(நடனம்)
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கி மரணமான சம்பவம் ஒன்று நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் மண்டூர் பிள்ளையாரடியினைச் சேச்ந்த 35 வயதுடைய சாம்பசிவம் கருணானந்தம் என்பவரே தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.
அதாவது புதன்கிழமை இரவு மனைவி பிள்ளைகள் நித்திரைக்குச் சென்ற பின்னர் அவர் வீட்டிற்கு வெளியோ தூக்கில் தொங்கியவரை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போது உயிர் இழந்துள்ளார்
இது தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கி மரணமான சம்பவம் ஒன்று நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் மண்டூர் பிள்ளையாரடியினைச் சேச்ந்த 35 வயதுடைய சாம்பசிவம் கருணானந்தம் என்பவரே தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.
அதாவது புதன்கிழமை இரவு மனைவி பிள்ளைகள் நித்திரைக்குச் சென்ற பின்னர் அவர் வீட்டிற்கு வெளியோ தூக்கில் தொங்கியவரை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போது உயிர் இழந்துள்ளார்
இது தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்