வெல்லாவெளி விவேகானந்தம் அவர்களின் மகாவலிகங்கைக் கரையினிலே (நாவல்) ஒற்றைப்பனை (சிறுகதைத் தொகுதி) நூல் வெளியீடு

(சித்தா)

பேராதனைப் பல்கலைக்கழக 1977 / 1978 கலைப்பீட நண்பர்கள் அணியின் அனுசரணையில் வெல்லாவெளி விவேகானந்தம் அவர்களின் மகாவலிகங்கைக் கரையினிலே (நாவல்) ஒற்றைப்பனை (சிறுகதைத் தொகுதி) நூல் வெளியீடு இடம் பெறவுள்ளது.

எதிர்வரும் 25.05.2025 காலை 9.00 மணிக்கு மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய கலைமகள் கலையரங்கில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், உயர்நிலை அரச அதிகாரிகள் போன்றோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.