கோட்டைக்கல்லாறு தபாலகத்தில் வாணி விழா on Wednesday, October 01, 2014 By sirnews No comments (சக்தி) கோட்டைக்கல்லாறு தபாலகத்தில் இன்று (2014.10.01) வாணி விழா சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தபாலதிபர் பாலசுந்தரம் ஜெயந்திரகுமார்இ உதவிதபாலதிபர் ஜெ.சந்திரகாந்தன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். You may like these posts