கண்ணகி கலை இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் காலை நிகழ்வுகள் கன்னன்குடாவில் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்புடன் இடம்பெற்றது.
இளங்கோவடிகள் அரங்கில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ''கண்ணகி வழக்குரை கதையின் வீரக் கதாபாத்திரங்கள்'' ஆய்வரங்கு உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் அவர்கள் கலந்துகொண்டார்.