களுவாஞ்சிகுடியில் இன்று மாலை 7 மணியளவில் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டனர் .

(ரவி ) களுவாஞ்சிகுடி இல் இன்று மாலை 7 மணியளவில் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டனர் .சூரையடி அதிசயபிள்ளையார் கோவில் வீதி தோணா வில் இருந்தே சடலம் மீட்கப்பட்டது . களுவாஞ்சிகுடியை சேர்ந்த ஞா .மகாலிங்கம் என இனம் காணப்பட்டுள்ளது . களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .