( முஹம்மட் றின்ஸாத் )
கல்முனை சாஹிரா கல்லூரில் 2015.10.06 இன்று மிக சிறப்பான முறையில் ஆசிரியர்தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன .
இந்நிகழ்வின் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.
அதனோடு ஆசிரியர்களுக்கான பல விளையாட்டுப்போட்டிகளும் இடம்பெற்றன. மாணவர்களும் தங்களது ஆசான்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்குவதனையும் காணக்கூடியதாக இருந்தது.