(Thava ) கிழக்குமாகான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட மியன்கள் குளத்தினில் அக் குளத்தினை சூழவுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பட்டிற்காக சுமார் 100000 மீன் குஞ்சுகள் வளர்ப்பிற்காக விடப்பட்டது .இன் நிகழ்வில் கிரான் பிரதேச செயலார் ,நீர்ப்பாசன பொறியாளர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் .விவசாய்கள் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர்
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4