அண்மைய செய்திகள்

அறுகம்பேயில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணப்பையை திருடிய நபர் கைது

இலங்கை வந்துள்ள மூன்று ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் …

விடுதலைப் புலிகள் தலைவர் கொல்லப்பட்டாலும், ஆதரவாளர்கள் இன்னும் உலகெங்கும் செயற்படுகின்றனர் - சீலரத்ன தேரர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட போதிலும், அந்த அமைப்பின் ஆதரவாளர்க…

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: கைதி ஒருவர் உயிரிழப்பு ; 7 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் பதற்றகரமான நிலைமையால் கைதி ஒருவர் உயிரி…

ஏறாவூரில் வீடொன்றில் தீ விபத்து; உபயோகப் பொருட்கள், பாடசாலை சீருடைகள் உள்ளிட்டவை முற்றாக நாசம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5ஆம் குறிச்சிப் பகுதியில் இன்று (1)…

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் நீதிமன்ற வாக்குமூலங்கள்

புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூல…

சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன மீது வழக்குத் தாக்கல் செய்தால் அவர்களுக்கும் மரண தண்டனை கிடைக்கும்– உதய கம்மன்பில

கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அ…

நீர்கொழும்பு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி - இருவர் மாயம்

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உய…

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை 9ஆம் திகதி ; உயர்தரப் பரீட்சை 10ஆம் திகதி ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, ஐந்தாம் …

அம்பாறையில் மின்னல் தாக்கி வீடு தீக்கிரை

அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத…

தாய்லாந்திலிருந்து வந்த 'பரிசுப் பார்சலில்' ரூ.10.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு விமான சரக்காக அனுப்பப்பட்டிருந்த பார்சலிலிர…

இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல் ; மூவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம…

பூஜித் ஜயசுந்தரவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை – அலி சப்ரி

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேச…

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் விரிவான மீளாய்வு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது கைத்தொழில் மற்…

மக்களின் ஜனநாயகத்தையும் விவசாயிகளின் உரிமைகளையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது – சஜித் பிரேமதாச

மக்களின் ஜனநாயகத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கும் அரசாங்கத்…

சாரைப் பாம்பின் மீது மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படி பதற்றமடையுமோ, அதுபோல எதிர்க்கட்சியினரும் பதற்றமடைந்துள்ளனர்– கந்தசாமி பிரபு எம்.பி.

நீதிபதிகளின் வயது எல்லையை அதிகரிப்பதற்கு கூட்டுச் சேர மாட்டோம் என்றார்கள் இன்று கூட்டுச்…

அஸ்வெசுமா கொடுப்பனவு மோசடி: நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு உத்தியோகத்தர்கள் கைது

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செய…

கிழக்கில் கடும் வெப்பம் – பல மாவட்டங்களுக்கு கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனரா…

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ !

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுக…

ஓகஸ்டில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித ம…

நாட்டில் கடும் வெப்பம்: நீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை காரணமாக, இர…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை, கடமையைப் புறக்கணித்தமை மூலம் க…

நாட்டின் பொலிஸ்மா அதிபரிலிருந்து மரண தண்டனை கைதியாக மாறிய பூஜித் ஜயசுந்தர யார்?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்ப…

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதா…

புகையிரதத்தில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற சிற்றுண்டிச்சாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மீறி ரயிலில் குடிநீர் போத்தல்களை விற்…

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல…

கலாசாரத்தையும் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் இணைத்தே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்ற…

சிறைச்சாலை பேருந்தை காணொளி பதிவு செய்த பெண் கைது

உடுகம நீதவான் நீதிமன்றத்திற்குச் சந்தேகநபர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்த சிறைச்சாலை ப…

உணவக கொள்ளை வழக்கு: இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடுங்காவல்

தெஹிவளை பகுதியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணக் கொள்ளைச…

வீடொன்றில் புதையல் தோண்டிய இருவர் கைது

தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில், வீடொன்றினுள் புதையல் எடுக்கும் நோக்கில…

நீதிபதிகளின் பதவிக் கால நீட்டிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் - சாகர காரியவசம்

நீதித்துறையின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொ…

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஹெரோயினுடன் வந்திருந்த இருவர் கைது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள்…

அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் சிறை செல்ல வேண்டும் – உதய கம்மன்பில

நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டவரைவு தயாரிக்கப்படாத நிலையில் உயர்நீதிமன்றம…

குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி

யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  புங்குடுதீவு,…

கிழக்கு மாகாணத்தில் வெப்பம் அதிகரிப்பு; பல இடங்களில் 100 மி.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொன…