அண்மைய செய்திகள்

13 வயது சிறுமியை பா லி ய ல் து ஷ் பி ர யோ க ம் செய்த பிக்கு கைது !

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்ப…

மாணவர்களுக்கு விற்பனை செய்ய எடுத்துச்சென்ற ஹெரோயினுடன் முச்சக்கர வண்டியின் சாரதி கைது !

பதுளை-மஹியங்கனை வீதியில் 10,510 மில்லிகிராம் ஹெரோயின் எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டியின்…

பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உணவு கட்டணம் மும்மடங்காக அதிகரிப்பு !

பாராளுமன்றத்தில் பணியாற்றும் சாதாரண ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை மூன்று மடங்கு அத…

பண மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்ட சக்விதி ரணசிங்கவுக்கும் அவரது மனைவிக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை !

அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனத்தை நடத்தி பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய சக்விதி ரணசிங்க…

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை !

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கு மின்னல் …

இன்றைய தங்கவிலை நிலைவரம் !

இலங்கையில் இன்று வியாழக்கிழமை (22) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டிய…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் …

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு - வாழைச்சேனை கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில்…

7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் நால்வர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 'குஷ்'…

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ…

யாழில் கடத்தப்பட்ட யுவதி ; தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்!

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை …

இலங்கையின் குடியரசு தினம் இன்று

இலங்கையின் குடியரசு தினம் இன்றாகும். பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திர…

செயற்கை நுண்ணறிவு சட்டத்துக்கான திட்ட வரைபை இலங்கை வெளியிடும் - நிபுணர்கள்

செயற்கை நுண்ணறிவு சட்டத்துக்கான திட்ட வரைபை அடுத்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இலங்…

ஐ.ம.சக்தி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இலக்கு …

ஓரிரவுக் கொள்கை வீதத்தினை இலங்கை மத்திய வங்கி மேலும் குறைக்கின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தை 25 அடிப்ப…

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல் !

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்கு…

ஊழல் மோசடியால் இடைநிறுத்தப்பட்ட கருத்திட்டங்களை மீள ஆரம்பிக்கும்போது பன்மடங்கு கட்டணம் செலுத்த நேரிடும்- ஹர்ஷன சூரியபெரும !

ஜப்பான் அரசாங்கம் இடைநிறுத்திய அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்து கோரல் நாளை முதல் !

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்ட…

பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது !

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட…

வெல்லாவெளி விவேகானந்தம் அவர்களின் மகாவலிகங்கைக் கரையினிலே (நாவல்) ஒற்றைப்பனை (சிறுகதைத் தொகுதி) நூல் வெளியீடு

(சித்தா) பேராதனைப் பல்கலைக்கழக 1977 / 1978 கலைப்பீட நண்பர்கள் அணியின் அனுசரணையில் வெல்லாவெ…

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இந்திய பிரஜையொருவர் உட்பட இருவர் கைது !

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப…

நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு பொறியியல் அறிக்கைகள் கட்டாயம் !

நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளுக்கு பொறியியல் அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவத…

இன்றைய வானிலை !

தென்மேற்கு பருவழை மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்த…

மட்டக்களப்பில் 22 கஜ முத்துகளுடன் இருவர் கைது!

21ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு, ஏறாவூரில் கஜ முத்து எனப்படும் யானை தந்தத்தில் காணப்…

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர் - சர்வதேச மாநாட்டில் சுகாதார அமைச்சர் !

மருத்துவ சுகாதார பணியாளர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வது குறித்து ஜெனீவாவில் இடம்பெற்ற …

40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்து பிரதமர் வௌியிட்ட தகவல் !

நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்கு…

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் - கல்வி அமைச்சர் ஹரிணி !

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு அ…

2028 ஆம் ஆண்டில் பொருளாதார சுனாமியை எதிர்கொள்ள நேரிடும்- சஜித் பிரேமதாச !

உண்மை, பொய் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐக்கிய இராச்சிய முதலீட்டாள…

முல்லைத்தீவில் வாகன விபத்தில் 9 வயது சிறுமி பரிதாப மரணம்

முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது …

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர் - சர்வதேச மாநாட்டில் சுகாதார அமைச்சர்

மருத்துவ சுகாதார பணியாளர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வது குறித்து ஜெனீவாவில் இடம்பெற்ற …

இலங்கைக்கு வரவுள்ள 3,050 மெட்ரிக் தொன் உப்பு !

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொக…

மந்திரியாறு நீரோடை பகுதியில் மீன் பிடிக்க சென்றவரை இழுத்துச் சென்ற முதலை !

இளம் குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (20) மாலை வாழைச்சே…

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வ…

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம் !

ஊழியர் சேமலாப நிதியத்தின்(EPF ) சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திண…

யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் !

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள…

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 7பேர் காயம் !

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்…

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு !

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்…

காணாமல் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் !

2025 ஏப்ரல் மாதம் முதல் நீர்கொழும்பு பகுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒரு…

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி - இரு பெண்கள் கைது !

ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந…