மனித விலங்கே உனக்கு மனசாட்சி இல்லையா? கொல்லநுலை வித்தியாலய மாணவர்கள் ஆர்பாட்டம் -VIDEO

(படுவான் பாலகன்) மனித விலங்கே உனக்கு மனசாட்சி இல்லையா? இரக்கமற்ற காமுகர்களே உங்களுக்கு சகோதரிகள் இல்லையா? அரசே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய், கொலைகாரர்களுக்கு மரண தண்டனை வழங்குகள் என சுலோபங்கள் எழுதிய பதாதைகளுடன் வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் இன்று(22) வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.