இங்கிலாந்துப் பெண்ணுக்கு இந்துமத முறைப்படி மட்டக்களப்பில் திருமாங்கல்யதாருணம்
(சிவம்)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யுவதிக்கும் இலங்கையைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் இளைஞனுக்கும் இந்து சமய முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டிய திருமண நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
You may like these posts
Batticaloa