செங்கலடி நகரில் மைத்திரியை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரம்

ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை  ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர். செங்கலடி நகரில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்னா இந்நதிரகுமார், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா மற்றும் கட்சி உறுப்பிளர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.