கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் தரம் -01 மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான ஊர்வலம்
இன்று (30.01.2015) பாடசாலை அதிபர் .எஸ் .தேவராஜன் தலைமையில் பாடசாலையில் இருந்து ஆரம்பித்து கடுக்காமுனை கிராம வீதிகளின் ஊடாக இடம்பெற்றது .
இவ் நிகழ்வில் தரம் -01 மாணவர்கள் தமது காவடி ஆட்டம் மூலம் தமது திறமையை ஊர்வலத்தில் வெளிப்படுத்தினர் . இவ் நிகழ்வு தரம் -01 க்கு கற்பிக்கும் ஆசிரியை திருமதி .சு.சோமசுந்தரம் அவர்களால் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய விசேட கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் எஸ் .கமலநாதன் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார்.
இன்று (30.01.2015) பாடசாலை அதிபர் .எஸ் .தேவராஜன் தலைமையில் பாடசாலையில் இருந்து ஆரம்பித்து கடுக்காமுனை கிராம வீதிகளின் ஊடாக இடம்பெற்றது .
இவ் நிகழ்வில் தரம் -01 மாணவர்கள் தமது காவடி ஆட்டம் மூலம் தமது திறமையை ஊர்வலத்தில் வெளிப்படுத்தினர் . இவ் நிகழ்வு தரம் -01 க்கு கற்பிக்கும் ஆசிரியை திருமதி .சு.சோமசுந்தரம் அவர்களால் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய விசேட கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் எஸ் .கமலநாதன் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார்.