இலங்கை மின்சார சபையின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வு.



இலங்கை மின்சார சபையின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று பிரதேச பிரதம மின் பொறியியலாளர் காரியாலயத்தில் அண்மையில் (01.11.2016) இடம்பெற்றது.


இதில் விருப்பத்துடன் பிரதேச பிரதம மின் பொறியியலாளர், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள்  உட்பட சுமார் 48 பேர்கள் பங்கு கொண்டு; இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.