(பழுவூரான்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் 2014.09.18 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மாணவர்களுக்கு இடம்பெற்றது.
இக்கருத்தரங்கினை மட்டக்களப்பு சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினரால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் WIP இனோகா அவர்களும் WSI நிலாந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் 2014.09.18 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மாணவர்களுக்கு இடம்பெற்றது.
இக்கருத்தரங்கினை மட்டக்களப்பு சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினரால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் WIP இனோகா அவர்களும் WSI நிலாந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.