கோட்டைக்கல்லாறு தபாலகத்தில் வாணி விழா


 (சக்தி)


கோட்டைக்கல்லாறு தபாலகத்தில் இன்று (2014.10.01)  வாணி விழா சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தபாலதிபர் பாலசுந்தரம் ஜெயந்திரகுமார்இ உதவிதபாலதிபர் ஜெ.சந்திரகாந்தன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.