புளுகுணவி குளத்தை அண்டிய பகுதிகளில் மாபெரும் சிரமதானப்பணி

புளுகுணவி  குளத்தை  அண்டிய  பகுதிகளில் மாபெரும் சிரமதானப்பணி ஒன்று இன்று (27.05.2014 )  முன்னெடுக்கப்பட்டது.
மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.திலகராஜா அவர்களின் ஏற்பாட்டின் கீழ் மட்டகளப்பு  பிரதி நீர்ப்பாசன பணிப்பாளரின் ஒழுங்குபடுதலுடன் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது .இதன்போது குளத்திற்கு சொந்தமான பிராத்தன கால்வாய்கள் அணுகு பாதைகள் துப்பரவு செய்யப்பட்டது .