பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கிய இருவர் படுகாயங்களுடன் உயிர்பிழைத்துள்ளனர் ! on Saturday, May 23, 2020 By Admin No comments (ஜே.எப்.காமிலா பேகம்) பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கிய இருவர் படுகாயங்களுடன் உயிர்பிழைத்துள்ளனர்.அதிர்ஷ்டவசமாக குறித்த இருவரும் மீட்பு பணியாளர்களினால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பஞ்சாப் வங்கி முகாமையாளரும், மேலும் ஒருவருமே இவ்வாறு தப்பித்துள்ளனர். You may like these posts