மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தியில் 4 பேருக்கும் ஏறாவூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார் .இதன் அடிப்படியில், கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கிழக்கு மாகாணத்தில்
மட்டக்களப்பில் 80 பேரும்,
திருகோணமலை 15 பேரும் ,
கல்முனை 21 பேரும் ,
அம்பாறை 8 பேரும்
கொரோனா தொற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை 15 பேரும் ,
கல்முனை 21 பேரும் ,
அம்பாறை 8 பேரும்
கொரோனா தொற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்