(சக்தி)
மட்டக்களப்பு மண்டூர் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர்தினம் இன்று புதன்கிழமை (01) கொண்டாடப்பட்டது.
வித்தியாலயத்தின் அதிபர் ந.புட்பமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் போது மாணவர்கள் காலையில் பாடசாலைக்கு வரும்போது பாடசாலை வாயிலில் வைத்து ஆசிரியர்களினால் சம்பிரதாய முறைப்படி பொட்டு திருநீறு கொடுக்கப்பட்டு பின்னர் இனிப்பு கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
இதன் பின்னர் பிரதான நிகழ்வு ஒன்று கூடல் மண்டபத்தில் நடை பொற்றது இதில் சிறுவர் தினம் சம்மந்தமான கவிதைகள் ஆசிரியர்களினால் வாசிக்கப்பட்டது இதனை தொடர் அவை சம்மந்தமான உரைகளும் இடம் பெற்றது.
இதனை அடுத்து அனைத்து ஆசியர்களின் ஏற்பாட்டில் பென்இ பென்சில் என்பன அனத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
வித்தியாலயத்தின் அதிபர் ந.புட்பமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் போது மாணவர்கள் காலையில் பாடசாலைக்கு வரும்போது பாடசாலை வாயிலில் வைத்து ஆசிரியர்களினால் சம்பிரதாய முறைப்படி பொட்டு திருநீறு கொடுக்கப்பட்டு பின்னர் இனிப்பு கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
இதன் பின்னர் பிரதான நிகழ்வு ஒன்று கூடல் மண்டபத்தில் நடை பொற்றது இதில் சிறுவர் தினம் சம்மந்தமான கவிதைகள் ஆசிரியர்களினால் வாசிக்கப்பட்டது இதனை தொடர் அவை சம்மந்தமான உரைகளும் இடம் பெற்றது.
இதனை அடுத்து அனைத்து ஆசியர்களின் ஏற்பாட்டில் பென்இ பென்சில் என்பன அனத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.