அறுகம்பை, குடாக்கள்ளி கடற்கரையோரத்தில் உலாவிக்கொண்டிருந்த பிரித்தானிய பெண்ணொருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் பாதிகப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.