வளத்தாப்பிட்டி அரசினர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு



(த.குவேந்திரன்)
வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 06.10.2015 ம் திகதியன்று  ஆசிரியர் தின கொண்டாட்டம் வித்தியாலய அதிபர் திரு பொ.கமலநாதன் அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது
இதில்  மாணவர்களினால் ஆசிரியர்கள் பூமாலை சூட்டி கௌரவிக்கப்பட்டனர்.  மேலும் இந் நிகழ்வினில் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளா திருமதி எஸ்.ராஜேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.