(சமி-மண்டூர்) புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொடூரமான கொலையை கண்டித்து இன்று நாடுதளுவிய ரீதியாக பாடசாலை மாணவர்கள், பல சங்கங்கள், கிராம அபிவிருத்திச்சங்கங்கள் விளையபட்டுக்கழகங்கள் இந்தக் கொடிய கொலையைச் செய்த சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்
வெல்லாவெளிப்பிரதேச செயலகப்பரிவுக்குட்பட்ட மண்டூர் விஷ்ணு விளையபட்டுக்கழகத்தினர் இச்சம்பவத்தினைக் வன்மையாக கண்டித்து வீதிகளில் பதாதைகளை தொங்கவிட்டு அனுதாபங்பளையும், உரியவர்களுக்கு தண்டனை வழங்கக்கோரியும்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.