மின் வெட்டு அறிவித்தல்!

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் பின்வரும் திகதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என பிரதேச மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

இடங்கள் -
05.10.2015 08.30 – 17.00 தடானை, பள்ளத்துச்சேனை, பெரியவட்டவான், திகிலிவெட்டை, வாத்தியார்கல்.

06.10.2015 08.30 – 17.00 வவுனதீவு, புளியடிமடு, களிமடு, தாண்டியடி, பாவக்கொடிச்சேனை, பத்தரக்கட்டைப்பகுதி முழுவதும்.

08.10.2015 08.30 – 17.00 கும்புறுமூலை, மாணிக்கபுரம், கல்மடு.

10.10.2015 09.00 – 12.00 நாவலடி, வாகனேரி, புணானை, மைலன்தன்னை, ஜெயந்தியாய, ரிதிதென்ன

10.10.2015 08.30 – 17.00 பிரதான வீதி, காந்தி வீதி.

13.10.2015 08.30 – 17.00 சந்திவெளி பாலயடிதோணை வீதி, பாலயடிதோணை

17.10.2015 08.30 – 17.00 பிரதான வீதி, காந்தி வீதி.



24.10.2015 08.30 – 17.00 பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகர சபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி.