மத்திய முகாம் 12 ஆம் கொளனி அமைதிப் புயல் கலை மன்றத்தின் கலை விழாவும், கலைஞர் கெளரவிப்பு நிகழ்வும் சாளம்பைக் கேணி-03, அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய அரங்கில் (24) இடம்பெற்றது.
இந்நிகழ்வு அமைதிப் புயல் கலை மன்றத்தின் அதிபரும் நாவிதன்வெளி கலாசார சபையின் பொதுச் செயலாளருமான ஏ.ஏல்.எம்.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வு அமைதிப் புயல் கலை மன்றத்தின் அதிபரும் நாவிதன்வெளி கலாசார சபையின் பொதுச் செயலாளருமான ஏ.ஏல்.எம்.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.வீ.நவாஸ், ஏ.பீ.சுபைதீன் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கலாச்சார உத்தியோகத்தர் எம்.எச்.ஹிபானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதான்வெளி அமைப்பாளர் ஏ.சீ.நிஸார் ஹாஜி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ பாவா, மாஹிர் மன்றத்தின் பொருளார் எஸ்.எல்.நிஸார், சமய தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கலை மன்ற உறுப்பினர்கள், மகளிர் அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அரச உத்தியோத்தர்களின் பட்டிமன்றம், விழிப்புணர்வு நாடகம், இஸ்லாமிய கீதம், பாடல், கலை கலாச்சார உள்ளிட பல நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், கலைஞ்ர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இதன்போது அரச உத்தியோத்தர்களின் பட்டிமன்றம், விழிப்புணர்வு நாடகம், இஸ்லாமிய கீதம், பாடல், கலை கலாச்சார உள்ளிட பல நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், கலைஞ்ர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.