செங்கலடி ஸ்ரீ செல்வவினாயகர் ஆலய மண்டலாபிஷேக திருவிழா

(ஷமி.மண்டூர்) கிழக்கிலங்கையில் 35 வருடங்களுக்கு மேலாக மிகவும் பழமையும் வரலாறுகளையும் கொண்ட ஆலயங்களில் ஒன்றான செங்கலடி ஸ்ரீ செல்வவினாயகர் ஆலய கும்பாபிஷேகமும் மண்டலாபிஷேக திருவிழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த 24.08.2015 தொடக்கம் 24.09.2015 வரை  செல்வவினாயகர் பெருமானுக்கு கும்பாபிஷேகமும் மண்டலாபிஷேக திருவிழாவும் நடைபெற்று முடியும். 28,29,30 ஆம் திருவிழா பூசைகளை அப்பிரதேச பொதுமக்கள் வினாயகப்பெருமானுக்கு நடத்தி வருகின்றனர்.