(சயன் , நர்த்தனன் )
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் இடம்பெற்றது .
அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் தம்பிலுவில் சிவலிங்க பிள்ளையார் ஆலயம் , முனையூர் , திருக்கோவில் , விநாயகபுரம் வரை சென்று காலையில் ஆலயத்தை வந்தடைந்தது .
ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் .
இன்று இரவு திருக்குளிர்த்தி நிகழ்வு இடம்பெறும் .
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் இடம்பெற்றது .
அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் தம்பிலுவில் சிவலிங்க பிள்ளையார் ஆலயம் , முனையூர் , திருக்கோவில் , விநாயகபுரம் வரை சென்று காலையில் ஆலயத்தை வந்தடைந்தது .
ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் .
இன்று இரவு திருக்குளிர்த்தி நிகழ்வு இடம்பெறும் .