நாளை 540 சிறைக்கைதிகளுக்கு விடுதலை

நாளை வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி சிறைக்கைதிகள்கள் 540 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், மேலும் சிலருக்கு விசேட மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக நீதழமன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் , தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் தண்டனையில் வருடத்திற்கு 7 நாட்கள் வழங்கப்படும் எனவும் அபராத தொகை செலுத்த தவறிய சிறைக்கைதிகளின் தண்டனை மீது தொகை ரத்துச் செய்யப்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய தினத்தின் போது 10 வருடத்திற்கும் மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்னை காலம் 20 வருடங்களாக மட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.