அண்மைய செய்திகள்

காத்தான்குடியில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து இளைஞர் உயிரிழப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீ…

தனிநபரை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பை திருத்துவது தவறான முன்னுதாரணம் – உதய கம்மன்பில

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்து…

கடன் வெளிப்படைத்தன்மையில் இலங்கை உலகளவில் 4வது இடம் - நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த

முதலீட்டாளர்களுடனான தொடர்பை வலுப்படுத்துவதிலும் கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் …

மட்டக்களப்பு மயிலாம்பவெளிஆலய அன்னதான நிகழ்வில் தாக்குதல் : பெண்கள் உட்பட 4 பேர் காயம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மயிலாம்பவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற…

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது நீதித்துறையை பலவீனப்படுத்தும் முயற்சி – எதிர்க்கட்சித் தலைவர்

அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கே ஜனாதிபதிக்கு ஆணை கிடைத்ததே தவ…

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் யோசனைக்கு சட்டத்தரணிகள் சங்கம் ஒருமனதாக எதிர்ப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளமைக்கு இலங்கை சட்டத்தரணிக…

இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம்: வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (FBC) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொ…

களுவாஞ்சிக்குடியில் திருடப்பட்ட ரூ.8 இலட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் பாணமையில் கண்டுபிடிப்பு – இளைஞர் கைது

களுவாஞ்சிக்குடியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் கண்டுபிடிக்கப்பட…

மன்னாரில் கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது

மன்னார், சவுத்பார் கடற்கரை மற்றும் தரைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினரால்…

வீடு, காணி வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி – தனியார் நிறுவன பணிப்பாளர் கைது

எளிய தவணை முறையில் வீடு மற்றும் காணி வழங்குவதாக வாக்குறுதி அளித்து பொதுமக்களை ஏமாற்றியதா…

அநுராதபுரத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – இருவர் கைது

அநுராதபுரத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை அநுராதபுர…

நாட்டில் டெங்கு நோயாளர்கள் 83,661 ஆக உயர்வு

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக…

பலத்த காற்று காரணமாக இரு கடற்பரப்புகளுக்கு 'அம்பர்' எச்சரிக்கை

அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்…

இரகசிய அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இனி ஈடுபடமாட்டோம் – நாமல் ராஜபக்ஷ

அரசியல் கூட்டணி தொடர்பாக இனி இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என்றும், கடந்த …

பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு !

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ப…

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஜனநாயக விரோதம் – தயாசிறி ஜயசேகர

நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டின் ஜனநாயகத்துக்கு விராே…

எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசு…

சில பகுதிகளில் மழை; கிழக்கில் அதிக வெப்பம் – பல கடல் பிராந்தியங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவ…

மேற்கு ஐரோப்பாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ: பிரான்ஸ், ஸ்பெயினில் 2.7 இலட்சம் பேர் இடம்பெயர்வு

மேற்கு ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீவி…

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வு: 25 பேர் கைது

ஹொரணை, வகவத்த கொபவக்கவத்த பிரதேசத்தில் களு கங்கையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வந…

போதைப்பொருள் சோதனையில் 315 சாரதிகள் கைது

வாகன சாரதிகள் உணவு உட்கொண்ட பின்பு, அவர்களது சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்…

போதைப்பொருளுடன் வந்த காவடியாட்டக் குழுவினர் கைது; தேவிநுவரை பெரஹெராவில் கடும் பாதுகாப்பு

தேவிநுவரை உத்த்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹெராவில் இன்று (28) …

7 மாதங்களாக ஆசிரியர் இன்றி தவிக்கும் தரம் 3 மாணவர்கள்: புதுக்குடியிருப்பில் பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு மூங்கிலாறு த…

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – ஹர்ஷன நாணயக்கார

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்குச்…

டால்க் பவுடர் புற்றுநோய் வழக்குகள்: 5.5 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

டால்க் (Talc) கலந்த குழந்தைகளுக்கான பவுடர் கருப்பை முட்டைப்பை (Ovarian) புற்றுநோயை ஏற்பட…

தற்போது குடிநீர் விநியோகக் கட்டுப்பாடு இல்லை; நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை வேண்டுகோள்

நாட்டில் தற்போது எல் நினோ (El Niño) காலநிலை நிலவியபோதிலும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும…

வவுனியா நெடுங்கேணியில் சோகம்: ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை பலி

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந…

திருக்கோவிலில் முச்சக்கர வண்டி விபத்து: பெண் உயிரிழப்பு – இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக்…

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளி…

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க பிக்குகளின் தியாகம் முக்கியமானது – அகலகட சிறிசுமண தேரர்

சாசனரக்ஷக சங்க சபையின் ஆளும் சபை உறுப்பினரான வண. அகலகட சிறிசுமன தேரர், பௌத்த பிக்குகளை அ…

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று இடம்பெறும் தெவிநுவர காவடியாட்டம்

தெவிநுவர வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எச…

கனடாவில் அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் ச…

தேவேந்திரமுனை, கதிர்காமம் நிலமேக்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

வரலாற்றுச் சிறப்புமிக்க தேவேந்திரமுனை மற்றும் கதிர்காமம் ஆலயங்களின் நிலமேக்களின் பாதுகாப…

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உதய கம்மன்பில

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை கொண்ட…

உலகின் அதிவேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கை 4வது இடம் – சர்வதேச நாணய நிதியம்

உலகின் அதிவேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. 20…

தென்மேற்கில் மழை; கிழக்கில் வெப்பம் – வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்…

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது - நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.…

சட்டவிரோத வாகனப் பதிவு விவகாரம் : மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் அதிகாரி கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றம் தொடர்பான விசா…

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 2 ஆண்டுகள் நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம்

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அ…

பௌத்த பெரஹராக்களை பாதாளக் குழுக்கள் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது – உலப்பனை சுமங்கல தேரர்

எமது நாட்டில் தற்போது நடைபெறும் பௌத்த பெரஹராக்களை பிக்குகள் அல்லது சம்பந்தப்பட்ட ஏற்பாட்…