"புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா ஈனத்தனமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்கள் எதிர்ப்புக்களை வெளிக்காட்ட நாளை ஹர்த்தால் , கடையடைப்பு பணி பகிஸ்கரிப்பு என்பவற்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம் " என குறிப்பிட்டு துண்டுபிரசுரங்கள் மட்டக்களப்பின் பல பிரதேசங்களில் நாம் திராவிடர் அமைப்பினரால் விநியோகிக்கப்பட்டுள்ளது .
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4