வில்கம ரஜமகா விகாரையில் ஜனாதிபதி


திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள வில்கம் விகாரை கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள வில்கம ரஜமகா விகாரையில் ஜனாதிபதி அவர்கள் 29.10.2014ந் திகதி சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட வேளையில் வில்கம் விகாரை கிராம சேவையாளர் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்கள்,மாகாணசபை அமைச்சர்கள்,உறுப்பினர்கள்,கிழக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர், அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.