அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு அகத்திக்குளம் பகுதியில் மது போதையில் தனது மனைவியை கத்தியால் வெட்டி
காயப்படுத்திய கணவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தியபோது பதில் நீதிவான் எஸ்.ஏ.ஆர். அகிலா எதிர்வரும்
6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்
. மது போதையில் வந்த குறித்த நபர் தனது மனைவியுடன் முரண்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நபர் தனது மனைவியை கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மனைவி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
காயப்படுத்திய கணவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தியபோது பதில் நீதிவான் எஸ்.ஏ.ஆர். அகிலா எதிர்வரும்
6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்
. மது போதையில் வந்த குறித்த நபர் தனது மனைவியுடன் முரண்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நபர் தனது மனைவியை கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மனைவி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.