(சின்னத்துரை புவிராஜ்)
மாவட்டமட்ட தமிழ்த்தினப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலப்பிரிவிலுள்ள மண்டூர்13 விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவி செல்வி த.திவ்வியா 5ம் பிரிவு கவிதை ஆக்கப் போட்டியில் மாவட்டமட்டத்தில் 1ம் இடம் பெற்றுள்ளார்.
இவர் மாவட்ட மட்டத்தில் முதலுடம் பெற்றுள்ளதை இட்டு பாடசாலை அதிபர் செ.நேசராசா குறித்த மாணவியையும் நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டியுள்ளார்
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4