பெண்களுக்கெதிரான வன்முறையை குறைக்கும் செயலணி காவியா நிறுவனத்தினால் முன்னெடுப்பு

(வரதன்)
மட்டக்களப்புமாவட்டஅரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் எற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காவியா  நடாத்தும் பெண்களுக்கெதிரான வன்முறையை குறைக்கும் செயற்பாட்டு செயலணியின்விழிப்புணர்வு  நிகழ்வு மட். காந்தி பூங்காவில் காவியா நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார் தலைமையில் இடம்பெற்றது.

வீட்டில் சமாதானத்தை பேணுவதன் மூலம் உலக சமாதானத்தை பேணுவேம் பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாது ஒழிப்பதற்காக நாங்கள் ஒன்றிணைவோம் எனும் 16 நாட்களுக்கான செயற்பாட்டு திட்டத்தை முன்னெடுக்கும் முகமாக   விழிப்புணர்வு கைப்பட்டிபொது மக்களுக்கு அணிவிக்கபட்டது .