பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நேற்று (16) செவ்வாய்க்கிழமை மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில்பாடசாலைகள், ஆலயங்கள்,மற்றும் வீடுகளிலும் இவ் டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது இதில்பொலீசார்,இராணுவத்தினர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து இவ்வொழிப்புத்திட்டத்தில் ஈடுபட்டனர்.