அண்மைய செய்திகள்

வேலையற்ற சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்களினால் ஏற்பாடு செய்யப்பட தொற்றுநோய் தொடர்பான நேரடியான வழிகாட்டல் முகாம்

வேலையற்ற சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்களினால் தொற்றுநோய் தொடர்பாக நேரடியான வழிகாட்டல் …

தளவாய் பகுதியில் இலவச கல்வி மையம் தொடக்கம் – மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தளவாய் பகுதியில் இலவச கல்வி வழங்கும் புதிய கல்வி மைய…

அனர்த்தத்தின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து அவதானம் !

ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் குறித்து கவனம் செலுத்த வேண…

முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் - அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் கோழி இறைச்சி மற்றும் …

வயல்நிலங்களில் தேங்கியுள்ள மணலை அகற்ற அனுமதி !

'திட்வா' சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட…

22 வயது இளைஞன் மரணம் - மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைதியின்மை

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடு…

ஏறாவூரில் வாகன விபத்து - இரு பிள்ளைகளின் தாய் ஸ்தலத்திலேயே பலி

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழுள்ள தாமரைக்கேணி, சவுக்கடி வீதி, நாற்ச…

தம்பியை வன்புணர்ந்த அண்ணா கைது

மொனராகலை, தொம்பகஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலஓயா பஹத ஆராவ பகுதியில் வசிக்கும் 12 வயதுட…

மனைவி உலக்கையால் தாக்கியதில் கணவன் பலி

திருமணமான பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந…

மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

மின்னல் தாக்கம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த …

டித்வா புயல் அனர்த்தம் ; பலியானோரின் எண்ணிக்கை 627ஆக அதிகரிப்பு !

நாட்டில் சீரற்ற வானிலை அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஆக உயர…

திடீரென துப்பாக்கி இயங்கியதால் பொலிஸ் சார்ஜன்ட் காயம் !

மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென துப்பாக்கி ஒன்று இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ…

மூதூரை கட்டியெழுப்ப துரித நடவடிக்கை எடுக்குமாறு ஹிஸ்புல்லா கோரிக்கை !

மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸிற்கும், ஶ…

வட அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுத…

வழமைக்குத் திரும்பிய அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மின் விநியோகம்

(பாறுக் ஷிஹான்) சனிக்கிழமை (06) மாலை 5:47 மணி முதல் அம்பாறை மாவட்டத்திற்கு நிலையான மின்சா…

அரசாங்கம் அறிவிப்புச் செய்த நிவாரணங்கள் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் !

நாம் கூறும்போது கடுமையாக விமர்சித்து புறக்கணித்த அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தி…

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் 'பெலவத்தை' அதிகார மையம் அல்ல - ரணில் விக்கிரமசிங்க !

நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் …

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது !

மினுவாங்கொடை - பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நப…

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம் அறிமுகம் !

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி…

ரயில் பருவச்சீட்டுக்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான அறிவிப்பு

ரயில் பருவகால சீட்டுக்களை (Season Tickets) பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக…

நாட்டின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்க…

டித்வா புயல் அனர்த்தம் - பலி எண்ணிக்கை மேலும் உயர்வு !

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமை…

கிழக்கில்’’டித்வா’’ புயலால் 221 பாடசாலைகள் பாதிப்பு - கிழக்கு மாகாண ஆளுநர் !

கிழக்கு மாகாணத்தில்"டித்வா" புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக 221 பாடசாலைகள் பா…

2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த சுவிட்ஸர்லாந்து விமானம் !

நாட்டில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களு…

இலங்கைக்கு தமிழக மக்களும் உதவி !

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு…

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் : நீர்ப்பாசனத் திணைக்களம் !

தற்போது 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றப்பட்டு வருவ…

நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு !

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை…

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் - ஜனாதிபதி

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பா…

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு !

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமை…

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலை ஏற்படும் மாற்றம் !

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்…

கல்முனையில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த பெண் மரணம்

(பாறுக் ஷிஹான்) வீடொன்றினுள் இயங்கிக்கொண்டிருந்த மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வ…

வீடுகளை சுத்தம் செய்ய இழப்பீடு பெறும் விண்ணப்பப் படிவம் வெளியீடு !

வீடுகளை சுத்தம் செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக 25,000 ரூபாய் மற்றும் இழப்பீடு வழங…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ;அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்-சாணக்கியன் !

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிச…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை…

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு !

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; 4 வெளிநாட்டவர்கள் கைது !

வெள்ளவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியை சோதனைக்கு…

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா !

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரச…

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை - யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவ…

சிவனொளிபாதமலை யாத்திரீகர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிக்கை…

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பத…