பாரளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட ச.வியாளேந்திரன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(சுபஜன்)
நேற்று (26) பாரளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போது மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ ச.வியாளேந்திரன் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு லங்கா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.