தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகங்களின் அச்சிடும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குறித்த பயிற்சிப் புத்தகங்களை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்தியுள்ள கல்வி அமைச்சு, இது தொடர்பில் அவசர விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக நாளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலதிகமாகத் தெரிவித்துள்ளது.








.jpeg)

.jpeg)


