காத்தான்குடி உணவகம் ஒன்றில் இறைச்சி ரொட்டிக்குள் ஆணி on Saturday, May 21, 2016 By Battinews No comments காத்தான்குடியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய இறைச்சி ரொட்டிக்குள் ஆணி ஒன்று இருந்துள்ளது . இதனையடுத்து, குறித்த வாடிக்கையாளர் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் சென்று முறைப்பாடு கொடுத்துள்ளார். You may like these posts