.jpeg)
அஸ்வெசும நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், கொலொன்ன பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அலுவலக உதவியாளர் ஒருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 35 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா அஸ்வெசும பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அஸ்வெசும திட்டத்தில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.











.jpg)
