பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது 3 கிராம் 154 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 18 மற்றும் 34 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கைகாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.










.webp)


.jpeg)