அண்மைய செய்திகள்

சீன தொழில்நுட்ப உதவியுடன் மின்கல மின்சக்தி களஞ்சிய திட்டம் ஆரம்பம்

சீனாவின் தொழிநுட்ப உதவிகளுடன் நாட்டில் மின்சாரத்தை விநியோகிக்கும் 16 துணை மின்நிலையங்களு…

சட்டவிரோத டின்மீன் தொழிற்சாலை முற்றுகை

முறையான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சட்டரீதியான ஒழுங்குவிதிகளை மீறி, சந்தலங்காவ - இரபடகம…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் தொடர்பு இருந்தது மறுக்க முடியாது விதர்ஷன கன்னங்கர குற்றச்சாட்டு -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சு…

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு..

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று (25) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை…

80 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது.

குஷ் ரக போதைப் பொருளை பெருமளவில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், கட்டுநாயக்க பண்டாரநாய…

பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் - கட்சிகள் வலியுறுத்தல்

இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை தற்காலிகமாகவேனும் பழைய முறையில் நடத்தி மாகாணச…

தனியார் பஸ் உரிமையாளர்கள் திருகோணமலை ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவண…

மாடு அறுப்புக்கு அனுமதி வழங்கக் கூடாது – கண்டி விஷ்ணு மகா தேவாலயம் வலியுறுத்தல் –

கண்டி நகர் புனித பிரதேசம் என்பதால் அதன் எல்லைக்குள் மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்க வேண்ட…

போதைப்பொருள் கடத்தல்காரர் 'எல்டோ தர்மே' கைது

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்ப…

யாழ் – கண்டி பிரதான வீதியில் கெப் வண்டி மோதி யானை உயிரிழப்பு...

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் மரதன்கடவல தோணிகல பகுதியில் கெப் வாகனம் மோதி யானை உயிர…

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் பஸ் மற்றும் லொறி மோதி விபத்து : 5 பேர் காயம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தன…

போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் திடீர் சோதனையின் போது, போதைப்பொருட்களுடன் பல்கலைக்…

போதைப்பொருள் கடத்தல் - 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்கு…

அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியை காப்பாற்ற சென்று உயிரிழந்த ஆசிரியர்

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி நபரொரு…

எரிபொருள் விலை தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்…

புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது!..

அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராகம்மன பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான …

கல்முனையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பத்தாயிரம் ரூபாய் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவருக்கு கல்முனை …

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் - பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர…

கஹத்துடுவவில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது விபத்து; 19 பேர் காயம்

கஹத்துடுவ-தியகம வீதியில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று திங்கட்கிழமை பிற…

சீரற்ற காலநிலையால் 31,000க்கும் அதிகமானோர் பாதிப்பு..

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 7,984 குடும்பங்களைச்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் 3 சீனர்கள் கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனாவ…

அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே பழிவாங்கல் நடவடிக்கைகள் – விமல் வீரவன்ச

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே இவ்வாறான பழிவாங்கல் …

இன்றைய வானிலை...

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதன் க…

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 990,000ஐ கடந்தது..

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 9,90,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங…

ஹஜ், வெசாக் பண்டிகை, சிறைக் கைதிகளுக்கு உறவினர்களைச் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பு

எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள…

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறை..

18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட, அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத நபர்களுக்காக 'சுரக்கும&#…

மட்டக்களப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு..

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் படகில் மீன்…

ஜூன் மாத நடுப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை ஜூன் மாத நடுப்பகுத…

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்பு

இம்முறை புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்…

தவறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் - இலங்கை மத்திய வங்கி

தவறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை …

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடைநிறுத்தம்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வானை வெள்ளிக்கிழமை (22) …

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் நிலை…

40 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி.

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான 30 நாட்கள் செ…

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது..

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (25) மீண்டும் வலுவடைந…

சட்டவிரோதமாக லொறியில் பசுக்களை ஏற்றிச் சென்ற நபர் கைது ; ஒரு பசு உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமான முறையில் 22 பசுக்களை லொறியில்…

காட்டு யானை தாக்கி நபரொருவர் உயிரிழப்பு!

திருகோணமலை - கோமரன்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒட்டிச்சங்குளம் பகுதியில் காட்டு யானை தாக…

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 1.6 இலட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் தோற்றினர்..

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர்…

வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் மூவர் கைது..

60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்க…

வாகனக் கடன் எல்லைகளை மேலும் குறைத்தது மத்திய வங்கி ; இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் எல்லைகளைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீ…

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை..

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூ…