ஒரு மாத குட்டியானையுடன் குழிக்குள் விழுந்த காட்டு யானை

ஹோமரன்கடவெல புளிக்கண்டி குளம் பகுதியில் நீரை பெற்றுக் கொள்ள வெட்டப்பட்ட குழிக்குள் காட்டு யாணை 1 மாத குட்டியுடன் வீழ்ந்துள்ளது. இதனை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டு காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்





.