முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மட்டக்களப்பு விஜயம்

(செங்கலடி நிருபர் சுபஜன்)
முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ,ன்று 30.11.2016 புதன்கிழமை காலை 11 மணியளவில் மட்டக்களப்பு சத்துரகொண்டான் சர்வோதய நிலையத்திற்கு விஜயம் செய்தார். 
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லினக்கத்திறாகான அலுவலகம்; கிழக்கு, தெற்கு கல்வி திணைக்களங்கள் ,ணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தற்திருந்தார்.
'சகோதரப் பாடசாலைகளுக்கான வேலைத்திட்டம்' எனும் தொனிப்பொருளில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு நல்லினக்கத்திற்கான அலுவலகம் ,இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
,ன்றைய ,ந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ல்ஸ் மற்றும் பல அதிதிகள் கலந்துகொண்டிருந்தனர். 
காலி, மாத்தறை, ஹம்பகா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ,ருந்து பாடசாலைகள் கலந்துகொண்ட 5 நாட்கள் ஏற்பாடுசெய்த ,இந் ,நிகழ்வு கடந்த 26 ம் திகதி ஆரம்பமாகி இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் நோக்கமானது நாடு முழுவதும் ஒவ்வொரு கல்வி  வலயத்திலும் ஒவ்வொரு சகோதர பாடசாலையை உருவாக்குதலாகும்.