(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கட்சியின் உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிருமான பொன்.செல்வராசா மற்றும் கட்சியின் ஊடக பொறுப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிருமான பா.அரியநேந்திரன் ஆகியோர் இணைந்து நேற்று 25 ம்திகதி மாலை நடாத்திய ஊடகவியலாளர் மாநாடு -
மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், தேர்தல் காலத்தின்போது இடம்பெற்ற உண்மை சம்பவங்களையும் உலகறியச் செய்கின்றனர்-
காணௌி காட்சிகள்