(அரசையூர் சு.சிறிகரன்)
வங்கக் கடல் இசைக்க வாவி மகள் நடனமாட தங்கத் தமிழ் மணக்கும் தான்தோன்றி அப்பர் மண்ணில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் வீர மாரித் தாயாரை நாம் போற்றித் தினம் பாடுகின்றோம்.
புனிதமான அரசையூரில் அருளாட்சி புரியும் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருச்சடங்கின் 2 நாள் இரவுச் திருச்சடங்கினை சிறப்பிக்கும் வண்ணம் அம்பாளின் அடையாள சின்னமான மகர தோரண ஊர்வலமானது (03/07/2017 ) பக்தர்களின் பக்தி பரவசத்துடன் சிறப்பான முறையில் இடம் பெற்றது.
வங்கக் கடல் இசைக்க வாவி மகள் நடனமாட தங்கத் தமிழ் மணக்கும் தான்தோன்றி அப்பர் மண்ணில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் வீர மாரித் தாயாரை நாம் போற்றித் தினம் பாடுகின்றோம்.
புனிதமான அரசையூரில் அருளாட்சி புரியும் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருச்சடங்கின் 2 நாள் இரவுச் திருச்சடங்கினை சிறப்பிக்கும் வண்ணம் அம்பாளின் அடையாள சின்னமான மகர தோரண ஊர்வலமானது (03/07/2017 ) பக்தர்களின் பக்தி பரவசத்துடன் சிறப்பான முறையில் இடம் பெற்றது.