அண்மைய செய்திகள்

"ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கவில்லை; வெளியான தகவல் தவறு" – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனா…

60 வயதில் ஓய்வு அவசியம் ; ஆன்மீகத் தேடலுக்கான நேரத்தை பறிக்க வேண்டாம் – அஸ்கிரிய அனுநாயக்க தேரர்

அரசாங்கப் பணிகளுக்கான ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் மனிதர்களின் ஆன்மீகத் தேட…

ரணில் சஜித்தை மீண்டும் சீடராக்க முயற்சிக்கிறார்: நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்ட…

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 இல் ஆரம்பம் : அனுமதி அட்டைகள் விநியோகம்

2026ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம…

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த வீடொன்றிலிருந்து 8 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீப்பற்றி எரிந்து நாசமான வீடொன்றிலிருந்து 6 குழந்தைக…

2029ல் மீண்டும் பாராளுமன்றம் வருவேன்; ஹர்ஷன நாணயக்காரவை சிறைக்கு அனுப்புவேன் – அர்ச்சுனா MP

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் சம்பவம் இடம்பெற்றபோது, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ம…

மட்டக்களப்பில் கார் – லொறி நேருக்கு நேர் மோதல் : 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) க…

நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்றாலும், மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி வென்றுள்ளது – முஜிபுர் ரஹ்மான்

பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரச…

களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம் திறந்து வைப்பு

( எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் 29.5 மில்லியன் ரூபாய் நி…

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீதான பாலியல் வல்லுறவு வழக்கு - பிரான்சில் தலைமறைவான குற்றவாளிக்கு 30 ஆண்டு கடுங்காவல் – திறந்த பிடியாணை பிறப்பு

16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக…

வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த 17 வயது சிறுமி கல் குவாரியில் சடலமாக மீட்பு

மகவலதென்ன, கஜுவத்தை பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றிலிருந்து 17 வயதுச் சிறுமி ஒருவரின் சடலம…

மாத்தறையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : 19 பேர் காயம்

மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்ற…

ஜனாதிபதியைச் சந்திக்க தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக…

வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு முதலீட்டுக்காக காணி வழங்க திட்டம் – ஜனாதிபதி

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலம் முடிவடைந்து மீண்டும் நாட்டிற்க…

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்பு , மனசாட்சிக்கு இணங்க நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும் – சஜித் பிரேமதாச

அரசாங்கத்தின் இயலாமையும் பொறுப்பற்ற செயற்பாடுமே நீர்கொழும்பு சிறைச்சாலைை சம்வத்துக்கு க…

110 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது

சுமார் 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர…

இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க பொலிஸார் எச்சரிக்கை

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடனும்…

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண விவகாரம்: அடிப்படை உரிமை மனு டிசம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு

கடந்த 2019 ஆம் ஆண்டு வீரக்கெட்டியவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீ…

தனுஷ்கோடி வழியாக சட்டவிரோதமாக இந்தியா நுழைந்த குற்றப் பின்னணி கொண்ட இரு இலங்கையர்கள் கைது

தனுஷ்கோடி கடல் வழியாகத் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய, குற்றப் பின்னணி கொண்ட இலங…

அம்பாறையில் இரு வேறு பகுதிகளில் உயிர்மாய்த்த நிலையில் இரு பெண்கள் மீட்பு; பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த இரு பெண்களின…

கிழக்கு உட்பட பல பகுதிகளில் இன்று அதிக வெப்பம்

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனர…

வத்தளை துப்பாக்கிச் சூடு: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி பு…

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவால் அரசாங்கம் அச்சமடைந்துள்ளது – ரஞ்சித் மத்தும பண்டார

எதிர்க்கட்சிகள் தற்போது ஒரே தளத்தில் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், அதனால் …

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவப் பொறுப்பில் இருந்து அரசு தப்ப முடியாது – நாமல் ராஜபக்ஷ

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் …

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதுகாவலருக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை - வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பு

2017 ஆம் ஆண்டு வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை ப…

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் …

ஊர்காவற்றுறையில் 600 கிலோ கேரள கஞ்சா தீயிட்டு அழிப்பு

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அருகில் இன்று …

சட்டவிரோத வருமானத்தில் கொள்வனவு செய்ததாக சந்தேகம்: ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூ…

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் தோல்வி

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக…

"மக்கள் அல்ல, ஊழல் குற்றச்சாட்டில் உள்ளவர்களே பதவி விலகச் சொல்கிறார்கள்; நான் பதவி விலகப் போவதில்லை" – ஹர்ஷன நாணயக்கார

தாம் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் கோரவில்லை எனவும், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர…

இலங்கை ஏற்றுமதிகள் மீதான மேலதிக வரியை 10% ஆகக் குறைத்தது அமெரிக்கா – நிதி அமைச்சு

கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிப்பதற்கு இலங்…

அரசியல் பகடைக்காயாக பொலிஸாரை பயன்படுத்துவதாக அரசாங்கம் மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

அரசாங்கம் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பொலிஸாரை அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி வர…

நெல் சந்தைப்படுத்தல் சபையால் இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

இவ்வருட யால பருவ நெல் கொள்வனவுச் செயற்பாட்டின் கீழ் இதுவரை நெல் சந்தைப்படுத்தல் சபையால் …

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிரான பிடியாணை உத்தரவு பாராளுமன்றத்தில் சர்ச்சை - சிறப்புரிமை மீறலா? சட்ட நடைமுறையா? சபையில் சூடுபிடித்த விவாதம்

யாழ். மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்…

சட்டவிரோதமாக இரத்தினக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷெனன் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக் க…

ஐந்து கொலை வழக்கு : முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநப…

கடல் நடுவே திடீரென நோயுற்ற மீனவர் மீட்பு - கடற்படை மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நோயுற்ற உள்…

சட்டவிரோத தங்கம் மற்றும் ரூ.1.69 கோடி பணம் பறிமுதல் – 10 பேர் விளக்கமறியலில்

சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராம் 790 கிராம் தங்கம் மற்ற…

பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு வழக்கு: எம்.பி. அர்ச்சுனாவுக்கு கைது பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை …

கிழக்கு மாகாணத்தில் இன்று கடும் வெப்பம்

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்ட…