(எஸ்.நவா)
மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசமான கோயில்போரதீவு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (2.30) மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதன் காரணமானக பெரியபோரதீவு பட்டாபுரத்தை சேர்ந்த கொல்லன் தொழில் செய்யும்
பிள்ளையான்தம்பி-கிருஸ்ணபிள்ளை; (மூத்தவன்) என்பவர் அவ்விடத்தில் பலியானார்.
அவருடன் சென்ற மட்பாண்ட தொழில் செய்கின்ற புண்ணியமூர்த்தி என்பவர் படுகாயமுற்றார்.
மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசமான கோயில்போரதீவு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (2.30) மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதன் காரணமானக பெரியபோரதீவு பட்டாபுரத்தை சேர்ந்த கொல்லன் தொழில் செய்யும்
பிள்ளையான்தம்பி-கிருஸ்ணபிள்ளை; (மூத்தவன்) என்பவர் அவ்விடத்தில் பலியானார்.
அவருடன் சென்ற மட்பாண்ட தொழில் செய்கின்ற புண்ணியமூர்த்தி என்பவர் படுகாயமுற்றார்.