வாகரை பிரதேச சபையில் வாசிப்பு மாத சிறப்பு நிகழ்வுகள்

(அசுவத்தாமா)

வாகரைப் பிரதேச சபையில்'வாசிப்பு மாதம்-2014” முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றது.கதிரவெளி> வாகரை> மாங்கேணி ஆகிய இடங்களிலுள்ள பொது நூலகங்களின் வாசகர்களிடையே பேச்சு> கட்டுரை> வாசிப்பு> விவாதம் போன்ற போட்டி நிகழ்வுகள் கடந்த வாரம் நடைபெற்றது. 
அதன் ஆரம்ப நிகழ்வில் எழுத்தாளரும் முன்னை நாள்அதிபருமான திரு.மு.தவராஜா> அதிபரும் கலைஞருமான திரு.நா.சந்திரலிங்கம்>அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன்> சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாருன்  மற்றும் மாணவர்களின் போட்டி நிகழ்வுகளையும் கலந்து கொண்ட நடுவர்களையும் படங்களில் காணலாம்.