மட்டக்களப்பில் மேலும் 5 பேருக்கு கொரோனா ! கிழக்கு மாகாணத்தில் 124 ஆக அதிகரிப்பு


மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தியில் 4 பேருக்கும் ஏறாவூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார் .

இதன் அடிப்படியில், கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கிழக்கு மாகாணத்தில்

மட்டக்களப்பில் 80 பேரும்,
திருகோணமலை 15 பேரும் ,
கல்முனை 21 பேரும் ,
அம்பாறை 8 பேரும்
கொரோனா தொற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்