !

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன…

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி கைது

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெ…

மட்டக்களப்பு - தாண்டியடி பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி !

( தவக்குமார் ) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தாண்டியடி பிரதான வீதியில் ஜ…

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நெருக்கடி: கொள்கைகளை மாற்றப்போவதில்லை என தெஹ்ரான் ஆய்வாளர் !

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது நிலைப்பாட்டை எவ்விதத்திலும் மாற்றிக்கொ…

புத்தாண்டில் நாட்டில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவு !

நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந…

அரச நிறுவனங்களுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல் !

இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும்…

LGBTQI சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் திட்டத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கல்: மதத் தலைவர்களின் எதிர்ப்பால் ஆதரவு இரத்து !

மாற்றுப்பாலின மற்றும் பால்புதுமையின சுற்றுலாப்பயணிகள் (LGBTQI) இலங்கைக்கு வருகை தருவதை ஊக…

கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு !

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளி…

ஈரானுடனான போர் முடியும் தருவாயில் உள்ளது - ட்ரம்ப்

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெர…

களுவாஞ்சிக்குடியில் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி விற்பனை - உரிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில் 57.…

இன்றைய வானிலை !

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் …

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டு கலாசார விழா

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்த…

வாழைச்சேனை துறைமுகத்தில் காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரொருவர் நேற்று தி…

அதிவேக வீதிகளில் 3 நாட்களில் 163 மில்லியன் வருமானம்

புத்தாண்டை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபாவிற்கும்…

மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு - எவையும் சிக்கவில்லை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு …

அரச இழப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வீட்டில் ஜனாதிபதியுடன் புத்தாண்டு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொள்ளும் நோக்கில், டித்வா புயலினால் சே…

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த 'குஷ்' போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒர…

சிறைக் கைதிகளை பார்வையிட விசேட வாய்ப்பு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்…

ஒற்றுமை, சுபீட்சம் நோக்கில் முன்னேறுவோம் – பிரதமர் புத்தாண்டு செய்தி

சுபீட்சத்துக்கான ஒரு திடசங்கற்பமாக புத்தாண்டு அமைய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெ…

ஒற்றுமையால் முன்னேறுவோம் – ஜனாதிபதி புத்தாண்டு செய்தி

வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்பதை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கைகோர்க்குமாறு அன…

சித்திரை புத்தாண்டின் சுபநேரங்கள்

பராபவ என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, இன்று (14) மலரவுள்ளது. சூரியன் மீன ராசி…

மது போதையில் தாக்குதல் நடத்திய உக்ரைன் பெண் கைது

மவுண்ட் லவினியா (mount lavinia) பகுதியில் மது போதையில் ஒழுங்குக்கேடாக நடந்து கொண்டு இலங்க…

பண்டிகைக் காலத்தில் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தல்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் சேவைகளை வழங்குவதற்கு நடவடி…

30 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

மின்சார உற்பத்திக்கு வலுசேர்க்கும் வகையில், 30 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் …

இலங்கையில் பதிவு செய்ய முடியாத 2 கோடி பெறுமதியான சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து அதிவேக மோட்டார் சைக்…

நுகர்வோர் பாதுகாப்பு ஏப்ரல் 30 வரை நீடிப்பு - முறைப்பாடுகளுக்கு 1977 ஐ அழையுங்கள்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்தி…

உற்சவ கால விசேட சுற்றிவளைப்பு - 817 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு உற்சவ காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை…

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வு திகதி அறிவிப்பு

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வ…

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற உகாண்டா பெண் கைது !

இலங்கைக்குள் கொக்கெய்ன் கடத்த முயன்ற 47 வயதுடைய உகாண்டா நாட்டுப் பெண் ஒருவர் பண்டாரநாயக்க…

புத்தாண்டு விளையாட்டுகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

புத்தாண்டு காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளின் போது இடம்பெறும்…

பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்கள…

சகோதரி மீது தாக்குதல் நடத்திய சகோதரர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு !

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில் சகோதரர்களுக்கு இடைய…

விலைவாசி நெருக்கடி: அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித் பிரேமதாச

பொருட்களின் விலை உயர்வினால் நாட்டு மக்கள் மிகவும் அல்லல்பட்டுள்ள நிலையில், தாங்கள் தேர்ந…

இன்று மழைக்கு வாய்ப்பு

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று (13) காலை வேளையில் மழையோ அல்…

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்க ராணுவம் முடிவு! - நீங்கள் போரிட்டால், நாங்களும் போரிடுவோம்" - ஈரான் எச்சரிக்கை:

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வி…