மகிழுர் கண்ணகிபுரம் விநாயார் வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர்தின நிகழ்வு


பட்டிருப்புக்கல்வி வலயத்திற்குட்பட்ட கண்ணகிபுரம் விநாயார் வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர்தின நிகழ்வு  மாணவி ஜீவனா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதில் வித்தியாலய அதிபர் க.பிரபாகரன் ஏற்புரை நிகழ்த்தியதுடன் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மாணவர்கள் பூமாலை அணிவித்து நினைவுப்பரிசில்களும் வழங்கிவைத்தனர்
இந்நிகழ்வில் ஆசிரியர்களான என்.இராஜேஸ்வரன் ஏ.எல்.எம்.இர்சாத் தே.தயாபரன் இ;.அருணகிரிநாதன் என்.தேவசுதன் ஆகியோர் உரைநிகழ்த்;தினர்