திருக்கோவில் குமர வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.


(சீலன் ) திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட   குமர வித்தியாலயத்தில் கடந்த 2015 . 01 .  26 ம் திகதியன்று தரம் 1ற்கு சேர்ந்த மாணவர்கள் தரம் 2 வகுப்பு மாணவர்களால் வரவேற்கப்பட்டனர் . இந்நிகழ்வில் ஏனைய மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் கலந்து கொண்டதுடன் .மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன .