(ரவி)
களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் 48 வது வருடாந்த விளையாட்டு விழாவின் 2 ம் நாளான இன்று மரதன் ஓட்டம் இ டம் பெற்றது .காலம் சென்ற மா .பரமானந்தராஜா இன் ஞாபகார்த்தமாக எம்.ஆர்.ரி குடும்பத்தினர் அனுசரணை வழங்கினர் .